தேர்தல் விதிகளை மீறுவோர் குறித்து கவனமுடன் இயங்கிவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு ம்திப்பிட்டு செலவு கணக்கிடுவது என்று விளக்கப் பட்டுள்ளது. இது குறித்து பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் கணக்குச் செலவுகளை நெறிப்படுத்தி, தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைய்ம் கருதுகின்றது. அதனால் தான் இத்தனைக் கெடுபிடி. நாளிதழ்களும் இந்த வ்கைக் கெடுபிடிகளை விரிவாக மக்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன.
தினமணி வியாழன் 17 மார்ச் 2011 ப். 7
Source: Dinamani
தேர்தல் கணக்குச் செலவுகளை நெறிப்படுத்தி, தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைய்ம் கருதுகின்றது. அதனால் தான் இத்தனைக் கெடுபிடி. நாளிதழ்களும் இந்த வ்கைக் கெடுபிடிகளை விரிவாக மக்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன.
தினமணி வியாழன் 17 மார்ச் 2011 ப். 7
Source: Dinamani
No comments:
Post a Comment