குறிப்பு : தேர்தலின் வாக்குப் பதிவு முடிந்து, தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும் வேளை இது. இந்த வலைப்பதிவை, தேர்தல் முடிவு வெளிவரும் வரைத் தொடர்வதாக முடிவு செய்திருக்கின்றோம். அதுவரையில் தமிழ்ப் பத்திரிகையுலகின் செய்தியாக்க முறையைத் தொடர்ந்து கவனித்து விமர்சித்து வருவது என்ற் நோக்குடன் பிநாயக் சென்னிற்குப் பிணை அளிக்கப் பட்ட செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியைத் தமிழ் கூறும் நல்லுலகம் எப்படிச் செய்தியாக்குகிறது என்று ஆராய்ந்தோம். அதன் விளைவாக இந்தக்கட்டுரை :
தமிழ் நாளிதழ்கள், சில வலைப் பதிவுகள், பிபிசியின் தமிழோசை போன்றவற்றில் பிநாயக் சென்னின் பிணை குறித்து வெளியான செய்திகளையும், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்கள், சில ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிலும், சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்தியை அணுகியுள்ள வித்த்தையும் ஆராய்ந்தோம்.
பிநாயக் சென்னைப் பற்றிக் குறிப்பிடும் செய்தியில் ஆங்கில இதழ்கள் rights activist என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளன. இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக மனித உரிமைப் போராளி என்பதைக் குறிப்பிடலாம். தமிழ் நாளிதழ் எதிலுமே மனித உரிமைப்போராளி என்ற சொல் பிரயோகத்தைக் காணவில்லை. சமூக ஆர்வலர், மனித உரிமை ஆர்வலர் என்ற சொற்கள் தான் அதிக பட்சமாக உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. தினத்தந்தி மனித உரிமை ஆர்வலர் என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை. "ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட டாக்டர் சென்" என்றே தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதில் சில வலைப் பதிவுகள் தவிர பி பி சி தமிழோசை வரை எல்லாமே ஒரே ரகம் தான். இதைத் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வாகத் தெரியவில்லை.
Sedition என்ற அரசுப் பகை மூட்டுக் குற்றஞ் சாட்டப் பட்டுத்தான் அவருக்கு தண்டனை வழக்கப் பட்டிருந்தது. இந்த அரசுப் பகை மூட்டுக் குற்றத்தை எந்தத் தமிழ் நாளிதழும் தனது செய்தியில் குறிப்பிடவேயில்லை. தேசதுரோகம் என்ற சொல் மட்டுமே பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இவை தவிர, பிநாயக் சென்னை அரசுப் பகை மூட்டும் செயலைச் செய்ததாகத் தொடரப்பட்ட சட்டப் பிரிவை மறு
ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள பேட்டி, தமிழில் ஓரிரு இதழ்களில் மிக்ச் சிறிய அளவில் மட்டும் வெளியாகியுள்ளது.
ஆங்கில இதழ்களில் ASIAN AGE இந்தச் செய்தியைக் கொண்டாடியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அனைத்து ஆங்கில நாளிதழ்களுமே இந்தச் செய்தியை FIRST LEAD STORY ஆகக் கருதி முதல் பக்கத்தில் மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட்டுள்ளன. தி இந்து நாளிதழ் தனது தலையங்கப் பக்கத்தில் இந்தச் செய்தியின் சாராம்சத்தினை ஒட்டி, சட்டீஸ்கர் அரசைச் சாடும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
தமிழ் நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. தினமணி உட்பட எந்த இதழுமே இந்தச் செய்திக்கு முதல் பக்க மரியாதை தரவில்லை. பிபிசி தமிழோசை மட்டும் தனது வெப்சைட்டில் இதனை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த விவாதங்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரின் தரப்பிலிருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ள உதவும். வழக்கின்போது, மகாத்மா காந்தியின் சுய சரிதையைத் தனது வீட்டில் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவரை காந்தியவாதி என்று கருத இடமுண்டா என்று நீதிபதிகள் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் பதிவு, பிநாயக் சென் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகளின் போலித்தனத்தை எடுத்துச் சொல்வதாக உள்ளது.
இநதிய ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாமே இந்த விவாதத்தைப் பதிவுசெய்துள்ளன. ஆனால், தமிழில் எந்த இத்ழிலுமே இந்தத் தகவல் இடம்பெறவில்லை.
மாவோயிஸ்டுகளைக் குறிப்பிடும்போது பிபிசியின் தமிழோசை மட்டும் "மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள்" என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளது.
சட்டீஸ்கர் அரசின் சார்பில் வாதாடிய சீனியர் கவுன்சல் யு யு லலித்திற்கும் நீதிபதிகளுக்குமிடையிலான
விவாதங்களும், அரசின் குற்ற்ச் சாட்டுகளில் உள்ள போலித்தன்மையை அம்பலப் படுத்துவதாக உள்ளன்.
நக்சலைட் தலைவரான பியூஷ் குகாவைப் பார்க்க 33 முறை சிறைச்சாலைக்கு பிநாயக் சென் சென்றார் என்பதும்
அவர் நக்சலைட் இயக்கத்திற்குத் தேவையான புத்தகங்களைக் கொண்டு சென்றார் என்பதும் முக்கிய குற்ற்ச்சாட்டுகளாகும்.
சிறைச்சாலைக்குள் செல்லும் முன்பு சோதனையிடுவதும், பின்பு ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள க்ளோஸ் சர்க்யூட் காமிரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பதும் வழக்கமாக இருக்கையில், இவ்வாறு சாட்டப் படும் குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்களை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக ஆங்கிலச் செய்தித்தாள்களில் வெளியான செய்தியில் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவல்கள் எதுவும் தமிழ் இதழ்களில் இல்லை.
தலைப்பிடுவதிலும் ஆங்கில நாளிதழ்களில் தொழில்முறைத் தேர்ச்சியும் படைப்பூக்கமும் தென்படுவதைக் காணலாம். இது வெறும் பிணை மட்டுமல்ல. முக்கிய குற்றச்சாட்டையே நிர்மூலமாக்கிய ஒரு முக்கிய வழக்காடலின் தீர்ப்பமாகும்.
சில ஆங்கில நாளிதழ்களின் தலைப்புகளையும், தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த தலைப்புகளையும் கவனிக்கலாம்:
______
DINAKARAN STORY
சமூக ஆர்வலர் சென்னுக்கு ஜாமீன்
புதுடெல்லி : சட்டீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் பினாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நக்சலைட்களுக்கு உதவிகள் செய்வதாகவும், அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுவதாகவும் சமூக ஆர்வலரான பினாயக் சென் சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த சட்டீஸ்கர் கீழ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சென் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சென்னுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி வாதாடினார். அப்போது, ‘‘அரசுக்கு எதிராக சென் செயல்பட்டார் என்பதற்கு ஒரு ஆதாரத்தை கூட மாநில அரசு தாக்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘நம் நாடு ஜனநாயக நாடு. நக்சலைட்களின் ஆதரவாளராக சென் இருக்கலாம். அதற்காக அவரை கிளர்ச்சியை தூண்டி விடும் குற்றவாளியாக கருதிவிட முடியாது. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. ஜாமீன் அளிப்பதற்கான நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் அவருக்கு விதிக்கலாம்’ என்று கூறப்பட்டது.
__________
DAILY THANTHI STORY
நக்சலைட்களுடன் தொடர்பு உள்ளதாக
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன்
சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது
புதுடெல்லி, ஏப்.16-
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது.
ஆயுள் தண்டனை
மேற்கு வங்காளத்தை சேர்ந்த டாக்டர் பினாயக் சென் மீது நக்சலைட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சத்தீஷ்கார் மாநில கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சமூக உரிமை ஆர்வலரான அவருக்கு தண்டனை விதித்ததை பல்வேறு தரப்பினரும் எதிர்த்தனர்.
மேலும், சத்தீஷ்கார் ஐகோர்ட்டிலும் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பினாயக் சென் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே, ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
ஜாமீன் வழங்கி உத்தரவு
அந்த மனுவை நீதிபதிகள் ஹர்ஜித் சிங் பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு நேற்று விசாரித்தது. சென் சார்பாக பிரபல வக்கீல் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். அவர், ஆயுள் தண்டனையை எதிர்த்து பினாயக் சென் மனு தாக்கல் செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், சென்னுக்கு எதிராக எந்த வித ஆதாரமும் இல்லை என்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், `அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக டாக்டர் சென்னுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை. அவருக்கு எதிரான ஆவணங்களும் அடிப்படை ஆதாரமற்றவை. மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்களை வைத்திருப்பதாலேயே அவரை மாவோயிஸ்டு என்று கூற முடியாது' என தெரிவித்தனர்.
ப.சிதம்பரம் வரவேற்பு
ஜாமீனில் பினாயக் சென் விடுவிக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டில் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பில் திருப்தி இல்லாத பட்சத்தில் உயர் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்பதையே நான் எப்போதும் கூறி வருகிறேன். தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் உயர் கோர்ட்டை அணுகி சரி செய்யலாம்'' என்றார்.
தாயார் மகிழ்ச்சி
பினாயக் சென்னின் தாயார் அனுசூயா சென், மேற்கு வங்காளத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் இருக்கிறார். அவர் கூறுகையில், "சத்தீஷ்கார் ஐகோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டபோது நான் நம்பிக்கை இழந்தேன். எனது மகனை இனிமேல் பார்க்க முடியாது என வருந்தினேன். தற்போது, நீதித் துறை மீது எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்துள்ளது. வாய்மையே வெல்லும். வங்காள புத்தாண்டு தினமான இன்று (நேற்று) மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது'' என்றார்.
இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பினாயக் சென் மீதான அனைத்து வழக்குகளையும் சத்தீஷ்கார் அரசு ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கம்ïனிஸ்டு தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பழங்குடி இன மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை உள்துறை மந்திரி தலையிட்டு தடுக்க வேண்டும்'' என்றார்.
SOURCE : DAILY THANTHI DOT COM
________
STORY PUBLISHED IN DINAMALAR
_______
BBC TAMILIOSAI STORY
விநாயக் சென் மீது தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு
தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அடிப்படையில் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜாமீன் வழங்குவதற்கு குறிப்பான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள்.
ஜாமீன் மனு தொடர்பாக நடந்த விசாரணையின்போது, வினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருந்தாலும் கூட, ஜனநாயக நாட்டில் அவரை தேசதுரோகி என்று கூற முடியாது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.
விநாயக் சென் இளமையில்
சென் எத்தயைக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசால் நிரூபிக்க முடியவில்லை என அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் ஆவணங்களும் போதுமானதாக இல்லை என்றும், மாவோயிஸ்டுகள் தொடர்பான ஆவணங்களையும், துண்டுப் பிரசுரங்ளையும் வைத்திருந்தார் என்ற காரணத்துக்காக அவர் தேசதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்புடைய தலைவர்களை விநாயக் சென் சிறையில் பல முறை சந்தித்திருக்கிறார் என்ற சத்தீஸ்கர் அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
விநாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி நாடு முழுவதும் ஏற்கெனவே பல போராட்டங்கள் நடந்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ராஜதுரோக நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இன்றைய சுதந்திர இந்தியாவில் பொருத்தமானதுதானா என்ற விவாதம் நடைபெறும் நிலையில், இதுகுறித்து மறு ஆய்வு செய்ய உத்தேசித்திருப்பதாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
source : BBCTAMIL.COM
________
ANANDAVIKADAN STORY :
பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஏப்.15,2011
மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டுக்கு எதிராக சதி செய்தாக கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் டாக்டர் பினாயக் சென், நாராயண் சன்யால், பியூஸ் குஹா ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பினாயக் சென்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரியில் விசாரித்த நீதிபதிகள் டி.பி.ஷர்மா, ஆர்.எல். ஜன்வர் ஆகியோர் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாகத் தீர்ப்பளித்தனர்.
அப்போது, தேசத்துரோக குற்றச்சாட்டுக்காகவும், மாவோயிஸ்டுகளுடன் உள்ள தொடர்புக்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, டாக்டர் பினாயக் சென் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
பினாயக் சென்னின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீன் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
பின்னர், சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பினாயக் சென் ஆதரித்ததோடு, நேரடியாகவும் மறைமுகமாக தகவல்களை அவர் பரிமாறி வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை இன்று மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எஸ்.பேடி மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பினாயக் சென் ஓர் அனுதாபியாக மட்டுமே இருந்துள்ளது தெரிய வருவதாக கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
SOURCE : ANANDA VIKADAN WEBSITE
_______
STORIES PUBLISHED IN FEW TAMIL BLOGS :
Friday, April 15, 2011
பினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்Posted by இயக்கம் at 10:26 PM
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் மாபெரும் கனிமவளங்களை விற்க மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டன. ஆனால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் எதையுமே தராமல் அவர்களை வன்முறையாக வெளியேற்றியது. இதுபோன்ற அரசின் மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் மக்கள் மருத்துவர் பினாயக் சென். அதனால் அவருக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பிருப்பதாக கூறி கைது செய்தது சத்தீஸ்கர் அரசு. அந்த வழக்கில் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும் , அரசுக்கு எதிராக கூட்டு சதி செய்ததாகவும் கூறி சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த மோசடியான தீர்ப்பிற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மத்திய அரசோ, மாநில அரசோ அசைந்து கொடுக்கவில்லை.
இந்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பினாயக் சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஹெச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. “இந்தியா ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. மாநில அரசு எவ்விதமான உரிய ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை . எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பினாயக் சென் சார்பாக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். பினாயக் சென் மீது எவ்வித குற்றச்சாட்டையும் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பியுஷ் குஹா என்பவரை 30 முறை சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பதும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நோட்டீஸ்கள் அவரிடம் இருந்ததாகக் கூறுவதும் சரியான விளக்கமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
நாடுமுழுவதும் நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக்கொண்டும் , இமாலய ஊழல்களில் உழன்று கொண்டும் இருக்கும் பலரும் சுதந்திரமாக சுத்திக்கொண்டிருக்க, அடித்தட்டில் உள்ள அரசின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்வாழும் உரிமைக்காக போராடிய ஒரு நல்லவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. ஊழல் செய்வது ,லஞ்சம் வாங்குவது , மோசடி செய்வது, தொழிலாளர்களை சுரண்டுவது, கருப்பு பணத்தை பதுக்குவது, என்ற எதுவே இந்திய இறையாண்மையை பாதிக்காது. இது தான் இந்திய இறையாண்மையின் லட்சணம்.
http://ieyakkam.blogspot.com/2011/04/blog-post_15.html
பினாயக் சென் மீதான தேசதுரோக புகார் ரத்து-ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் மீது அரசு சுமத்திய தேச துரோக புகாரை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அவருக்கு ஜாமீன் அளிக்கவும் உத்தரவிட்டது.
தேச துரோக புகாரைச் சுமத்தியும், நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி சட்டிஸ்கர் கோர்ட்டில் பினாயக் சென் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராய்ப்பூர் கோர்ட், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று சென் மற்றும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டையும் அது உறுதிப்படுத்தியது.
இதற்கு நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்தது.
தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். மேலும் ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தார்.அதை கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Read: In English
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டு பொருந்ததாது. நக்சலைட் தொடர்பான இலக்கிய நூலை வைத்திருந்தார் என்பதற்காக அவரை நக்சலைட் தொடர்பானவர் என்று கூறி விட முடியாது. மகாத்மா காந்தி சுயசரிதத்தை ஒருவர் வைத்திருந்தால் உடனே அவரை காந்தியவாதி என்று கூறி விட முடியுமா.
எனவே அவர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது. பினாயக் சென் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படலாம் என்றும் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
English summary
The Supreme Court on Friday granted bail to civil rights activist Binayak Sen, who has been sentenced to life imprisonment on charges of sedition and for having links with Naxalites. The apex court said that the evidence on record proves no sedition case against Sen.The court also observed that mere possession of Naxal literature does not make a person a Naxalite, guilty of sedition, as one who possesses Mahatma Gandhi's autobiography can not call himself a Gandhian. Granting bail to the civil rights activist, the apex court said that the trial court would impose condition of bail while ordering jail authorities to release Binayak Sen. A Raipur sessions court had on December 24 last year held Sen and three other people guilty of treason and for waging war against the state. He was also found guilty of sedition.
http://thatstamil.oneindia.in/news/2011/04/15/sc-grants-bail-binayak-sen-drops-sedition-charges-aid0091.html
ஜாமீனில் டாக்டர் பினாயக்சென் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, ஏப்.15 (டிஎன்எஸ்) சமூக சேவகர் டாக்டர் பினாயக் சென், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருந்ததாக 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இந்த வழக்கில் சத்தீஸ்கார் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
பினாயக் சென் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் பினாயக் சென்னை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர். பினாயக் சென் தேசதுரோகம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினார்கள். (டிஎன்எஸ்)
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=f04ec592-1a00-4461-974f-cb70770ad65b&CATEGORYNAME=TNATL
பினாயக் சென்னுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் : மக்களிடையே பெரும் வரவேற்பு
சமூக ஆர்வலர் பினாயக் சென்னுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இம்மனு விசாரணையின் போது, வினாயக் சென் மாவோஜிஸ்ட் ஆதரவாளராக இருந்தாலும், கூட ஜனநாயக நாட்டில் அவரை சேததுரோகி என்று கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவர் எத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசால் நிரூபிக்க முடியவில்லை என அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், ஆவணங்களும் போதுமானதாக இல்லை என்று, மாவோஜிஸ்ட்டுக்கள் தொடர்பான ஆவணங்களையும், துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தார் என்ற காரணத்துக்காக அவர் தேசதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருத முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மாவோஜிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்புடைய தலைவர்கள் பலரை விநாயக் சென் சிறையில் பல முறை சந்தித்திருக்கிறார் என்ற சத்தீஸ்கர் அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சென்னின் மனைவி இலினா கூறுகையில், காந்தி பற்றிய கருத்துக்கள் அடங்கிய நூல்களை ஒருவர் வைத்திருந்தால் மட்டும் அவர் காந்தியாகிவிட முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
பினாயக் சென் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சத்தீஸ்கர் அரசு வாபஸ் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/india/3993-2011-04-16-06-27-16
_____________
பிநாயக் சென் மீதான வழக்கினை விவரிக்கும் ஒரு விரிவான வலைப்பதிவு
அயோக்கியத்தனமான தீர்ப்பு: "பினாயக் சென் ஒரு தேசத் துரோகி"
-பவானி-
பினாயக் சென் என்ற மருத்துவர் சமீப காலத்தில் இந்திய அரசியலில், நீதித்துறையினரால், பத்திரிகைகளால், அறிவாளிகளால் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். அவர் ஒரு ஊழலில் திளைத்த அரசியல்வாதியோ அல்லது கிரிமினல் பணிகள் செய்து மாட்டிக்கொண்ட போலிஸ்காரரோ அல்ல, வெறும் குழந்தை நல மருத்துவர் மட்டுமே. மருத்துவர்கள் எல்லாம் நகரங்களையும், பணத்தையும் தேடி ஓடும இந்தக் காலத்தில் இவர் பணமில்லாத வறுமையில் வாடும் பழங்குடிகள் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் சென்று இலவச சேவை செய்து வருபவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற, எம்.டி படித்த ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் இவர். அநேகமாக அவரைப்போன்றோர் இருக்கும் இடம் அமெரிக்காவோ அல்லது குறைந்த பட்சம் நமது சென்னை போன்ற நகரத்தின் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தான். ஆனாலும் பினாயக் வங்காளத்தின் கர்மயோகிகள் வழியில் வந்த ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர்.
.
வசதியான குடும்பத்தில் பிறந்த பினாயக் சென்னும் ஒரு கர்ம யோகியைப் போன்றே வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வந்தவர். சிறு வயதிலேயே தான் பிற்காலத்தில் எளிமையான வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கில் தரையில் படுத்து உறங்கி, எளிய உணவு உண்டு அவரின் குடும்பத்தில் தனி முத்திரையுடன் வளர்ந்தவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்களில் பலர் நல்ல வருமானம் தேடியோ அல்லது சிறப்பான மரியாதையுடன் கூடிய பணிகளில் சேர்வது வழக்கம். ஆனால், பினாயக் சமுக அவலங்களை துடைக்க தன் கல்வி ஒரு வாய்ப்பைத் தந்ததாக எண்ணி தான் மருத்துவப் பணியை செய்யத் தொடங்கினார். மருத்துவத்திலேயே, வருமானம் இல்லாத மதிப்புக் குறைவு உள்ள துறை சமுக மருத்துவம், என்றாலும் ஏழைகளுக்கு உதவும் பணி என்பதால் அதையே தேர்வுசெய்து தன் பணிகளை தொடர்ந்தார்.
சங்கர் குகா நியோகி என்ற புரட்சியாளர் தலைமையில் இயங்கி வந்த சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா தொழிற்சங்த்தினர் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கி தொழிலாளிகளுக்கு சிறப்பான மருத்துவம் வழங்க வேண்டி நடத்தி வந்தனர். பினாயக் அவருடன் இணைந்து செயல்பட்டு அந்த மருத்துவமனையைச் சிறப்பாக நடத்தி வந்தார். சங்கர் குகா நியோகி 1991 ம் ஆண்டு பி ஜே பி கட்சியினை சேர்ந்ததாகச் சொல்லப்படும் தொழில் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் பணிகளை விரிவு செய்த பினாயக் புதிய சில ஆய்வுகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளுடன் மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவிக்கிடக்கும் காட்டுப் பகுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லாத மத்திய இந்தியாவின் அடர்ந்த காடுகளில் வறுமையில் வாடும் ஏழைகளுக்காக முப்பது ஆண்டுகளாக தொண்டு ஊழியம் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய, பிரபலமான மிகவும் வெற்றிகரமான மருத்துவத் திட்டமான ‘ஆஷா’–என்ற கிராமப்புற மருத்துவத் தாதியர் திட்டம உட்பட பல திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் அவருடைய ஆய்வின் மூலம் பாடுபட்டு வந்தார். அவருடைய பல கட்டுரைகளும் பணிகளும் உலகின் மிகப் புகழ் பெற்ற லேன்சட் (Lancet) உள்ளிட்ட பிரபல மருத்துவ ஏடுகளில் வெளியாகி உள்ளது.
அவரிடம் வரும் நோயாளிகளின் நோய் மட்டுமின்றி அவர்கள் வறுமையின் காரணங்கள் குறித்தும் அவர் பேசி வருவது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா ஆண்டுக்கு பத்து சதவித வளர்ச்சி கண்ட வேளையில், பழங்குடி மக்கள் முன்பை விட மேலும் அதிகமான வறுமைக்குள் தள்ளப்பட்டு வருவதை கண்டு மனம் நொந்தவர். ஏறக்குறைய பழங்குடி இனக் குழந்தைகள் முழுமையும் சவலைகளாகவும் சத்தின்றியும், நோயிலும் தள்ளப்பட்டு ‘இனப்படுகொலை’ நடந்து வருவதைத் தன்னுடைய பனியின் போதும் ஆய்விலும் கண்டு வந்தார். ஐக்கிய நாடுகளின் சட்டப்படி ‘இனப்படுகொலை’ என்பது ஒரு இன மக்கள் தொடர் பட்டினிக்குள்ளாக்கப்படுவதையும் உள்ளடக்கியது. இது சர்வதேச சட்டங்களின் படி தண்டனைக்குரிய குற்றம். அதனால் பினாயக் இது குறித்து கவலையுடன் வெளிப்படையாகவும் பேசியும் எழுதியும் வந்தார்.
நிலத்திற்கான போர்
மறைந்த காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவசர நிலைக் காலத்தில் மக்கள் உரிமைகளை காக்க வேண்டி தொடங்கிய மக்கள் உரிமைச் சங்கத்தின் (PUCL) மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அவரை மிகவும் பாதித்தது சமீப காலத்தில் பழங்குடியினரின் நிலங்கள் சுரங்கம் தோண்டுவதற்காக ஈவு இரக்கமின்றி பிடுங்கப்படுவதுதான். இது குறித்து அவர் பழங்குடியின மக்களின் சார்பாக பேசி வந்தது பல பண முதலைகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது.
தண்டகாரண்யா காடுகள்தான் இன்றைய சத்திஸ்கர் மாநிலத்தின் தந்தேவடா, பஸ்தார், மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. அந்தப் பகுதியில் பழங்குடியினரின் போராட்டங்கள் மிகவும் கூர்மையடைந்து ஏறக்குறைய ஒரு ராணுவ மோதல் அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படும் புரட்சியாளர்களின் தலைமையில் ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். இந்தப் பழங்குடி மக்கள் நடத்தும் போரை இந்தியாவின் இதயத்தின் மீதான தாக்குதல் என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. நாளும் செய்திகளில் வரும் ‘மாவொயிஸ்ட் தாக்குதல்’, ‘நக்சல் தாக்குதல்’ என்பதெல்லாம் அந்த மோதல்களின் வெளிப்பாடு தான்.
மாநில அரசாங்கம் ‘சல்வா ஜ்டும்’ என அழைக்கப்படும் ‘உள்ளூர் கூலிப் படைகளை’ அமைத்து சுரங்கக் கம்பெனிகளுக்காக ஊர்களைக் காலிசெய்து வருவதை எதிர்த்து பினாயக் பேசியது அரசாங்கத்தின் கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியது. போலிசும் கூலிப் படைகளும் நடத்திய படுகொலைகளை அவர் வெளி உலகத்திற்கு PUCL மூலம் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான இந்திய ராணுவம், இது தவிர்த்த உள்ளூர் போலீஸ் படைகள், கூலிப் படைகள், தனியார் நிறுவனப் படைகள் என பல படைகளைக் கொண்டு அரசாங்கம் பல விதமான வழியில் ஏழைகளான பழங்குடியின மக்களின் இருக்கக் கூடிய நிலங்களையும் பறித்து அவர்களை நிர்க்கதியாக்கி வெளியேற்றி வருவதாக அவர் ஆதாரங்களை வெளியிட்டு வந்தார்.
அவருடன் நட்பாக இருந்த பேராசிரியர்கள், காந்தியவாதிகள், பத்திரிகையாளர்கள் இது குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உள்ளனர். இதில் குறிப்பாக, டாட்டா, ஜிண்டால், எஸ்சார் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்காக இந்திய அரசு முறை தவறி செயல் படுவதாக அவரும் அவர் நண்பர்களும் தெரிவித்து வந்தது அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு விரட்டப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் இருப்பிடம் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், நோற்றுக் கணக்கில் கொல்லப்பட்டு வருவதாகவும், ஆயிரக்ககணக்கான பேரை காணவில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது, நந்தினி சுந்தரம் என்ற டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த இன்னொரு வழக்கும் இவர் மீதான கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. பினாயக் சென் மீது தேசத் துரோகம் செய்ததாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக துயரப் படுத்தி வந்தது.
இதற்கு முன்பு, அவர் மீது எந்தவொரு வழக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சர்வ தேச அளவில் மிகவும் மதிப்புடையதாக கருதப்படும் சர்வதேச மருத்துவ கவுன்சில் வழங்கும் ‘ஜோசப் மான் விருது’, இந்திய அரசின் தேசிய அளவிலான உயர் மட்ட சமுக அறிவியல் ஆய்வு அறிஞர் மையம் வழங்கும் ‘மிக உயர்ந்த ஆராய்ச்சியாளர் விருது’, மருத்துவத்தில் வாழ்நாள் சேவைக்கான பால் ஹாரிசன் விருதும், இன்ன பிற மருத்துவ அறிஞர்களுக்கான விருதுகளும் பெற்று இருக்கிறார். இந்தியாவில் ஜோசப் மான் விருது பெற்ற ஒரே மருத்துவரும் இவரே.
தேசத் துரோக வழக்கு
கடந்த 2007 ம் ஆண்டு மே மாதம் மாநிலப் போலீசார் அவருக்கு ஒரு சம்மன் அனுப்பினர். சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967, சதிஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் 2005, இந்திய தண்டனை சட்டம் 1860 ன் 124 a பிரிவின் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஏறக்குறைய தடாச் சட்டத்திற்கு ஒப்பானவை. 124A என்பது தேசத்துரோகம் செய்வோரை தண்டிக்கும் சட்டம். பிற அனைத்தும் பிணை வழங்க முடியாத தடுப்புக்காவல் சட்டங்கள். அவர் கல்கத்தா நகரில் இருந்து திரும்பும்போது பிலாஸ்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதானபின் அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவர் மனைவி போலிசார் சாட்சிகளையும் ஆவணங்களையும் போலியாகத் தயார் செய்து வீட்டில் வைத்து விடுவார்கள் என்று அஞ்சுவதாக கேட்டுக் கொண்டபடியால் உயர் நீதிமன்றம் சோதனையை வீடியோவில் பதிவு செய்யும்படி உத்திரவிட்டது. சோதனையில் அபாயகரமான ஆவணங்கள் கிடைத்ததாக போலீஸ் அறிவித்தது.
இதற்கிடையே, ராய்பூர் நகரத்தின் ஒரு தாங்கும் விடுதியில் இருந்து பியுஷ் குகா என்ற ஒரு பீடி வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை மே மாதம் 1ம் தேதி கைது செய்திருக்கின்றனர், ஆனாலும் அவர் 7ம் தேதி அன்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. அவரை ஒரு தீவிரமான மாவோயிஸ்ட் செயல் வீரர் என்று போலீஸ் கூறியது.
இதற்கிடையே, நாராயண் சன்யால் என்ற பெயருடைய முதியவரான ஒருவர் ஒரு நபர் ராய்பூர் சிறையில் இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்று போலீஸ் கூறும் அவர் மீது எந்த குற்ற வழக்கும் அது தேதி வரையில் பதிவில் இல்லை. இதே நபரை, ஆந்திர போலிசார் சில காலம் முன்பு கைது செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் அவரை ஆந்திரா நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. அவர், சிகிச்சை வேண்டி ராய்பூர் வந்ததாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. எது எப்படியாயினும், பினாயக் சென் மீதான வழக்கில் இவர் ஒரு முக்கியமான எதிரி.
பினாயக் சென் இவரை PUCL நிறுவனத் தலைவர் என்ற வகையில் சுமார் 33 தடவைகள் சிறையில் சந்தித்து இருக்கிறார். கைதி எவ்வாறாயினும், எல்லா சந்திப்புகளும் அனுமதி பெற்ற பின்பே நடக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பினாயக் இந்தச் சந்திப்பின் மூலம் நாராயணுடன் பேசிய அனைத்தும் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையிலே நடைபெற்றது, எல்லா சந்திப்புகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
வழக்கு என்ன?
பினாயக் சென் மாவோயிஸ்ட் என்று கருதப்படும் நாராயண் சன்யால் என்பவரை ஒன்றரை வருட காலம் சுமார் முப்பதுமுன்று முறை சிறையில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நாராயண் சன்யாலும், பினாயக் சென்னும் சதி செய்து மாவோயிஸ்டுகளுக்காக நகர்ப்புறத்தில் கட்சிப் பணியாற்ற திட்டங்களைத் தயார் செய்தார்கள். அந்த சதியில் பியுஷ் குகா துனையக்ச செயல்பட்டார். சிறைக்குள் இருக்கும் நாராயண் சன்யால் எழுதிய கடிதங்களை பினாயக் சென் வெளியே கொண்டு வர பியுஷ் குகா அதனை மாவோயிஸ்டுகளுக்கு கொண்டு சேர்ப்பித்தார்.
இதற்கு சாட்சியாக, மூன்று கடிதங்களை போலீஸ் நீதிமன்றத்தில் காட்டியது. இதுதான் வழக்கு.
இது இப்படியிருக்க, நீதிமன்றங்கள் என்ன செய்தன. அதுதான் மிகவும் கேவலமானவை, கவலை தரக் கூடியவை. பினாயக் சென் வழக்கு முடியும் வரையில், பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார். கீழ் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கவே வழியில்லாததால், பிணை இல்லை என்றது.
சரி, மாநில உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்கவே மறுத்து, மிகுந்த தாமதத்திற்குப் பிறகு எந்தக் காரணமும் சொல்லாமல் பிணை இல்லை என்று மறுத்துவிட்டது. இதற்குள், ஒரு ஆண்டு முடிந்து விட்டது.
இதற்கிடையே, பிணை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. முதல் முறை வந்த போது எந்தக் காரணமும் இன்றி பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதில் வேடிக்கை என்னவென்றால், அன்று மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10. சாதாரணமான ஒரு கிரிமினல் வழக்குக்குக் கூட விரிவான காரணம் சொல்லும் நீதிமன்றம், உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த வழக்கில் எந்தக் கரணமும் வழக்கைத் தள்ளுபடி செய்து பிணை இல்லை என்று அறிவித்தது.
இருபத்தி இரண்டு நோபெல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞ்ர்கள், பல உலகப் புகழ பெற்ற மருத்துவர்கள் இந்திய அரசை காறித்துப்பி, போலியான நீதித்துறையையும் போலீசையும் கண்டனம் செய்து கடிதம் அனுப்பினர். நியூ யார்க், போஸ்டன், வாஷிங்டன், லண்டன, பர்மின்காம், ஜெர்மனி உட்பட உலகின் பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிரபலமான பேராசிரியர்கள், திரளான மாணவர்கள், தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்று இந்திய அநீதியை கண்டித்தன. எதற்கும் அசராத இந்திய அரசும், அதன் அதிகாரிகளும், இதெல்லாம் இந்திய சட்டப்படி நடைபெறுகிறது என்று சொல்லி வந்தனர். உலகின் உயர்ந்த மருத்துவ ஏடாகக் கருதப்படும் லான்செட் (Lancet) பத்திரிகை இந்தியாவில் மிக உயர்ந்த மருத்துவ அறிஞர்களுக்குக் கூட அடிப்படை உரிமை உள்ளதா என்ற வகையில் ஒரு தலையங்கமே எழுதியது.
உலகம் அறிந்த இந்த மருத்துவர் இந்த வகையில் ஒரு பொய்யான தேசத் துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவிப்பதை கண்டு நாடு முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் அசையாத, இந்திய அரசும் அதை வழி நடத்தும் அதிகாரிகளும் வெட்கப்படும் படியில் சர்வதேச அமைப்புகள் வன்மையாகக் கண்டித்து இந்திய அநீதியைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன.
இதற்கிடையே, இந்த வழக்கு அறிவுஜீவிகள் ஒன்றும் மிக வித்தியாசமானவர்கள் இல்லை என்று நிறுவவதற்காக தனிக் கவனத்துடன் நடத்தப்படுவதாக சத்திஸ்கர் போலீஸ் தலைவர் வெளிப்படையாக அறிவித்தார். இதில் ஒருவர், இந்திய அரசின் உளவுத்துறை மற்றும் உள்நாட்டு அமைச்சில் மிகவும் உயர்ந்த பணியாற்றினவர்.
இரண்டவது முறையாக இதே உச்ச நீதிமன்றத்தில், 2009 ம் ஆண்டு மே மாதம், மீண்டும் பிணை கேட்டு வந்த போது எந்தக் காரணமும் கூறாமல் பிணை வழங்கியது. பல இந்திய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் தாங்கள் அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பெருமையாக இந்தியாவின் நாட்டு நிலைமையைப் பேச வரும் போதெல்லாம் அவமானப் பட்ட பிறகு வேண்டா வெறுப்பாக, இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல சிறையிருந்தபின் அவர் ஜாமீனில் வெளி விடப்பட்டார். மானக் கேடு என்று கல்விமான்கள், பிரபல வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் அநாகரிகமான சட்டவிரோதமான போக்கை வெளிப்படையாகவெ விமர்சனம் செய்தனர். ஆனால், உண்மையில் உச்ச நீதிமன்றம் இவரை வெளியில் விட்டது கூட கடும் சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் என்று பல பிரபல வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வேளையில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்பட அனைத்து சர்வ தேச மனித உரிமை அமைப்புகளும் இந்திய நீதிமன்றங்களை வெளிப்படையாகவே குற்றம் சுமத்ததொடங்கியிருந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை பினாயக் சிறையில் இருப்பதை குறித்து ‘பினாயக் ஒரு மன சாட்சியின் கைதி என்று’ சாடியிருந்தது.
வழக்கு விசாரணை என்ற நாடகம்
சத்திஸ்கர் பத்திரிகைகள் பினாயக் சென் மாவோயிஸ்டுகளுக்காக பணியாற்றியதாகவும் ஆவணங்கள் கிடைத்ததிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அப்படி எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பபடவே இல்லை. முன்றே கடிதங்கள் மட்டும் தாக்கல் செய்யப் பட்டன. அதில் ஒன்று செல்லாது என்று நீதிமன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை. பிற இரண்டும் கைதிகள் சட்ட உதவி கேட்டு PUCL தலைவர் என்ற வகையில் அனுப்பிய கடிதங்கள். இவையும் சிறை அதிகாரிகளின் சான்றுபெற்று முதியவரான கைதி நாராயணன் எழுதியவை. அவருடன் நடந்த 33 சந்திப்புகளும் சிறை அதிகாரிகள் முன்பாகவே நடைபெற்றவை. சந்திப்பில் எந்த சதியும் நடக்கவில்லை என்று சாட்சியளித்த இரண்டு சிறை அதிகாரிகளை போலீஸ் பிறழ் சாட்சிகளாக அறிவித்து விட்டது.
ஆக மொத்தத்தில், சர்வதேச அறிவாளிகள் உன்னிப்பாக நோக்கி வரும் இந்த வழக்கில், எல்லாமே போலீஸ் காரர்கள் தான் சாட்சிகள். வழக்கு விசாரிக்கவே படாமல் மூன்று ஆண்டுகள் கடந்தது. இதற்கிடையே, பிற கைதிகளான பீடி வியாபாரி பியுஷ் குகாவுக்கும் முதியவர் நாராயண் சன்யாலுக்கும் பிணை இல்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டி பியுஷ் குகா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததன் பேரில் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ‘விரைந்து முடிக்கும்படி’ உத்தரவிட்டிருந்தது.
ஒரு வழியாக, 2010ம் ஆண்டு , டிசம்பர் 24 தேதியன்று ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி, பினாயக் சென் தேசத் துரோக குற்றம் செய்தார், சதி செய்து தடை செய்யப்பட்ட நிறுவனமான மாவோயிஸ்டு கட்சிக்கு துணையாக இருந்தார் என்று கூறியது. இந்த வழக்கில் எல்லா சாட்சிகளும் போலீஸ்காரர்கள். இரண்டு சாட்சிகள் தனி நபர்கள். அவர்களும் தங்கள் எதிரிகளான பினாயக் சென்னும் அவர் கூட்டாளிகளும் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்ததைத் ‘தாங்கள் பக்கத்தில் நின்று கேட்டதாகச்’ சொன்னார்கள். எந்த போலீஸ்காரரும் இந்தக் குற்றவாளிகளை சாட்சியளிக்க வரும் முன் பார்த்ததேயில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அப்படியிருக்க, பினாயக் மாவோயிஸ்டுகளுடன் சிறையில் சதி செய்ததாகவும் அவர்களுக்கு செய்தி தொடர்பாளராக பணி ஆற்றியதாகவும் முடிவுக்கு வந்திருக்கிறது நீதிமன்றம்.
இதே வழக்கு, வழக்கமான சட்ட நடைமுறைகளில் நடத்தப்பட்டிருந்தால், அனைவரும் விடுதலையாகி இருப்பார்கள். ஒரு வேளை நீதிபதி யோக்கியனாக இருந்திருந்தால் போலீஸ்காரர்களுக்கு ஒரு கண்டிப்பாய் தான் தீர்ப்பில் தெரிவித்து இருப்பார். ஆனாலும், ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் பினாயக் சென் செய்து வந்த சேவையையோ, அவருடைய படிப்பு, சர்வதேச மரியாதை, பின்புலம் பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி அவர் தேசத் துரோகி என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், நகைப்புக்கு இடமான வகையில், ‘குற்றத்தின் தீவிரத்தை கணகில் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி’ தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!.
இதுதான் இந்திய இன்றைய நீதி.
இதற்கு முன் இதே சட்டத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு. பினாயக் சென் மீதும் இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கி உள்ளது. வெள்ளையர் இல்லாதுபோனாலும், இன்றைய இந்திய அரசாங்கம் அதே அடிமைச் சட்டங்களை அதே வழியில் செயல்படுத்தி அதே போன்ற தண்டனைகளை வழங்கி உள்ளது.
சமீபகாலத்தில், சிலர் இந்த சட்டத்தில் கைதாகி இருந்தாலும், இந்த சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் மிக அரிது. அப்படித் தண்டனை பெற்றவர்கள் குறைந்தபட்சத் தண்டனைகளைத் தான் பெற்று உள்ளனர். சுதந்திர(?) இந்தியாவில், தேசத் துரோகத்திற்காக தண்டனை வழங்கிய ராய்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி இன்னும் பதவி நிரந்தரம் செய்யப்படாத ஒரு கீழ் மட்ட நீதிபதி. ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பாருங்கள். மகாத்மா காந்தி, 1922 ம் ஆண்டு, இதே சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பின்பு சொன்னார் ‘இந்த சட்டம் அடக்குமுறை சட்டங்களின் இளவரசன்’. காந்தி காலத்து இளவரசன் வளர்ந்து மகாராஜாவாக மாறிவிட்டிருக்கிறான். இது இந்தியாவின் அசுர வளர்ச்சி.
அநீதிக்கு கண்டனம்
ஏறக்குறைய, எல்லா இந்தியப் பத்திரிகைகளும் இந்த அநீதியை கண்டித்து தலையங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. பல பிரபலமான எழுத்தாளர்கள் இந்தத் தீர்ப்பை கேலி செய்தும், கண்டித்தும், அவமானப் படுத்தியும் எழுதி வருகின்றன. இருந்தாலும் என்ன, மத்தியில் ஆளும் காங்கிரெஸ் அரசும், மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இது வரை வாயைத் திறக்க வில்லை. எந்த முக்கியமான அரசியல் கட்சிகளும் இந்த (அ)நீதியை கண்டிக்கவேயில்லை.
நீதித்துறையை விமர்சனம் செய்வது கூடாது என்று புனிதப் போர்வையில் அரசியல் கட்சிகள் மௌனம காத்துவருகின்றன. அவர்களுக்கு தெரியாத நீதியா ? தெரியாமலா சொன்னார்கள் இனம் இனத்தோடே சேரும் !!!.
ஆனலும் என்ன, வருவது வரட்டும் என்று இந்தியாவின் உயர்ந்த கல்விமான்கள், மருத்துவர்கள், மாணவர்கள், அறிவாளிகள் காரித்துப்பி இந்திய நீதியை கண்டித்துவருகிறார்கள். டெல்லி பல்கலைகழக பேராசிரியர் விஸ்வனாதன் இந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘அவுட்லுக்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ‘4,000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை திறக்காத பேசாமடந்தையான மன்மோகன் சிங்கே இப்போதாவது வாயைத் திற’ என்று பிரதமரை பேசச் சொல்லி நக்கலும் நையாண்டி செய்தும் வெளிப்படையாகவே கேட்டு உள்ளார்.
இந்திய தத்துவாசிரியரும் நோபெல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்ய சென் மன வேதனைக்குப் பின், ‘ இது ஒரு அப்பட்டமான அநீதி என்றும், ஒரு வேளை குஜராத் மாநிலத்தைப் போலவே, சத்திஸ்கர் மாநிலத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லயென்றால், உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு ‘உரிய நீதியினை வழங்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கிடையே, உலகம் முழுவதும் கல்விமான்கள், நீதிபதிகள், இந்த (அ)நீதியை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய (அ)நீதியைக் கண்டித்து டெல்லி, மும்பை, நியூயார்க், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
கொஞ்சநஞ்சம் மிச்சம் இருக்கும் ஜனநாயக வேசமும், ‘சுதந்திரமான இந்திய நீதித் துறை’ என்ற மாயையும் வேகமாகக் கலைந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை கேட்ட மறுகணமே, நோயுற்று படுக்கையில் கிடக்கும் தள்ளாத மூதாட்டியான வங்காள கவிஞரும் இலக்கிய பேராசிரியருமான மஹாஸ்வேதா தேவி படுக்கையில் படுத்தபடியே இந்த அயோக்கிய நீதியை கண்டித்து போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
Source : http://www.piraththiyaal.com/2011/01/blog-post_24.html
ASIAN AGE :
Granting bail to Sen, the apex court said "we are a democratic country. He may be a sympathiser (of Naxalites) but it did not make him guilty of sedition.
"He is a sympathiser. Nothing beyond that," the bench further said, perusing the affidavit filed by the Chhattisgarh government opposing his bail.
______
INDIAN EXPRESS STORY
_________
STATESMAN STORY
____________
THE HINDU STORY
________
NEW YORK TIMES STORY
SOURCE : NEW YORK TIMES
________
REUTERS STORY
:

___________-
STORIES APPEARED IN TELEVISION NEWS WEBSITES
_____________
தமிழ் நாளிதழ்கள், சில வலைப் பதிவுகள், பிபிசியின் தமிழோசை போன்றவற்றில் பிநாயக் சென்னின் பிணை குறித்து வெளியான செய்திகளையும், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்கள், சில ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிலும், சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்தியை அணுகியுள்ள வித்த்தையும் ஆராய்ந்தோம்.
பிநாயக் சென்னைப் பற்றிக் குறிப்பிடும் செய்தியில் ஆங்கில இதழ்கள் rights activist என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளன. இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக மனித உரிமைப் போராளி என்பதைக் குறிப்பிடலாம். தமிழ் நாளிதழ் எதிலுமே மனித உரிமைப்போராளி என்ற சொல் பிரயோகத்தைக் காணவில்லை. சமூக ஆர்வலர், மனித உரிமை ஆர்வலர் என்ற சொற்கள் தான் அதிக பட்சமாக உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. தினத்தந்தி மனித உரிமை ஆர்வலர் என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை. "ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட டாக்டர் சென்" என்றே தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதில் சில வலைப் பதிவுகள் தவிர பி பி சி தமிழோசை வரை எல்லாமே ஒரே ரகம் தான். இதைத் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வாகத் தெரியவில்லை.
Sedition என்ற அரசுப் பகை மூட்டுக் குற்றஞ் சாட்டப் பட்டுத்தான் அவருக்கு தண்டனை வழக்கப் பட்டிருந்தது. இந்த அரசுப் பகை மூட்டுக் குற்றத்தை எந்தத் தமிழ் நாளிதழும் தனது செய்தியில் குறிப்பிடவேயில்லை. தேசதுரோகம் என்ற சொல் மட்டுமே பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இவை தவிர, பிநாயக் சென்னை அரசுப் பகை மூட்டும் செயலைச் செய்ததாகத் தொடரப்பட்ட சட்டப் பிரிவை மறு
ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள பேட்டி, தமிழில் ஓரிரு இதழ்களில் மிக்ச் சிறிய அளவில் மட்டும் வெளியாகியுள்ளது.
ஆங்கில இதழ்களில் ASIAN AGE இந்தச் செய்தியைக் கொண்டாடியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அனைத்து ஆங்கில நாளிதழ்களுமே இந்தச் செய்தியை FIRST LEAD STORY ஆகக் கருதி முதல் பக்கத்தில் மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட்டுள்ளன. தி இந்து நாளிதழ் தனது தலையங்கப் பக்கத்தில் இந்தச் செய்தியின் சாராம்சத்தினை ஒட்டி, சட்டீஸ்கர் அரசைச் சாடும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
தமிழ் நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. தினமணி உட்பட எந்த இதழுமே இந்தச் செய்திக்கு முதல் பக்க மரியாதை தரவில்லை. பிபிசி தமிழோசை மட்டும் தனது வெப்சைட்டில் இதனை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த விவாதங்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரின் தரப்பிலிருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ள உதவும். வழக்கின்போது, மகாத்மா காந்தியின் சுய சரிதையைத் தனது வீட்டில் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவரை காந்தியவாதி என்று கருத இடமுண்டா என்று நீதிபதிகள் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் பதிவு, பிநாயக் சென் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகளின் போலித்தனத்தை எடுத்துச் சொல்வதாக உள்ளது.
இநதிய ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாமே இந்த விவாதத்தைப் பதிவுசெய்துள்ளன. ஆனால், தமிழில் எந்த இத்ழிலுமே இந்தத் தகவல் இடம்பெறவில்லை.
மாவோயிஸ்டுகளைக் குறிப்பிடும்போது பிபிசியின் தமிழோசை மட்டும் "மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள்" என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளது.
சட்டீஸ்கர் அரசின் சார்பில் வாதாடிய சீனியர் கவுன்சல் யு யு லலித்திற்கும் நீதிபதிகளுக்குமிடையிலான
விவாதங்களும், அரசின் குற்ற்ச் சாட்டுகளில் உள்ள போலித்தன்மையை அம்பலப் படுத்துவதாக உள்ளன்.
நக்சலைட் தலைவரான பியூஷ் குகாவைப் பார்க்க 33 முறை சிறைச்சாலைக்கு பிநாயக் சென் சென்றார் என்பதும்
அவர் நக்சலைட் இயக்கத்திற்குத் தேவையான புத்தகங்களைக் கொண்டு சென்றார் என்பதும் முக்கிய குற்ற்ச்சாட்டுகளாகும்.
சிறைச்சாலைக்குள் செல்லும் முன்பு சோதனையிடுவதும், பின்பு ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள க்ளோஸ் சர்க்யூட் காமிரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பதும் வழக்கமாக இருக்கையில், இவ்வாறு சாட்டப் படும் குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்களை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக ஆங்கிலச் செய்தித்தாள்களில் வெளியான செய்தியில் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவல்கள் எதுவும் தமிழ் இதழ்களில் இல்லை.
தலைப்பிடுவதிலும் ஆங்கில நாளிதழ்களில் தொழில்முறைத் தேர்ச்சியும் படைப்பூக்கமும் தென்படுவதைக் காணலாம். இது வெறும் பிணை மட்டுமல்ல. முக்கிய குற்றச்சாட்டையே நிர்மூலமாக்கிய ஒரு முக்கிய வழக்காடலின் தீர்ப்பமாகும்.
சில ஆங்கில நாளிதழ்களின் தலைப்புகளையும், தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த தலைப்புகளையும் கவனிக்கலாம்:
Sympathy, not sedition: SC clears bail for Binayak Sen -Indian Express
No case of sedition made out: Apex court- Statesman
Binayak Sen gets bail in Supreme Court
He may be a sympathiser. That doesn't make him guilty of sedition: Judge
- THE HINDU
SC grants bail to Binayak Sen, says no case for sedition charge - TIMES OF INDIA
இனி தமிழ் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்தித் தலைப்புகளைக் காணலாம். :
விநாயக் சென்னுக்கு ஜாமீன் - தினமணி
சமூக ஆர்வலர் சென்னுக்கு ஜாமீன் - தினகரன்
நக்சலைட்களுடன் தொடர்பு உள்ளதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் : சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது - தினத்தந்தி
மனித உரிமை ஆர்வலர் சென்னுக்கு ஜாமீன் - தினமலர்
வினாயக் சென்னுக்கு ஜாமீன் - பி பி சி தமிழோசை
பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் - ஆனந்த விகடன்
இவை தவிர, பிநாயக் சென்னை அரசுப் பகை மூட்டும் செயலைச் செய்ததாகத் தொடரப்பட்ட சட்டப் பிரிவை மறு
ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள பேட்டி, தமிழில் ஓரிரு இதழ்களில் மிக்ச் சிறிய அளவில் மட்டும் வெளியாகியுள்ளது.
ஆங்கில இதழ்களில் ASIAN AGE இந்தச் செய்தியைக் கொண்டாடியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அனைத்து ஆங்கில நாளிதழ்களுமே இந்தச் செய்தியை FIRST LEAD STORY ஆகக் கருதி முதல் பக்கத்தில் மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட்டுள்ளன. தி இந்து நாளிதழ் தனது தலையங்கப் பக்கத்தில் இந்தச் செய்தியின் சாராம்சத்தினை ஒட்டி, சட்டீஸ்கர் அரசைச் சாடும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
தமிழ் நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. தினமணி உட்பட எந்த இதழுமே இந்தச் செய்திக்கு முதல் பக்க மரியாதை தரவில்லை. பிபிசி தமிழோசை மட்டும் தனது வெப்சைட்டில் இதனை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
நாடறிந்த ஒரு மனித உரிமைப் போராளிக்கு இழைக்கப் பட்ட அநீதியிலிருந்து அவர் சட்டத்தின் முன் போராடி வெற்றி பெற்றிருக்கும் செய்தி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுமே தனது வெற்றியாகக் கொண்டாட வேண்டிய செய்தியாகும். தமிழ் நாளிதழ்கள் எல்லாமே, இது போன்ற செய்தியகளை அறிக்கையிடுவதில் மிகவும் பின் தங்கிய நிலையிலும் பிற்ப்போக்குப் பார்வையுடனுமே நடந்து கொண்டுள்ளன. இது தமிழ் வாசகர் வட்டத்திற்கு துரதிர்ஷ்டமான நிலையேஎன்று கொள்ள வேண்டும்.
என்றாலும், சில வலைப்பதிவுகள், இது போன்ற செய்திகளையும் ஆய்வுரைகளையும் மிகச் சரியான முறையில் வெளியிட்டு, வெகுஜன ஊடகங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள இடைவெளியைக் குறைத்துள்ளன. தமிழ் மக்களை அரசியல் மயப் படுத்துவதில் தமிழ் நாளிதழ்கள் தமது உள்ளீடற்ற வெறுமையான செய்தியாக்கத்தின் மூலம் செய்துவரும் துரோகத்தையே இந்த ஆய்வு அம்பலப் படுத்துவதாக உள்ளது.
இனி ஒப்பிட வசதியாகவும், தேடுதலுக்கு வசதியாகவும் இந்த ஆய்வில் பயன்படுத்தப் பட்டுள்ள செய்திகளின் மூலங்களும், அவற்றிற்கான சுட்டிகளும் கீழே ஒன்றன் பின் ஒன்றாகத் தரப்பட்டுள்ளன.
ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள பேட்டி, தமிழில் ஓரிரு இதழ்களில் மிக்ச் சிறிய அளவில் மட்டும் வெளியாகியுள்ளது.
ஆங்கில இதழ்களில் ASIAN AGE இந்தச் செய்தியைக் கொண்டாடியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அனைத்து ஆங்கில நாளிதழ்களுமே இந்தச் செய்தியை FIRST LEAD STORY ஆகக் கருதி முதல் பக்கத்தில் மிகுந்த
முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட்டுள்ளன. தி இந்து நாளிதழ் தனது தலையங்கப் பக்கத்தில் இந்தச் செய்தியின் சாராம்சத்தினை ஒட்டி, சட்டீஸ்கர் அரசைச் சாடும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
தமிழ் நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. தினமணி உட்பட எந்த இதழுமே இந்தச் செய்திக்கு முதல் பக்க மரியாதை தரவில்லை. பிபிசி தமிழோசை மட்டும் தனது வெப்சைட்டில் இதனை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
நாடறிந்த ஒரு மனித உரிமைப் போராளிக்கு இழைக்கப் பட்ட அநீதியிலிருந்து அவர் சட்டத்தின் முன் போராடி வெற்றி பெற்றிருக்கும் செய்தி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுமே தனது வெற்றியாகக் கொண்டாட வேண்டிய செய்தியாகும். தமிழ் நாளிதழ்கள் எல்லாமே, இது போன்ற செய்தியகளை அறிக்கையிடுவதில் மிகவும் பின் தங்கிய நிலையிலும் பிற்ப்போக்குப் பார்வையுடனுமே நடந்து கொண்டுள்ளன. இது தமிழ் வாசகர் வட்டத்திற்கு துரதிர்ஷ்டமான நிலையேஎன்று கொள்ள வேண்டும்.
என்றாலும், சில வலைப்பதிவுகள், இது போன்ற செய்திகளையும் ஆய்வுரைகளையும் மிகச் சரியான முறையில் வெளியிட்டு, வெகுஜன ஊடகங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள இடைவெளியைக் குறைத்துள்ளன. தமிழ் மக்களை அரசியல் மயப் படுத்துவதில் தமிழ் நாளிதழ்கள் தமது உள்ளீடற்ற வெறுமையான செய்தியாக்கத்தின் மூலம் செய்துவரும் துரோகத்தையே இந்த ஆய்வு அம்பலப் படுத்துவதாக உள்ளது.
இனி ஒப்பிட வசதியாகவும், தேடுதலுக்கு வசதியாகவும் இந்த ஆய்வில் பயன்படுத்தப் பட்டுள்ள செய்திகளின் மூலங்களும், அவற்றிற்கான சுட்டிகளும் கீழே ஒன்றன் பின் ஒன்றாகத் தரப்பட்டுள்ளன.
ஆய்வுக் குழுவின் சார்பில் அருள்செல்வன்
______
DINAMANI STORY
விநாயக் சென்னுக்கு ஜாமீன்
புது தில்லி, ஏப்.15: சமூக ஆர்வலரான டாக்டர் விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு உதவி புரிந்ததாக விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை அளித்தது சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம். இதை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் விநாயக் சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஹெச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்தியா ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
விநாயக் சென் சார்பாக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். விநாயக் சென் மீது எவ்வித குற்றச்சாட்டையும் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பியுஷ் குஹா என்பவரை 30 முறை சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பதும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நோட்டீஸ்கள் அவரிடம் இருந்ததாகக் கூறுவதும் சரியான விளக்கமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மாநில அரசு எவ்விதமான உரிய ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர்.
விநாயக் சென் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தனது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதாக மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித் குறிப்பிட்டார். மேலும் இவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷீத் வரவேற்றுள்ளார்.
sOURCE : dINAMANI WEBSITE
________புது தில்லி, ஏப்.15: சமூக ஆர்வலரான டாக்டர் விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு உதவி புரிந்ததாக விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை அளித்தது சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம். இதை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் விநாயக் சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஹெச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்தியா ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
விநாயக் சென் சார்பாக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். விநாயக் சென் மீது எவ்வித குற்றச்சாட்டையும் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பியுஷ் குஹா என்பவரை 30 முறை சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பதும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நோட்டீஸ்கள் அவரிடம் இருந்ததாகக் கூறுவதும் சரியான விளக்கமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மாநில அரசு எவ்விதமான உரிய ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர்.
விநாயக் சென் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தனது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதாக மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித் குறிப்பிட்டார். மேலும் இவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விநாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷீத் வரவேற்றுள்ளார்.
sOURCE : dINAMANI WEBSITE
DINAKARAN STORY
சமூக ஆர்வலர் சென்னுக்கு ஜாமீன்
புதுடெல்லி : சட்டீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் பினாயக் சென்னுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நக்சலைட்களுக்கு உதவிகள் செய்வதாகவும், அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுவதாகவும் சமூக ஆர்வலரான பினாயக் சென் சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த சட்டீஸ்கர் கீழ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சென் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சென்னுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி வாதாடினார். அப்போது, ‘‘அரசுக்கு எதிராக சென் செயல்பட்டார் என்பதற்கு ஒரு ஆதாரத்தை கூட மாநில அரசு தாக்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘நம் நாடு ஜனநாயக நாடு. நக்சலைட்களின் ஆதரவாளராக சென் இருக்கலாம். அதற்காக அவரை கிளர்ச்சியை தூண்டி விடும் குற்றவாளியாக கருதிவிட முடியாது. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. ஜாமீன் அளிப்பதற்கான நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் அவருக்கு விதிக்கலாம்’ என்று கூறப்பட்டது.
__________
DAILY THANTHI STORY
நக்சலைட்களுடன் தொடர்பு உள்ளதாக
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன்
சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது
புதுடெல்லி, ஏப்.16-
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது.
ஆயுள் தண்டனை
மேற்கு வங்காளத்தை சேர்ந்த டாக்டர் பினாயக் சென் மீது நக்சலைட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சத்தீஷ்கார் மாநில கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சமூக உரிமை ஆர்வலரான அவருக்கு தண்டனை விதித்ததை பல்வேறு தரப்பினரும் எதிர்த்தனர்.
மேலும், சத்தீஷ்கார் ஐகோர்ட்டிலும் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பினாயக் சென் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே, ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
ஜாமீன் வழங்கி உத்தரவு
அந்த மனுவை நீதிபதிகள் ஹர்ஜித் சிங் பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு நேற்று விசாரித்தது. சென் சார்பாக பிரபல வக்கீல் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். அவர், ஆயுள் தண்டனையை எதிர்த்து பினாயக் சென் மனு தாக்கல் செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், சென்னுக்கு எதிராக எந்த வித ஆதாரமும் இல்லை என்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், `அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக டாக்டர் சென்னுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை. அவருக்கு எதிரான ஆவணங்களும் அடிப்படை ஆதாரமற்றவை. மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்களை வைத்திருப்பதாலேயே அவரை மாவோயிஸ்டு என்று கூற முடியாது' என தெரிவித்தனர்.
ப.சிதம்பரம் வரவேற்பு
ஜாமீனில் பினாயக் சென் விடுவிக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டில் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பில் திருப்தி இல்லாத பட்சத்தில் உயர் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்பதையே நான் எப்போதும் கூறி வருகிறேன். தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் உயர் கோர்ட்டை அணுகி சரி செய்யலாம்'' என்றார்.
தாயார் மகிழ்ச்சி
பினாயக் சென்னின் தாயார் அனுசூயா சென், மேற்கு வங்காளத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் இருக்கிறார். அவர் கூறுகையில், "சத்தீஷ்கார் ஐகோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டபோது நான் நம்பிக்கை இழந்தேன். எனது மகனை இனிமேல் பார்க்க முடியாது என வருந்தினேன். தற்போது, நீதித் துறை மீது எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்துள்ளது. வாய்மையே வெல்லும். வங்காள புத்தாண்டு தினமான இன்று (நேற்று) மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது'' என்றார்.
இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பினாயக் சென் மீதான அனைத்து வழக்குகளையும் சத்தீஷ்கார் அரசு ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கம்ïனிஸ்டு தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பழங்குடி இன மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை உள்துறை மந்திரி தலையிட்டு தடுக்க வேண்டும்'' என்றார்.
SOURCE : DAILY THANTHI DOT COM
________
STORY PUBLISHED IN DINAMALAR
_______
BBC TAMILIOSAI STORY
வினாயக் சென்னுக்கு ஜாமீன்
விநாயக் சென் மீது தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு
தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அடிப்படையில் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜாமீன் வழங்குவதற்கு குறிப்பான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள்.
ஜாமீன் மனு தொடர்பாக நடந்த விசாரணையின்போது, வினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருந்தாலும் கூட, ஜனநாயக நாட்டில் அவரை தேசதுரோகி என்று கூற முடியாது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.
விநாயக் சென் இளமையில்
சென் எத்தயைக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசால் நிரூபிக்க முடியவில்லை என அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் ஆவணங்களும் போதுமானதாக இல்லை என்றும், மாவோயிஸ்டுகள் தொடர்பான ஆவணங்களையும், துண்டுப் பிரசுரங்ளையும் வைத்திருந்தார் என்ற காரணத்துக்காக அவர் தேசதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்புடைய தலைவர்களை விநாயக் சென் சிறையில் பல முறை சந்தித்திருக்கிறார் என்ற சத்தீஸ்கர் அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
விநாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி நாடு முழுவதும் ஏற்கெனவே பல போராட்டங்கள் நடந்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ராஜதுரோக நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இன்றைய சுதந்திர இந்தியாவில் பொருத்தமானதுதானா என்ற விவாதம் நடைபெறும் நிலையில், இதுகுறித்து மறு ஆய்வு செய்ய உத்தேசித்திருப்பதாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
source : BBCTAMIL.COM
________
ANANDAVIKADAN STORY :
பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, ஏப்.15,2011
மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டுக்கு எதிராக சதி செய்தாக கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் டாக்டர் பினாயக் சென், நாராயண் சன்யால், பியூஸ் குஹா ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பினாயக் சென்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரியில் விசாரித்த நீதிபதிகள் டி.பி.ஷர்மா, ஆர்.எல். ஜன்வர் ஆகியோர் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாகத் தீர்ப்பளித்தனர்.
அப்போது, தேசத்துரோக குற்றச்சாட்டுக்காகவும், மாவோயிஸ்டுகளுடன் உள்ள தொடர்புக்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, டாக்டர் பினாயக் சென் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
பினாயக் சென்னின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீன் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
பின்னர், சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பினாயக் சென் ஆதரித்ததோடு, நேரடியாகவும் மறைமுகமாக தகவல்களை அவர் பரிமாறி வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை இன்று மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எஸ்.பேடி மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பினாயக் சென் ஓர் அனுதாபியாக மட்டுமே இருந்துள்ளது தெரிய வருவதாக கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
SOURCE : ANANDA VIKADAN WEBSITE
_______
STORIES PUBLISHED IN FEW TAMIL BLOGS :
Friday, April 15, 2011
பினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்Posted by இயக்கம் at 10:26 PM
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் மாபெரும் கனிமவளங்களை விற்க மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டன. ஆனால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் எதையுமே தராமல் அவர்களை வன்முறையாக வெளியேற்றியது. இதுபோன்ற அரசின் மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் மக்கள் மருத்துவர் பினாயக் சென். அதனால் அவருக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பிருப்பதாக கூறி கைது செய்தது சத்தீஸ்கர் அரசு. அந்த வழக்கில் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு உதவி செய்ததாகவும் , அரசுக்கு எதிராக கூட்டு சதி செய்ததாகவும் கூறி சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த மோசடியான தீர்ப்பிற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மத்திய அரசோ, மாநில அரசோ அசைந்து கொடுக்கவில்லை.
இந்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பினாயக் சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஹெச்.எஸ். பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. “இந்தியா ஜனநாயக நாடு, இதில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்க உரிமை உண்டு. மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பதாலேயே இவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது. மேலும் வெறுமனே ஆதரவாளராக மட்டுமே இவர் உள்ளார். இதைக் குற்றம் என்று கூற முடியாது. ஆதரவு என்ற நிலையைத் தாண்டி வேறெந்த நடவடிக்கையிலும் விநாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை தரப்படவில்லை. மாநில அரசு எவ்விதமான உரிய ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை . எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பினாயக் சென் சார்பாக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். பினாயக் சென் மீது எவ்வித குற்றச்சாட்டையும் மாநில அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பியுஷ் குஹா என்பவரை 30 முறை சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பதும், மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான நோட்டீஸ்கள் அவரிடம் இருந்ததாகக் கூறுவதும் சரியான விளக்கமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
நாடுமுழுவதும் நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக்கொண்டும் , இமாலய ஊழல்களில் உழன்று கொண்டும் இருக்கும் பலரும் சுதந்திரமாக சுத்திக்கொண்டிருக்க, அடித்தட்டில் உள்ள அரசின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்வாழும் உரிமைக்காக போராடிய ஒரு நல்லவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. ஊழல் செய்வது ,லஞ்சம் வாங்குவது , மோசடி செய்வது, தொழிலாளர்களை சுரண்டுவது, கருப்பு பணத்தை பதுக்குவது, என்ற எதுவே இந்திய இறையாண்மையை பாதிக்காது. இது தான் இந்திய இறையாண்மையின் லட்சணம்.
http://ieyakkam.blogspot.com/2011/04/blog-post_15.html
பினாயக் சென் மீதான தேசதுரோக புகார் ரத்து-ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் மீது அரசு சுமத்திய தேச துரோக புகாரை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அவருக்கு ஜாமீன் அளிக்கவும் உத்தரவிட்டது.
தேச துரோக புகாரைச் சுமத்தியும், நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி சட்டிஸ்கர் கோர்ட்டில் பினாயக் சென் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராய்ப்பூர் கோர்ட், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று சென் மற்றும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டையும் அது உறுதிப்படுத்தியது.
இதற்கு நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்தது.
தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். மேலும் ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தார்.அதை கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சென். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Read: In English
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது அவர் மீதான தேச துரோக குற்றச்சாட்டு பொருந்ததாது. நக்சலைட் தொடர்பான இலக்கிய நூலை வைத்திருந்தார் என்பதற்காக அவரை நக்சலைட் தொடர்பானவர் என்று கூறி விட முடியாது. மகாத்மா காந்தி சுயசரிதத்தை ஒருவர் வைத்திருந்தால் உடனே அவரை காந்தியவாதி என்று கூறி விட முடியுமா.
எனவே அவர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு ரத்து செய்யப்படுகிறது. பினாயக் சென் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படலாம் என்றும் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
English summary
The Supreme Court on Friday granted bail to civil rights activist Binayak Sen, who has been sentenced to life imprisonment on charges of sedition and for having links with Naxalites. The apex court said that the evidence on record proves no sedition case against Sen.The court also observed that mere possession of Naxal literature does not make a person a Naxalite, guilty of sedition, as one who possesses Mahatma Gandhi's autobiography can not call himself a Gandhian. Granting bail to the civil rights activist, the apex court said that the trial court would impose condition of bail while ordering jail authorities to release Binayak Sen. A Raipur sessions court had on December 24 last year held Sen and three other people guilty of treason and for waging war against the state. He was also found guilty of sedition.
http://thatstamil.oneindia.in/news/2011/04/15/sc-grants-bail-binayak-sen-drops-sedition-charges-aid0091.html
ஜாமீனில் டாக்டர் பினாயக்சென் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, ஏப்.15 (டிஎன்எஸ்) சமூக சேவகர் டாக்டர் பினாயக் சென், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருந்ததாக 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இந்த வழக்கில் சத்தீஸ்கார் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
பினாயக் சென் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் பினாயக் சென்னை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர். பினாயக் சென் தேசதுரோகம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினார்கள். (டிஎன்எஸ்)
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=f04ec592-1a00-4461-974f-cb70770ad65b&CATEGORYNAME=TNATL
பினாயக் சென்னுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் : மக்களிடையே பெரும் வரவேற்பு
சமூக ஆர்வலர் பினாயக் சென்னுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இம்மனு விசாரணையின் போது, வினாயக் சென் மாவோஜிஸ்ட் ஆதரவாளராக இருந்தாலும், கூட ஜனநாயக நாட்டில் அவரை சேததுரோகி என்று கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவர் எத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசால் நிரூபிக்க முடியவில்லை என அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், ஆவணங்களும் போதுமானதாக இல்லை என்று, மாவோஜிஸ்ட்டுக்கள் தொடர்பான ஆவணங்களையும், துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தார் என்ற காரணத்துக்காக அவர் தேசதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருத முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மாவோஜிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்புடைய தலைவர்கள் பலரை விநாயக் சென் சிறையில் பல முறை சந்தித்திருக்கிறார் என்ற சத்தீஸ்கர் அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சென்னின் மனைவி இலினா கூறுகையில், காந்தி பற்றிய கருத்துக்கள் அடங்கிய நூல்களை ஒருவர் வைத்திருந்தால் மட்டும் அவர் காந்தியாகிவிட முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
பினாயக் சென் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சத்தீஸ்கர் அரசு வாபஸ் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/india/3993-2011-04-16-06-27-16
_____________
பிநாயக் சென் மீதான வழக்கினை விவரிக்கும் ஒரு விரிவான வலைப்பதிவு
அயோக்கியத்தனமான தீர்ப்பு: "பினாயக் சென் ஒரு தேசத் துரோகி"
-பவானி-
பினாயக் சென் என்ற மருத்துவர் சமீப காலத்தில் இந்திய அரசியலில், நீதித்துறையினரால், பத்திரிகைகளால், அறிவாளிகளால் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். அவர் ஒரு ஊழலில் திளைத்த அரசியல்வாதியோ அல்லது கிரிமினல் பணிகள் செய்து மாட்டிக்கொண்ட போலிஸ்காரரோ அல்ல, வெறும் குழந்தை நல மருத்துவர் மட்டுமே. மருத்துவர்கள் எல்லாம் நகரங்களையும், பணத்தையும் தேடி ஓடும இந்தக் காலத்தில் இவர் பணமில்லாத வறுமையில் வாடும் பழங்குடிகள் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் சென்று இலவச சேவை செய்து வருபவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற, எம்.டி படித்த ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் இவர். அநேகமாக அவரைப்போன்றோர் இருக்கும் இடம் அமெரிக்காவோ அல்லது குறைந்த பட்சம் நமது சென்னை போன்ற நகரத்தின் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தான். ஆனாலும் பினாயக் வங்காளத்தின் கர்மயோகிகள் வழியில் வந்த ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர்.
.
வசதியான குடும்பத்தில் பிறந்த பினாயக் சென்னும் ஒரு கர்ம யோகியைப் போன்றே வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வந்தவர். சிறு வயதிலேயே தான் பிற்காலத்தில் எளிமையான வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கில் தரையில் படுத்து உறங்கி, எளிய உணவு உண்டு அவரின் குடும்பத்தில் தனி முத்திரையுடன் வளர்ந்தவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்களில் பலர் நல்ல வருமானம் தேடியோ அல்லது சிறப்பான மரியாதையுடன் கூடிய பணிகளில் சேர்வது வழக்கம். ஆனால், பினாயக் சமுக அவலங்களை துடைக்க தன் கல்வி ஒரு வாய்ப்பைத் தந்ததாக எண்ணி தான் மருத்துவப் பணியை செய்யத் தொடங்கினார். மருத்துவத்திலேயே, வருமானம் இல்லாத மதிப்புக் குறைவு உள்ள துறை சமுக மருத்துவம், என்றாலும் ஏழைகளுக்கு உதவும் பணி என்பதால் அதையே தேர்வுசெய்து தன் பணிகளை தொடர்ந்தார்.
சங்கர் குகா நியோகி என்ற புரட்சியாளர் தலைமையில் இயங்கி வந்த சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா தொழிற்சங்த்தினர் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கி தொழிலாளிகளுக்கு சிறப்பான மருத்துவம் வழங்க வேண்டி நடத்தி வந்தனர். பினாயக் அவருடன் இணைந்து செயல்பட்டு அந்த மருத்துவமனையைச் சிறப்பாக நடத்தி வந்தார். சங்கர் குகா நியோகி 1991 ம் ஆண்டு பி ஜே பி கட்சியினை சேர்ந்ததாகச் சொல்லப்படும் தொழில் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் பணிகளை விரிவு செய்த பினாயக் புதிய சில ஆய்வுகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளுடன் மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவிக்கிடக்கும் காட்டுப் பகுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லாத மத்திய இந்தியாவின் அடர்ந்த காடுகளில் வறுமையில் வாடும் ஏழைகளுக்காக முப்பது ஆண்டுகளாக தொண்டு ஊழியம் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய, பிரபலமான மிகவும் வெற்றிகரமான மருத்துவத் திட்டமான ‘ஆஷா’–என்ற கிராமப்புற மருத்துவத் தாதியர் திட்டம உட்பட பல திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் அவருடைய ஆய்வின் மூலம் பாடுபட்டு வந்தார். அவருடைய பல கட்டுரைகளும் பணிகளும் உலகின் மிகப் புகழ் பெற்ற லேன்சட் (Lancet) உள்ளிட்ட பிரபல மருத்துவ ஏடுகளில் வெளியாகி உள்ளது.
அவரிடம் வரும் நோயாளிகளின் நோய் மட்டுமின்றி அவர்கள் வறுமையின் காரணங்கள் குறித்தும் அவர் பேசி வருவது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா ஆண்டுக்கு பத்து சதவித வளர்ச்சி கண்ட வேளையில், பழங்குடி மக்கள் முன்பை விட மேலும் அதிகமான வறுமைக்குள் தள்ளப்பட்டு வருவதை கண்டு மனம் நொந்தவர். ஏறக்குறைய பழங்குடி இனக் குழந்தைகள் முழுமையும் சவலைகளாகவும் சத்தின்றியும், நோயிலும் தள்ளப்பட்டு ‘இனப்படுகொலை’ நடந்து வருவதைத் தன்னுடைய பனியின் போதும் ஆய்விலும் கண்டு வந்தார். ஐக்கிய நாடுகளின் சட்டப்படி ‘இனப்படுகொலை’ என்பது ஒரு இன மக்கள் தொடர் பட்டினிக்குள்ளாக்கப்படுவதையும் உள்ளடக்கியது. இது சர்வதேச சட்டங்களின் படி தண்டனைக்குரிய குற்றம். அதனால் பினாயக் இது குறித்து கவலையுடன் வெளிப்படையாகவும் பேசியும் எழுதியும் வந்தார்.
நிலத்திற்கான போர்
மறைந்த காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவசர நிலைக் காலத்தில் மக்கள் உரிமைகளை காக்க வேண்டி தொடங்கிய மக்கள் உரிமைச் சங்கத்தின் (PUCL) மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அவரை மிகவும் பாதித்தது சமீப காலத்தில் பழங்குடியினரின் நிலங்கள் சுரங்கம் தோண்டுவதற்காக ஈவு இரக்கமின்றி பிடுங்கப்படுவதுதான். இது குறித்து அவர் பழங்குடியின மக்களின் சார்பாக பேசி வந்தது பல பண முதலைகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது.
தண்டகாரண்யா காடுகள்தான் இன்றைய சத்திஸ்கர் மாநிலத்தின் தந்தேவடா, பஸ்தார், மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. அந்தப் பகுதியில் பழங்குடியினரின் போராட்டங்கள் மிகவும் கூர்மையடைந்து ஏறக்குறைய ஒரு ராணுவ மோதல் அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படும் புரட்சியாளர்களின் தலைமையில் ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். இந்தப் பழங்குடி மக்கள் நடத்தும் போரை இந்தியாவின் இதயத்தின் மீதான தாக்குதல் என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. நாளும் செய்திகளில் வரும் ‘மாவொயிஸ்ட் தாக்குதல்’, ‘நக்சல் தாக்குதல்’ என்பதெல்லாம் அந்த மோதல்களின் வெளிப்பாடு தான்.
மாநில அரசாங்கம் ‘சல்வா ஜ்டும்’ என அழைக்கப்படும் ‘உள்ளூர் கூலிப் படைகளை’ அமைத்து சுரங்கக் கம்பெனிகளுக்காக ஊர்களைக் காலிசெய்து வருவதை எதிர்த்து பினாயக் பேசியது அரசாங்கத்தின் கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியது. போலிசும் கூலிப் படைகளும் நடத்திய படுகொலைகளை அவர் வெளி உலகத்திற்கு PUCL மூலம் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான இந்திய ராணுவம், இது தவிர்த்த உள்ளூர் போலீஸ் படைகள், கூலிப் படைகள், தனியார் நிறுவனப் படைகள் என பல படைகளைக் கொண்டு அரசாங்கம் பல விதமான வழியில் ஏழைகளான பழங்குடியின மக்களின் இருக்கக் கூடிய நிலங்களையும் பறித்து அவர்களை நிர்க்கதியாக்கி வெளியேற்றி வருவதாக அவர் ஆதாரங்களை வெளியிட்டு வந்தார்.
அவருடன் நட்பாக இருந்த பேராசிரியர்கள், காந்தியவாதிகள், பத்திரிகையாளர்கள் இது குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உள்ளனர். இதில் குறிப்பாக, டாட்டா, ஜிண்டால், எஸ்சார் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்காக இந்திய அரசு முறை தவறி செயல் படுவதாக அவரும் அவர் நண்பர்களும் தெரிவித்து வந்தது அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு விரட்டப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் இருப்பிடம் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், நோற்றுக் கணக்கில் கொல்லப்பட்டு வருவதாகவும், ஆயிரக்ககணக்கான பேரை காணவில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது, நந்தினி சுந்தரம் என்ற டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த இன்னொரு வழக்கும் இவர் மீதான கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. பினாயக் சென் மீது தேசத் துரோகம் செய்ததாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக துயரப் படுத்தி வந்தது.
இதற்கு முன்பு, அவர் மீது எந்தவொரு வழக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சர்வ தேச அளவில் மிகவும் மதிப்புடையதாக கருதப்படும் சர்வதேச மருத்துவ கவுன்சில் வழங்கும் ‘ஜோசப் மான் விருது’, இந்திய அரசின் தேசிய அளவிலான உயர் மட்ட சமுக அறிவியல் ஆய்வு அறிஞர் மையம் வழங்கும் ‘மிக உயர்ந்த ஆராய்ச்சியாளர் விருது’, மருத்துவத்தில் வாழ்நாள் சேவைக்கான பால் ஹாரிசன் விருதும், இன்ன பிற மருத்துவ அறிஞர்களுக்கான விருதுகளும் பெற்று இருக்கிறார். இந்தியாவில் ஜோசப் மான் விருது பெற்ற ஒரே மருத்துவரும் இவரே.
தேசத் துரோக வழக்கு
கடந்த 2007 ம் ஆண்டு மே மாதம் மாநிலப் போலீசார் அவருக்கு ஒரு சம்மன் அனுப்பினர். சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967, சதிஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் 2005, இந்திய தண்டனை சட்டம் 1860 ன் 124 a பிரிவின் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஏறக்குறைய தடாச் சட்டத்திற்கு ஒப்பானவை. 124A என்பது தேசத்துரோகம் செய்வோரை தண்டிக்கும் சட்டம். பிற அனைத்தும் பிணை வழங்க முடியாத தடுப்புக்காவல் சட்டங்கள். அவர் கல்கத்தா நகரில் இருந்து திரும்பும்போது பிலாஸ்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதானபின் அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவர் மனைவி போலிசார் சாட்சிகளையும் ஆவணங்களையும் போலியாகத் தயார் செய்து வீட்டில் வைத்து விடுவார்கள் என்று அஞ்சுவதாக கேட்டுக் கொண்டபடியால் உயர் நீதிமன்றம் சோதனையை வீடியோவில் பதிவு செய்யும்படி உத்திரவிட்டது. சோதனையில் அபாயகரமான ஆவணங்கள் கிடைத்ததாக போலீஸ் அறிவித்தது.
இதற்கிடையே, ராய்பூர் நகரத்தின் ஒரு தாங்கும் விடுதியில் இருந்து பியுஷ் குகா என்ற ஒரு பீடி வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை மே மாதம் 1ம் தேதி கைது செய்திருக்கின்றனர், ஆனாலும் அவர் 7ம் தேதி அன்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. அவரை ஒரு தீவிரமான மாவோயிஸ்ட் செயல் வீரர் என்று போலீஸ் கூறியது.
இதற்கிடையே, நாராயண் சன்யால் என்ற பெயருடைய முதியவரான ஒருவர் ஒரு நபர் ராய்பூர் சிறையில் இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்று போலீஸ் கூறும் அவர் மீது எந்த குற்ற வழக்கும் அது தேதி வரையில் பதிவில் இல்லை. இதே நபரை, ஆந்திர போலிசார் சில காலம் முன்பு கைது செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் அவரை ஆந்திரா நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. அவர், சிகிச்சை வேண்டி ராய்பூர் வந்ததாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. எது எப்படியாயினும், பினாயக் சென் மீதான வழக்கில் இவர் ஒரு முக்கியமான எதிரி.
பினாயக் சென் இவரை PUCL நிறுவனத் தலைவர் என்ற வகையில் சுமார் 33 தடவைகள் சிறையில் சந்தித்து இருக்கிறார். கைதி எவ்வாறாயினும், எல்லா சந்திப்புகளும் அனுமதி பெற்ற பின்பே நடக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பினாயக் இந்தச் சந்திப்பின் மூலம் நாராயணுடன் பேசிய அனைத்தும் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையிலே நடைபெற்றது, எல்லா சந்திப்புகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
வழக்கு என்ன?
பினாயக் சென் மாவோயிஸ்ட் என்று கருதப்படும் நாராயண் சன்யால் என்பவரை ஒன்றரை வருட காலம் சுமார் முப்பதுமுன்று முறை சிறையில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நாராயண் சன்யாலும், பினாயக் சென்னும் சதி செய்து மாவோயிஸ்டுகளுக்காக நகர்ப்புறத்தில் கட்சிப் பணியாற்ற திட்டங்களைத் தயார் செய்தார்கள். அந்த சதியில் பியுஷ் குகா துனையக்ச செயல்பட்டார். சிறைக்குள் இருக்கும் நாராயண் சன்யால் எழுதிய கடிதங்களை பினாயக் சென் வெளியே கொண்டு வர பியுஷ் குகா அதனை மாவோயிஸ்டுகளுக்கு கொண்டு சேர்ப்பித்தார்.
இதற்கு சாட்சியாக, மூன்று கடிதங்களை போலீஸ் நீதிமன்றத்தில் காட்டியது. இதுதான் வழக்கு.
இது இப்படியிருக்க, நீதிமன்றங்கள் என்ன செய்தன. அதுதான் மிகவும் கேவலமானவை, கவலை தரக் கூடியவை. பினாயக் சென் வழக்கு முடியும் வரையில், பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார். கீழ் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கவே வழியில்லாததால், பிணை இல்லை என்றது.
சரி, மாநில உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்கவே மறுத்து, மிகுந்த தாமதத்திற்குப் பிறகு எந்தக் காரணமும் சொல்லாமல் பிணை இல்லை என்று மறுத்துவிட்டது. இதற்குள், ஒரு ஆண்டு முடிந்து விட்டது.
இதற்கிடையே, பிணை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. முதல் முறை வந்த போது எந்தக் காரணமும் இன்றி பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதில் வேடிக்கை என்னவென்றால், அன்று மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10. சாதாரணமான ஒரு கிரிமினல் வழக்குக்குக் கூட விரிவான காரணம் சொல்லும் நீதிமன்றம், உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த வழக்கில் எந்தக் கரணமும் வழக்கைத் தள்ளுபடி செய்து பிணை இல்லை என்று அறிவித்தது.
இருபத்தி இரண்டு நோபெல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞ்ர்கள், பல உலகப் புகழ பெற்ற மருத்துவர்கள் இந்திய அரசை காறித்துப்பி, போலியான நீதித்துறையையும் போலீசையும் கண்டனம் செய்து கடிதம் அனுப்பினர். நியூ யார்க், போஸ்டன், வாஷிங்டன், லண்டன, பர்மின்காம், ஜெர்மனி உட்பட உலகின் பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிரபலமான பேராசிரியர்கள், திரளான மாணவர்கள், தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்று இந்திய அநீதியை கண்டித்தன. எதற்கும் அசராத இந்திய அரசும், அதன் அதிகாரிகளும், இதெல்லாம் இந்திய சட்டப்படி நடைபெறுகிறது என்று சொல்லி வந்தனர். உலகின் உயர்ந்த மருத்துவ ஏடாகக் கருதப்படும் லான்செட் (Lancet) பத்திரிகை இந்தியாவில் மிக உயர்ந்த மருத்துவ அறிஞர்களுக்குக் கூட அடிப்படை உரிமை உள்ளதா என்ற வகையில் ஒரு தலையங்கமே எழுதியது.
உலகம் அறிந்த இந்த மருத்துவர் இந்த வகையில் ஒரு பொய்யான தேசத் துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவிப்பதை கண்டு நாடு முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் அசையாத, இந்திய அரசும் அதை வழி நடத்தும் அதிகாரிகளும் வெட்கப்படும் படியில் சர்வதேச அமைப்புகள் வன்மையாகக் கண்டித்து இந்திய அநீதியைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன.
இதற்கிடையே, இந்த வழக்கு அறிவுஜீவிகள் ஒன்றும் மிக வித்தியாசமானவர்கள் இல்லை என்று நிறுவவதற்காக தனிக் கவனத்துடன் நடத்தப்படுவதாக சத்திஸ்கர் போலீஸ் தலைவர் வெளிப்படையாக அறிவித்தார். இதில் ஒருவர், இந்திய அரசின் உளவுத்துறை மற்றும் உள்நாட்டு அமைச்சில் மிகவும் உயர்ந்த பணியாற்றினவர்.
இரண்டவது முறையாக இதே உச்ச நீதிமன்றத்தில், 2009 ம் ஆண்டு மே மாதம், மீண்டும் பிணை கேட்டு வந்த போது எந்தக் காரணமும் கூறாமல் பிணை வழங்கியது. பல இந்திய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் தாங்கள் அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பெருமையாக இந்தியாவின் நாட்டு நிலைமையைப் பேச வரும் போதெல்லாம் அவமானப் பட்ட பிறகு வேண்டா வெறுப்பாக, இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல சிறையிருந்தபின் அவர் ஜாமீனில் வெளி விடப்பட்டார். மானக் கேடு என்று கல்விமான்கள், பிரபல வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் அநாகரிகமான சட்டவிரோதமான போக்கை வெளிப்படையாகவெ விமர்சனம் செய்தனர். ஆனால், உண்மையில் உச்ச நீதிமன்றம் இவரை வெளியில் விட்டது கூட கடும் சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் என்று பல பிரபல வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வேளையில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்பட அனைத்து சர்வ தேச மனித உரிமை அமைப்புகளும் இந்திய நீதிமன்றங்களை வெளிப்படையாகவே குற்றம் சுமத்ததொடங்கியிருந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை பினாயக் சிறையில் இருப்பதை குறித்து ‘பினாயக் ஒரு மன சாட்சியின் கைதி என்று’ சாடியிருந்தது.
வழக்கு விசாரணை என்ற நாடகம்
சத்திஸ்கர் பத்திரிகைகள் பினாயக் சென் மாவோயிஸ்டுகளுக்காக பணியாற்றியதாகவும் ஆவணங்கள் கிடைத்ததிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அப்படி எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பபடவே இல்லை. முன்றே கடிதங்கள் மட்டும் தாக்கல் செய்யப் பட்டன. அதில் ஒன்று செல்லாது என்று நீதிமன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை. பிற இரண்டும் கைதிகள் சட்ட உதவி கேட்டு PUCL தலைவர் என்ற வகையில் அனுப்பிய கடிதங்கள். இவையும் சிறை அதிகாரிகளின் சான்றுபெற்று முதியவரான கைதி நாராயணன் எழுதியவை. அவருடன் நடந்த 33 சந்திப்புகளும் சிறை அதிகாரிகள் முன்பாகவே நடைபெற்றவை. சந்திப்பில் எந்த சதியும் நடக்கவில்லை என்று சாட்சியளித்த இரண்டு சிறை அதிகாரிகளை போலீஸ் பிறழ் சாட்சிகளாக அறிவித்து விட்டது.
ஆக மொத்தத்தில், சர்வதேச அறிவாளிகள் உன்னிப்பாக நோக்கி வரும் இந்த வழக்கில், எல்லாமே போலீஸ் காரர்கள் தான் சாட்சிகள். வழக்கு விசாரிக்கவே படாமல் மூன்று ஆண்டுகள் கடந்தது. இதற்கிடையே, பிற கைதிகளான பீடி வியாபாரி பியுஷ் குகாவுக்கும் முதியவர் நாராயண் சன்யாலுக்கும் பிணை இல்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டி பியுஷ் குகா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததன் பேரில் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ‘விரைந்து முடிக்கும்படி’ உத்தரவிட்டிருந்தது.
ஒரு வழியாக, 2010ம் ஆண்டு , டிசம்பர் 24 தேதியன்று ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி, பினாயக் சென் தேசத் துரோக குற்றம் செய்தார், சதி செய்து தடை செய்யப்பட்ட நிறுவனமான மாவோயிஸ்டு கட்சிக்கு துணையாக இருந்தார் என்று கூறியது. இந்த வழக்கில் எல்லா சாட்சிகளும் போலீஸ்காரர்கள். இரண்டு சாட்சிகள் தனி நபர்கள். அவர்களும் தங்கள் எதிரிகளான பினாயக் சென்னும் அவர் கூட்டாளிகளும் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்ததைத் ‘தாங்கள் பக்கத்தில் நின்று கேட்டதாகச்’ சொன்னார்கள். எந்த போலீஸ்காரரும் இந்தக் குற்றவாளிகளை சாட்சியளிக்க வரும் முன் பார்த்ததேயில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அப்படியிருக்க, பினாயக் மாவோயிஸ்டுகளுடன் சிறையில் சதி செய்ததாகவும் அவர்களுக்கு செய்தி தொடர்பாளராக பணி ஆற்றியதாகவும் முடிவுக்கு வந்திருக்கிறது நீதிமன்றம்.
இதே வழக்கு, வழக்கமான சட்ட நடைமுறைகளில் நடத்தப்பட்டிருந்தால், அனைவரும் விடுதலையாகி இருப்பார்கள். ஒரு வேளை நீதிபதி யோக்கியனாக இருந்திருந்தால் போலீஸ்காரர்களுக்கு ஒரு கண்டிப்பாய் தான் தீர்ப்பில் தெரிவித்து இருப்பார். ஆனாலும், ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் பினாயக் சென் செய்து வந்த சேவையையோ, அவருடைய படிப்பு, சர்வதேச மரியாதை, பின்புலம் பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி அவர் தேசத் துரோகி என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், நகைப்புக்கு இடமான வகையில், ‘குற்றத்தின் தீவிரத்தை கணகில் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி’ தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!.
இதுதான் இந்திய இன்றைய நீதி.
இதற்கு முன் இதே சட்டத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு. பினாயக் சென் மீதும் இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கி உள்ளது. வெள்ளையர் இல்லாதுபோனாலும், இன்றைய இந்திய அரசாங்கம் அதே அடிமைச் சட்டங்களை அதே வழியில் செயல்படுத்தி அதே போன்ற தண்டனைகளை வழங்கி உள்ளது.
சமீபகாலத்தில், சிலர் இந்த சட்டத்தில் கைதாகி இருந்தாலும், இந்த சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் மிக அரிது. அப்படித் தண்டனை பெற்றவர்கள் குறைந்தபட்சத் தண்டனைகளைத் தான் பெற்று உள்ளனர். சுதந்திர(?) இந்தியாவில், தேசத் துரோகத்திற்காக தண்டனை வழங்கிய ராய்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி இன்னும் பதவி நிரந்தரம் செய்யப்படாத ஒரு கீழ் மட்ட நீதிபதி. ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பாருங்கள். மகாத்மா காந்தி, 1922 ம் ஆண்டு, இதே சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பின்பு சொன்னார் ‘இந்த சட்டம் அடக்குமுறை சட்டங்களின் இளவரசன்’. காந்தி காலத்து இளவரசன் வளர்ந்து மகாராஜாவாக மாறிவிட்டிருக்கிறான். இது இந்தியாவின் அசுர வளர்ச்சி.
அநீதிக்கு கண்டனம்
ஏறக்குறைய, எல்லா இந்தியப் பத்திரிகைகளும் இந்த அநீதியை கண்டித்து தலையங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. பல பிரபலமான எழுத்தாளர்கள் இந்தத் தீர்ப்பை கேலி செய்தும், கண்டித்தும், அவமானப் படுத்தியும் எழுதி வருகின்றன. இருந்தாலும் என்ன, மத்தியில் ஆளும் காங்கிரெஸ் அரசும், மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இது வரை வாயைத் திறக்க வில்லை. எந்த முக்கியமான அரசியல் கட்சிகளும் இந்த (அ)நீதியை கண்டிக்கவேயில்லை.
நீதித்துறையை விமர்சனம் செய்வது கூடாது என்று புனிதப் போர்வையில் அரசியல் கட்சிகள் மௌனம காத்துவருகின்றன. அவர்களுக்கு தெரியாத நீதியா ? தெரியாமலா சொன்னார்கள் இனம் இனத்தோடே சேரும் !!!.
ஆனலும் என்ன, வருவது வரட்டும் என்று இந்தியாவின் உயர்ந்த கல்விமான்கள், மருத்துவர்கள், மாணவர்கள், அறிவாளிகள் காரித்துப்பி இந்திய நீதியை கண்டித்துவருகிறார்கள். டெல்லி பல்கலைகழக பேராசிரியர் விஸ்வனாதன் இந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘அவுட்லுக்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ‘4,000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை திறக்காத பேசாமடந்தையான மன்மோகன் சிங்கே இப்போதாவது வாயைத் திற’ என்று பிரதமரை பேசச் சொல்லி நக்கலும் நையாண்டி செய்தும் வெளிப்படையாகவே கேட்டு உள்ளார்.
இந்திய தத்துவாசிரியரும் நோபெல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்ய சென் மன வேதனைக்குப் பின், ‘ இது ஒரு அப்பட்டமான அநீதி என்றும், ஒரு வேளை குஜராத் மாநிலத்தைப் போலவே, சத்திஸ்கர் மாநிலத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லயென்றால், உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு ‘உரிய நீதியினை வழங்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கிடையே, உலகம் முழுவதும் கல்விமான்கள், நீதிபதிகள், இந்த (அ)நீதியை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய (அ)நீதியைக் கண்டித்து டெல்லி, மும்பை, நியூயார்க், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
கொஞ்சநஞ்சம் மிச்சம் இருக்கும் ஜனநாயக வேசமும், ‘சுதந்திரமான இந்திய நீதித் துறை’ என்ற மாயையும் வேகமாகக் கலைந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை கேட்ட மறுகணமே, நோயுற்று படுக்கையில் கிடக்கும் தள்ளாத மூதாட்டியான வங்காள கவிஞரும் இலக்கிய பேராசிரியருமான மஹாஸ்வேதா தேவி படுக்கையில் படுத்தபடியே இந்த அயோக்கிய நீதியை கண்டித்து போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
Source : http://www.piraththiyaal.com/2011/01/blog-post_24.html
STORIES PUBLISHED IN ENGLISH NEWSPAPERS
ASIAN AGE :
Supreme Court grants bail to Binayak Sen
Apr 15, 2011 |
The Supreme Court on Friday granted bail to rights activist Binayak Sen, who has been convicted and sentenced to life imprisonment by a Chhattisgarh trial court for sedition and helping Naxalites to set up a network to fight the state.
The apex court said it was giving no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
A bench comprising justices H.S. Bedi and C.K. Prasad passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh high court denying him bail.
During the hearing, the bench observed that "we are a democratic country. He may be a sympathiser (of Naxalites) but it did not make him guilty of sedition.
"He is a sympathiser. Nothing beyond that," the bench further said, perusing the affidavit filed by the Chhattisgarh government opposing his bail.
Senior advocate Ram Jethmalani, appearing for Sen, a doctor by profession, submitted in his affidavit that the state has been unable to point out misconduct on his part.
The bench also said that all the statements made by the state has no relevance.
It said other documents and evidences produced by the state government including that he met co-accused Piyush Guha 30 times in a jail and pamphlets and documents relating to Maoist activities were recovered from his possession did not mean that he was involved in seditious activities.
However, senior advocate U.U. Lalit, appearing for the state government, said that no case is made out for the bail and submitted that the activities of Sen have to be seen in a broader perspective.
When the bench asked him whether his activities in any way connect to the offence of sedition, Lalit said, "My case has been accepted by the trial court and the apex court has only to consider whether he can be granted bail or not."
When the court asked him if there were any documents backing the charge of sedition, Lalit said Sen visited the jail and exchanged documents with Guha and others.
However, this submission did not satisfy the bench, which said, "Visitors are screened and searched by the jail staff when they go and meet the inmates.
"The jailers are there to oversee all these things. So the question of passing letters or documents doesn't arise."
"The worst can be said that he was found in possession of general documents (relating to Naxal activities) but how can it be said that such possession would attract the charge of sedition. How can you lay the charge of sedition?" the bench asked.
While granting bail, the bench said, "We are concerned with the implementation of the judgement as even no case of sedition is made out."
SOURCE : ASIAN AGE
Sedition laws outdated need to be relooked, says Moily
With the Supreme Court granting bail to Binayak Sen convicted for helping Naxalites, Law Minister M. Veerappa Moily on Friday dubbed sedition laws as "outdated" and said he would ask the Law Commission to take a "relook" at the issue.
Reacting to bail granted to the rights activist by the apex court, Moily said he would soon consult Home Minister P. Chidambaram and after he agrees, the matter could be refered to the Law Commission to study whether there was need for change in sedition laws.
"I will consult the Home Minister and after that the Law Commission could be asked to revisit laws relating to sedition. We can have it relooked," Moily told the reporters.
He said sedition laws were also used against the freedom fighters before Independence and were now "outdated".
Amendments in the IPC are the domain of the Home Ministry.
He said bail to Sen also reflected upon the investigations carried out by Chhattisgarh Police. He said there has been debate that sedition laws do not reflect on the democratic aspirations of the country and the spirit of Constitution.
Granting bail to Sen, the apex court said, "We are a democratic country. He may be a sympathiser (of Naxalites) but it did not make him guilty of sedition.
"He is a sympathiser. Nothing beyond that," the bench further said, perusing the affidavit filed by the Chhattisgarh government opposing his bail.
Does possessing Gandhi's biography makes you Gandhian? SC
Can a person possessing a book on Mahatma Gandhi be called a Gandhian?, was how the Supreme Court took a dig at Chhattisgarh government for dubbing rights activist Binayak Sen as a hardcore Naxalite merely for possessing pamphlets of banned CPI Maoist.
"Is it like that if someone has got the autobiography of Gandhi at his home he will be called a Gandhian? Is that your logic that having documents and pamphlets on Maoist and Naxalites at his (Sen's) house (makes him an outlaw)?", a bench comprising justices H.S. Bedi and C.K. Prasad said.
The remarks were made by the Bench when senior advocate U.U. Lalit, appearing for Chhattisgarh government, was referring to the material and answering a volley of questions to butress that Sen has deep links with Naxalites and was spreading the base of CPI-Maoist in the country.
He had stated that several documents and pamphlets relating to the banned outfit were recovered from his house and he was visiting jails and exchanging such documents with other Maoists lodged there.
The apex court has granted bail to the human rights activist, who is undergoing life imprisonment in a Chhattisgarh jail on charges of sedition and links with Maoists.
Also, no case for sedition was made out against Sen. The court also ridiculed the state's submission that Sen was actively involved in spreading disharmony and disaffection against the state.
The court said that even if the state government's contention that Sen was in the possession of banned material and was involved in its circulation was true, it did not justify the charge of sedition. Mocking at the contention of the state government, the court said that if a biography of Mahatma Gandhi is recovered from a person that did not make him a Gandhian.
Sen, 61, at present in a jail in the Chhattisgarh capital Raipur, had challenged the Februaty 10 order of the Chhattisgarh High Court rejecting his bail plea.
He was sentenced by the trial court on December 24, 2010, for sedition. He was accused of acting as a courier between Maoist ideologue Narayan Sanyal and Kolkata-based businessman Piyush Guha, both of whom have also been jailed for life.
The state government, in its reply to Sen's petition in the high court, said he 'has the same ideology as that of CPI-Maoist (Communist Party of India-Maoist) and he is addressed as a comrade by hardcore Naxalites (Maoists)'.
"He provides active support and co-ordinates in spreading the base of CPI-Maoist in the country. For hardcore Naxalites, he arranges safe hideouts by arranging house on rent, helps open bank account, helps in getting employment to conceal identity and provides employment by incorporating trusts."
The Chhattisgarh government claimed Sen was helping the Maoists in building an 'urban network and sympathisers'.
"He is a sympathiser. Nothing beyond that," the bench further said, perusing the affidavit filed by the Chhattisgarh government opposing his bail.
Chidambaram expresses happiness over SC granting bail to Sen
Apr 15, 2011 |
Home minister P. Chidambaram on Friday expressed happiness over the Supreme Court decision to grant bail to rights activist Binayak Sen, who had been convicted and sentenced to life imprisonment for sedition by a Chhattisgarh court.
"I am happy to know that Binayak Sen has got bail from the Supreme Court. I have always believed that if one is not satisfied with a lower court order, one can get reprieve by approaching a higher court," he told reporters while reacting to the apex court order.
After the conviction of Sen on charges of sedition and helping Naxalites to set up a network to fight the state, Chidambaram had said that the judgement may be unsatisfactory for many people but the only way to "correct" it was by filing an appeal.
In its order, the Supreme Court said it was giving no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
A bench comprising justices H.S. Bedi and C.K. Prasad passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh high court denying him bail.
Khurshid welcomes bail for Binayak Sen
Apr 15, 2011 |
Minority affairs minister Salman Khurshid today welcomed the Supreme Court's decision to grant bail to Binayak Sen, who has been convicted and sentenced to life imprisonment by a Chhattisgarh court for sedition and helping Naxalites.
"I think the circumstances in which the bail has been granted should be welcomed," Khurshid told reporters here.
He said a general impression was gaining ground that the treatment meted out to Sen was not correct.
"The kind of support Binayak Sen has got across the country and the number of scholars standing behind him. A general impression was gaining ground that the treatment meted out to Sen was not correct," he said.
"Although, there is another aspect that a large number of people believe that there should be no compromise on the issue of security when it is concerned with a serious issue like Maoist, but right now his getting bail should be welcomed," he said.
Khurshid said after Sen is out on bail, he will also have something to say and people will get another aspect to hear.
The Supreme Court gave no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
___________
DECCAN HERALD STORY SC grants bail to Binayak
New Delhi, Apr 15, DH News Service:
The Supreme Court on Friday allowed the bail plea of human rights activist Binayak Sen, who was given life term in a sedition case in Chhattisgarh, saying that he may just be a Naxal sympathiser.
A Bench of Justices H S Bedi and C K Prasad provided relief to the 61-year-old medical practitioner saying that the mere possession of documents relating to Naxalites could not attract the serious charge of sedition.
“We are a democratic country. He may be a sympathiser (of Naxalites) but it did not make him guilty of sedition. He is a sympathiser. There is nothing beyond that,” Justice Bedi said.
The court trashed the objection raised by the state government to the bail application of Sen on the ground that he was supporting the banned organisation and was not simply a sympathiser.
“The worst can be said that he was found in possession of general documents (of Naxalites) but how can it be said that such possession would attract the charge of sedition. How can you lay the charge of sedition,” the Bench asked.
Drawing an analogy, the court said since a person possessing Mahatma Gandhi’s autobiography cannot be called Gandhian, so having documents and pamphlets (on Naxalism) could not make any an outlawed.
The court said the statements made by the state government did not have any relevance. The state alleged that Sen was providing logistic support and had exchanged information and material directly and indirectly with the Naxalites in Chhattisgarh, West Bengal, Andhra Pradesh, Maharashtra, Bihar, Jharkhand and Orissa.Many members of Sen’s family, including his wife Ilina, and rights activists were present during the hearing in the case which had drawn the attention of the international community. Arguing for Sen’s bail plea, senior advocate Ram Jethmalani contended that his conviction for sedition was untenable and illegal. He submitted that the apex court had earlier released him on bail and there was no misconduct on his part.
Senior advocate U U Lalit, appearing for the state government, submitted that Sen’s activities were to be seen in a broader context.
Lalit had tough time in answering several questions from the court relating to the alleged recovery of the objectionable materials from Sen’s possession inside the Chhattisgarh jail.
Rohtagi asked the court to grant bail to Sen on certain pre-conditions just as the apex court did to Gujarat minister Amit Shah in the Sohrabuddin encounter case.
SOURCE : DECCAN HERALD
_________
HINDUSTRAN TIMES STORY :
SC gives bail to Binayak Sen
Bhadra Sinha, Hindustan Times
New Delhi, April 15, 2011
Binayak Sen flashes victory sign after the Supreme Court granted him bail. The civil rights......
Observing that being a Maoist sympathiser was not a crime, the Supreme Court on Friday granted bail to rights activist Binayak Sen, who had been convicted of sedition by a trial court and sentenced to life imprisonment. Sen and two others, Kolkata-based businessman Piyush Guha and Maoist ideologue
Narayan Sanyal, were convicted on December 24, 2010. The Supreme Court order will not affect the status of the other two.
Sen’s wife Ilena, who attended the hearing, said after the court order: “I am feeling relieved. But a lot more remains to be done. The appeal is still pending in the (Chhattisgarh) high court.”
On February 10, 2011, the Chhattisgarh high court dismissed his bail plea.
An apex court bench, headed by justice HS Bedi, while suspending 61-year-old Sen's sentence, said, “We are a democratic country. He (Sen) may be a sympathiser (of Maoists) but that did not make him guilty of sedition.”
Directing the trial court to release Sen on bail after laying down conditions, the bench said, “No case of sedition is made out. The worst can be said that he was found in possession of general documents (relating to Maoist activities), but how can it be said that such possession would attract the charge of sedition?”
UU Lalit, who appeared for the Chhattisgarh government, alleged that besides providing logistics, Sen exchanged information and materials with the Maoists in Chhattisgarh, West Bengal, Andhra Pradesh, Maharashtra, Bihar, Jharkhand and Orissa.
Earlier, appearing for Sen, senior advocate Ram Jethmalani pointed out that the state had been unable to point out the misconduct on his client's part. He contended that conviction for sedition was untenable and illegal in the face of law and the trial court judgment did not comply with any requirement of law.
______
INDIAN EXPRESS STORY
Sympathy, not sedition: SC clears bail for Binayak Sen
Observing that human rights activist Binayak Sen is “only a sympathiser and nothing beyond that”, the Supreme Court today permitted bail to rights activist Binayak Sen, serving a life sentence after being found guilty of sedition for harbouring and helping Naxalites.
Noting that “we are a democratic country”, a Bench of Justices H S Bedi and C K Prasad observed that merely “sympathising” with the Naxalite movement would not lead to the offence of sedition.
“Can we call a person Gandhian just because a copy of the Mahatma’s autobiography was found at his home? Is it your case that having documents and pamphlets on Maoists and Naxalites at his (Sen’s) house (makes him an outlaw)?” the Bench poked holes at the Chhattisgarh government affidavit’s reference to the alleged recovery of documents and pamphlets from Sen’s house.
He is also accused of having visited co-accused Piyush Guha 33 times in the jail, besides having “deep links” with the Naxalite leadership.
The state’s affidavit stated that Sen’s alleged complicity included “providing logistic support, exchange of information and material directly and indirectly with the Naxalites in the areas of Chhattisgarh, West Bengal, Andhra Pradesh, Maharashtra, Bihar, Jharkhand and Orissa and propagates Naxal ideology”.
Senior counsel U U Lalit, representing the state government, requested the court to consider the larger picture involved in the case, including that “a host of allegations were arraigned against the accused”.
“There is a host of allegations against him. He was harbouring them (Naxalites), getting houses for them. He was not a genuine sympathiser,” Lalit argued.
“My case has been accepted by the trial court and the apex court has only to consider whether he can be granted bail or not,” the senior advocate said.
Senior advocate Ram Jethmalani, appearing for 61-year-old Sen, said the conviction for sedition was untenable and illegal in the face of law and the trial court judgment did not comply with any requirement of law.
The court was doubtful about the veracity of the state’s accusation that Sen during his jail visits had passed on books and pamphlets to Guha and others, asking why no material evidence, including the prison’s surveillance cameras, was placed to substantiate the charge.
“Visitors are screened and searched by the jail staff when they go and meet the inmates. The jailors are there to oversee all these things. So the question of passing letters or documents does not arise,” the Bench observed.
SOURCE ; INDIAN EXPRESS
STATESMAN STORY
No case of sedition made out: Apex court
legal correspondent
NEW DELHI/RAIPUR, 15 APRIL: The Supreme Court today granted bail to civil rights activist Dr Binayak Sen who is serving life imprisonment on charges of sedition and for having close links with Maoists in Chhattisgarh. Dr Sen had approached the apex court against the Chhattisgarh High Court order which had rejected his bail application.
A professional doctor and an alumnus of the Christian Medical College, Vellore, Dr Sen was sentenced by the trial court on 24 December 2010, for sedition. He was accused of acting as a courier between Maoist ideologue Narayan Sanyal and Kolkata-based businessman Piyush Guha, both of whom have also been jailed for life.
“No case of sedition is made out against the petitioner (Dr Sen) and the evidence is baseless. Possession of Maoist literature doesn’t amount to his involvement in Maoist activities as there are so many other sympathisers of Maoists like Dr Binayak Sen,” a Supreme Court bench of Justices Mr Harjit Singh Bedi and Mr CK Prasad said as it ordered his release on bail after hearing his counsel, Mr Ram Jethmalani, who contended that the sentence awarded to Dr Sen is too harsh and he should be granted bail in view of the pendency of his appeal against the conviction before the Chhattisgarh High Court.
The Bench also said that all the statements made by the state have no relevance. It said other documents and evidence produced by the state government, including the point that he met co-accused Piyush Guha 30 times in a jail, and pamphlets and documents relating to Maoist activities were recovered from his possession, did not mean that he was involved in seditious activities.
The apex court however said the bail would be subject to the satisfaction of the trial court.
The court said that even if the state government’s contention that Dr Sen was in the possession of banned material and was involved circulating them was true, it did not justify the charge of sedition. “A person does not become a Gandhian just because he is found with a biography of Mahatma Gandhi,” the Bench observed.
After the verdict, Dr Sen’s wife Ilena said, “It’s a very emotional moment and I am relieved… the 24 December judgment was such a shock, because he was charged with sedition with no evidence. My husband and I have worked for Chhattisgarh for the last 30 years. This was an attempt to malign our work.
“We have to take copy of the order to the trial court and bail has to be activated and Binayak has to be released from jail and a lot of work still needs to be done,” she said.
Dr Sen's obviously-happy daughter Aparajita said: “Our family was really shattered and it was a tough journey with Baba (father) inside (jail). This (judgment) is the result of everybody’s hard work. Now I am looking forward to meeting him.”
In Raipur, Chhattisgarh chief minister Mr Raman Singh said that his government “respects” the Supreme Court's decision to grant bail to Dr Binayak Sen. “We have always respected any court's decision and we will continue to do that,” he said. Mr Raman, however, added: “Supreme Court has only granted him the bail. The pending legal process will continue in High Court at Bilaspur. Whatever the final verdict be, we will respect that decision too.”
Sedition laws outdated: Moily
Reacting to the Supreme Court granting bail to Dr Binayak Sen, Union law minister Mr M Veerappa Moily today dubbed sedition laws as “outdated” and said he would ask the Law Commission to take a “relook” at the issue. Mr Moily said he would soon consult home minister Mr P Chidambaram in this regard, after which the matter could be referred to the Law Commission to study whether there was need for changes in the sedition laws.
Mr Chidambaram, on his part, welcomed the Supreme Court verdict granting bail to Dr Sen.
The CPI (Marxist-Leninist) hailed the decision as a “victory for the people’s movement protesting against Dr Sen’s unjust conviction”.
AP open to CBI probe
NEW DELHI, 15 APRIL: The Andhra Pradesh government today told the Supreme Court that it would be agreeable to a CBI inquiry into the killing of top Maoist leader Cherukuri Rajkumar alias Azad and journalist Hemchandra Pandey by state police in a gun-battle in July last year. The state government as well as the Centre, had earlier opposed a demand for a judicial probe into the incident, while refuting the allegation that the duo was killed in a fake encounter. pti
____________
THE HINDU STORY
Binayak Sen gets bail in Supreme Court
J. Venkatesan
He may be a sympathiser. That doesn't make him guilty of sedition: Judge
Photo: V.Sudershan
GOOD NEWS: Aparajita and Ilina Sen, daughter and wife of Binayak Sen, rejoice at his release on bail, outside the Supreme Court on Friday.
New Delhi: The Supreme Court on Friday granted bail to Dr. Binayak Sen, observing that no case of sedition was made out against the rights activist, who was convicted and sentenced to life imprisonment by a trial court in Chhattisgarh.
A Bench of Justices H.S. Bedi and C.K. Prasad, after hearing senior counsel Ram Jethmalani for the petitioner and senior counsel U.U. Lalit for the State, granted bail to Dr. Sen.
The Bench said it was not giving reasons for granting bail to Dr. Sen, who would be released subject to the satisfaction of the trial court.
Mr. Justice Prasad told Mr. Lalit: “We are a democratic country. He may be a sympathiser. That does not make him guilty of sedition.” Drawing an analogy, he asked Mr. Lalit: “if Mahatma Gandhi's autobiography is found in somebody's place, is he a Gandhian? No case of sedition is made out on the basis of materials in possession unless you show that he was actively helping or harbouring them [Maoists].”
Dr. Sen sought bail and suspension of the life sentence awarded by the trial court on charges of conspiring to commit sedition and providing assistance to those said to be Naxalites. The High Court had rejected his bail petition during the pendency of the hearing of his appeal against the trial court verdict.
Mr. Lalit opposed the grant of bail, contending that Dr. Sen harboured hardcore Naxalites and arranged safe hideouts for them. He had deep links with co-accused Narayan Sanyal as well as other hardcore Naxalites.
Binayak Sen
Mr. Justice Bedi told Mr. Lalit: “Your main charge is that Dr. Sen met Sanyal 33 times in jail in 11 months and some materials on Maoist ideology were found in his possession. How can it be said that such possession would attract the charge of sedition?”
Mr. Jethmalani said: “I have never seen such oppression from the State government. This literature, what they call sedition is available in the market. ” Quoting various Supreme Court and other judgments, he argued that mere possession of some materials would not amount to the imperialistic concept of sedition, as the law relating to sedition had undergone a sea change. Not a single material was produced against Dr. Sen to show that he was involved in preaching or propagating Maoist ideology.
However, Mr. Lalit said Dr. Sen was directly involved in the distribution, circulation of seditious materials as well as substantial involvement in seditious activities to spread hatred/disaffection towards the government established by law.
When Justice Bedi wanted to know whether there was any material to show that Dr. Sen was involved in propagation, Mr. Lalit said Dr. Sen visited the jail and exchanged documents with prisoner Guha and others.
Mr. Justice Bedi observed: “Visitors are screened and searched by the jail staff when they go and meet the inmates and such meetings take place in the presence of jailors. The jailors are there to oversee all these things. So the question of passing letters or documents does not arise.”
_________
TIMES OF INDIA STORY :
SC grants bail to Binayak Sen, says no case for sedition charge
NEW DELHI/RAIPUR: The Supreme Court on Friday granted bail to civil rights activist Binayak Sen, who has been sentenced to life imprisonment on charges of sedition and for having links with Naxalites.
The apex court said that the evidence on record proves no sedition case against Sen. At the worst he could be termed active sympathizer of Naxals.
The court also observed that mere possession of Naxal literature does not make a person a Naxalite, guilty of sedition, as one who possesses Mahatma Gandhi's autobiography can not call himself a Gandhian.
Granting bail to the civil rights activist, the apex court said that the trial court would impose condition of bail while ordering jail authorities to release Binayak Sen.
A bench comprising Justices HS Bedi and CK Prasad passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh high court denying him bail.
Reacting to the bail order for Binayak Sen, Chhattisgarh chief minister Raman Singh said, "We have always respected the orders of each and every court. We respect the order of the Supreme Court. The court has only granted bail to Dr Sen. All other legal proceedings will continue in the Bilaspur high court. Whatever be the final outcome and order in the case, we shall continue to respect it."
Sen, 61, had challenged a Chhattisgarh high court order that rejected his bail plea on February 10. He had sought bail contending that the trial court had erred in convicting him without substantial evidence.
Sen had filed a petition in the Chhattisgarh high court on January 6, challenging a district and sessions court order that had convicted him on various charges, including sedition, and had sentenced him to life imprisonment.
A Raipur sessions court had on December 24 last year held Sen and three other people guilty of treason and for waging war against the state. He was also found guilty of sedition.
Sen was arrested in Chhattisgarh in 2007 and was granted bail two years later. He was honoured with Jonathan Mann Award in 2008 while still in prison.
________
NEW YORK TIMES STORY
Indian Doctor Granted Bail in Sedition Appeal
By HARI KUMAR
Published: April 15, 2011
NEW DELHI — India’s Supreme Court granted bail on Friday to a prominent doctor who is appealing a sentence of life imprisonment after being convicted of sedition for helping Maoist rebels in the central tribal areas of the country.
The arrest of the doctor, Binayak Sen, drew international condemnation, and 22 Nobel laureates wrote to Indian leaders asking that he be released from jail as he awaited trial.
Dr. Sen, who had worked for years to provide medical treatment and other aid to tribal people in Maoist areas, was arrested in May 2007 in Raipur in the central state of Chhattisgarh. Government officials contended that he had stepped over the line from helping civilians caught up in violence to helping Maoist rebels.
The rebels are considered by the Indian government to be the country’s biggest internal security threat. Operating in hilly and remote areas of central and eastern India, the fighters have killed 843 security personnel and 1,869 civilians since 2008.
Dr. Sen, 61, was convicted of sedition in December. He challenged his conviction and applied for bail while awaiting his appeal, but it was denied by a state court.
The Supreme Court, which ruled that Dr. Sen should be granted bail while he appeals the ruling, also appeared to reject much of the government’s case against him, saying that simply possessing Maoist literature was not enough to prove that Dr. Sen had broken the law. The court did not overturn his conviction; that appeal will first be heard in lower courts.
Dr. Sen’s wife, Ilina, said, “There is really no evidence of sedition charges or any violence.”
Dr. Sen, a celebrated specialist in rural health care, received the Jonathan Mann Award for global health and human rights in 2008 for creating one of the most successful community-based health-care models in India.
Swami Agnivesh, a human rights activist who tried to negotiate between the government and rebels to end the fighting, said, “Many such activists are in jail on the name of helping Maoist rebels in many states without any evidence.”
________
REUTERS STORY
:
Supreme Court grants bail to Binayak Sen
Doctor Binayak Sen is brought to a court in Raipur December 24, 2010. The Supreme Court on Friday granted bail to Sen, a doctor who was sentenced to life for links with Maoists and disputed sedition charges against him in a case that sparked international scrutiny of the country's human rights record. REUTERS/Stringer/Files
Doctor Binayak Sen is brought to a court in Raipur December 24, 2010. The Supreme Court on Friday granted bail to Sen, a doctor who was sentenced to life for links with Maoists and disputed sedition charges against him in a case that sparked international scrutiny of the country's human rights record.

Credit: Reuters/Stringer/Files
By Rajesh Kumar Singh
NEW DELHI | Fri Apr 15, 2011 6:12pm IST
NEW DELHI (Reuters) - The Supreme Court on Friday granted bail to Binayak Sen, a doctor who was sentenced to life for links with Maoists and disputed sedition charges against him in a case that sparked international scrutiny of the country's human rights record.
The court granted bail almost four months after a court in Chhattisgarh sentenced him to life in prison on charges of sedition and conspiracy against the state.
Sen, accused of passing messages from a Maoist prisoner he was treating in jail, denies any wrongdoing. The Supreme Court hearing only referred to his bail application and a lower court still has to rule on his appeal.
"No case of sedition is made out against the petitioner. The evidence is baseless," the court said after hearing Sen's bail application.
"The possession of Maoist literature does not amount to his involvement in Maoist activities."
Sen was not in court. He is still in jail in Chhattisgarh, and his lawyer said he was likely to be released on Saturday.
Nobel prize winners and the rights group Amnesty International had condemned his imprisonment.
Sen, a 61 year old who ran health clinics for the poor and was a vocal critic of government policies against the Maoists, was arrested in 2007 in Raipur, the capital of Chhattisgarh.
"This judgment paves the way for release of all other social activists who are lying in jails on charges of having links with Maoists. We will take all such cases to the Supreme Court," said activist Swami Agnivesh, after Friday's ruling.
Prime Minister Manmohan Singh has called the rebels the biggest internal security threat to the country.
The Maoists regularly attack police, trains and government buildings and in 2010 staged several high-profile ambushes that killed dozens of police. Most recently, they threatened to cut off the hands of all candidates contesting local elections in Bihar, where they are also strong.
The rebels say they are fighting for the poor and landless and have backed farmers in land disputes with industry, one of the main obstacles in Asia's third-largest economy to higher growth and more rural jobs.
Condemnation of the actions of paramilitary forces and policemen by high-profile writers and activists like Booker-prize winner Arundhati Roy has prompted some to demand sedition charges be brought against them.
(Additional reporting by Neha Arha; Editing by Robert Birsel)
___________-
STORIES APPEARED IN TELEVISION NEWS WEBSITES
No sedition; bail for Binayak Sen: Supreme Court
New Delhi: The Supreme Court has granted bail to civil rights activist Dr Binayak Sen, who had been accused of colluding with Naxalites and sentenced to life imprisonment on charges of sedition. (Read: Who is Binayak Sen?)
The court observed that there was no evidence against Sen and that no case of sedition was made out. At best, it said, he could be called a sympathizer but nothing beyond that. It left it to the satisfaction of the trial court concerned to impose conditions for his release on bail. (Foreign Media on Binayak Sen)
Sen, who is a vice-president of the People's Union of Civil Liberties (PUCL), was accused of colluding with Naxals to establish a network to fight the state. He was charged with sedition and was convicted and sentenced along with Naxal ideologue Narayan Sanyal and Kolkata businessman Piyush Guha, to life imprisonment by a Chhattisgarh trial court.
The Chhattisgarh High Court had rejected his bail plea on February 10 and the 61-year-old had challenged that order in the Supreme Court.
On the charge of sedition against Binayak Sen, Supreme Court judge Justice CK Prasad asked, "If Gandhi's book was found in my house, would that make me Gandhian?" This was a reference to the charge that literature that suggested Naxal leanings had been found in Sen's house.
The Chhattisgarh government had opposed bail for Sen and in its affidavit had said that the activist should not be granted any relief as "he has deep links with hardcore Naxalites." The affidavit read, "He (Sen) provides active support and co-ordinates in spreading the base of CPI-Maoist in the country. Apart from providing logistic support, he exchanges information and material directly and indirectly with the Naxalites in the area of Chhattisgarh, West Bengal, Andhra Pradesh, Maharashtra, Bihar, Jharkhand and Orissa and propagates Naxal ideology."
The state government contended that Sen helped in arranging accommodation for Naxal leaders in Raipur and through his wife Ilena, he also helped in opening bank accounts of hardcore Naxalites Shankar Singh and Amita Shrivastava.
A professional doctor and a pass-out of Vellore's prestigious Christian Medical College (CMC), Sen sought bail pleading that the trial court had erred in convicting him when there was no substantial evidence against him.
Sen's conviction was criticised by his supporters and even some international human rights bodies; some even sought the government's permission to observe court proceedings in the case.
Binayak Sen's wife Ilena said after he was granted bail that she was, "Only beginning to breathe...Trial and legal process will continue to plague us for some more time...Matter is subjudice...Appeal is pending...You can have your sympathies, that doesn't make you seditious." She also quoted Justice Prasad's remark on Gandhi's book. (Watch - Ilena Sen: This part of nightmare is over)
Who is Binayak Sen?
• He has worked for 25 years as a doctor with tribals in Chhattisgarh
• Criticised Salwa Judum for rights violations, misuse of powers
• Was a member of State Committee on Health Sector Reforms
• Won several awards for contribution to health and human rights
Respect Supreme Court decision: Chhattisgarh Chief Minister
Chhattisgarh Chief Minister Raman Singh today said that his government "respects" the Supreme Court's decision of granting bail to activist Binayak Sen, convicted and sentenced to life imprisonment for sedition by Chhattisgarh High Court.
"We respect the decision given by Supreme Court," Singh said.
"We have always respected any court's decision and we will continue to do that," the chief minister of the BJP ruled state said. (Watch)
A bench comprising Justices H S Bedi and C K Prasad of the apex court in New Delhi passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh High Court denying him bail.
"Supreme Court has only granted him the bail. The pending legal process will continue in High Court at Bilaspur. Whatever the final verdict be, we will respect that decision too," Singh said.
In its order, the Supreme Court said it was giving no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
SOURCE : NDTV DOT COM
India court grants bail to India activist Binayak Sen
Dr Binayak Sen Dr Sen was found guilty of carrying messages and setting up bank accounts for Maoist rebels
India's Supreme Court has granted bail to leading public health specialist and human rights activist, Dr Binayak Sen.
In December a court in the central state of Chhattisgarh sentenced to life in prison for helping Maoist rebels.
The lower court had found him guilty of carrying messages and setting up bank accounts for the rebels, who are active in large parts of India.
Rights groups in India and abroad had called on the government to free him.
The court in Chhattisgarh found Dr Sen and three others guilty of treason and sedition. Dr Sen, who had been out on bail since May 2009, was arrested.
The Supreme Court gave no reason for granting bail to Dr Sen and left it to the court in Chattisgarh to set the terms and conditions of the bail.
"We are a democratic country. He may be a sympathiser [of Maoists] but it did not make him guilty of sedition," the court said. "He is a sympathiser... nothing beyond that."
Dr Sen was first arrested from Bilaspur town in May 2007 for alleged links with Maoist leader Narayan Sanyal, whom he used to visit in jail.
India's Supreme Court ordered his release on bail two years later.
Outspoken
Dr Sen, a trained paediatrician, says he does not support the Maoists.
A senior member of the local unit of a leading Indian human rights group, the People's Union for Civil Liberties, he worked with tribal people in Chhattisgarh.
Dr Sen was also awarded the prestigious Jonathan Mann Award for Global Health and Human Rights for his services to poor and tribal communities.
His efforts in public health programmes helped to bring down the infant mortality rate in the state and deaths caused by diarrhoea and dehydration, say local doctors.
Dr Sen has been outspoken about the ways in which the government is trying to tackle the Maoists in Chhattisgarh by backing a controversial civil militia of local tribals called Salwa Judum.
He has also expressed his deep concern over rising inequality in India despite the economic boom.
_________
STORY PUBLISHED IN DOORDHARSHAN
Supreme Court grants bail to Binayak Sen
The Supreme Court has granted bail to rights activist Binayak Sen, who has been convicted and sentenced to life imprisonment by a Chhattisgarh trial court for sedition and helping Naxalites to set up a network to fight the State.
The apex court on Friday said it was giving no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
A bench comprising Justices H S Bedi and C K Prasad passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh High Court denying him bail.
During the hearing, the bench observed that "we are a democratic country. He may be a sympathiser (of Naxalites) but it did not make him guilty of sedition. "He is a sympathiser. Nothing beyond that," the bench further said, perusing the affidavit filed by the Chhattisgarh government opposing his bail.
Senior advocate Ram Jethmalani, appearing for Sen, submitted in his affidavit that the state has been unable to point out misconduct on his part.
The bench also said that all the statements made by the state has no relevance.
It said other documents and evidences produced by the state government including that he met co-accused Piyush Guha 30 times in a jail and pamphlets and documents relating to Maoist activities were recovered from his possession did not mean that he was involved in seditious activities.
However, senior advocate U U Lalit, appearing for the state government, said that no case is made out for the bail and submitted that the activities of Sen have to be seen in a broader perspective.
When the bench asked him whether his activities in any way connect to the offence of sedition, Lalit said, "My case has been accepted by the trial court and the apex court has only to consider whether he can be granted bail or not."
When the court asked him if there were any documents backing the charge of sedition, Lalit said Sen visited the jail and exchanged documents with Guha and others.
However, this submission did not satisfy the bench, which said, "Visitors are screened and searched by the jail staff when they go and meet the inmates. "The jailors are there to oversee all these things. So the question of passing letters or documents doesn't arise."
"The worst can be said that he was found in possession of general documents (relating to Naxal activities) but how can it be said that such possession would attract the charge of sedition. How can you lay the charge of sedition?" the bench asked. While granting bail, the bench said, "We are concerned with the implementation of the judgement as even no case of sedition is made out."
(DD-15.4)
_________
STORY PUBLISHED IN IBN LIVE
Supreme Court grants bail to Binayak Sen
New Delhi: The Supreme Court on Friday granted bail to Dr Binayak Sen, who has been convicted for sedition and sentenced to life by a Raipur court in Chhattisgarh. A bench comprising Justices HS Bedi and CK Prasad passed the order on the petition moved by Sen challenging the order of Chhattisgarh High Court denying him bail.
The apex court said it was giving no reason for granting bail to 61-year-old Sen and left it to the satisfaction of the trial court concerned to impose the conditions for his release on bail.
While granting bail to Sen, the court observed that even if he is a Naxal sympathiser, it does not makes him guilty of sedition.
"We are a democratic country. If Gandhian literature is found on some one, it doesn't make him a Gandhian. He may be a Naxal sympathiser but that doesn't make him guilty of sedition," said the court. The court also observed that possession of Naxal literature is not a proof of sedition.
"He is a sympathiser. Nothing beyond that," the bench further said.
Senior advocate Ram Jethmalani, appearing for Sen, submitted in his affidavit that the state has been unable to point out misconduct on his part.
The bench also said that all the statements made by the state has no relevance.
It said other documents and evidences produced by the state government including that he met co-accused Piyush Guha 30 times in a jail and pamphlets and documents relating to Naxal activities were recovered from his possession did not mean that he was involved in seditious activities.
However, senior advocate UU Lalit, appearing for the state government, said that no case is made out for the bail and submitted that the activities of Sen have to be seen in a broader perspective.
When the bench asked him whether his activities in any way connect to the offence of sedition, Lalit said, "My case has been accepted by the trial court and the apex court has only to consider whether he can be granted bail or not."
When the court asked him if there were any documents backing the charge of sedition, Lalit said Sen visited the jail and exchanged documents with Guha and others.
However, this submission did not satisfy the bench, which said, "Visitors are screened and searched by the jail staff when they go and meet the inmates. The jailors are there to oversee all these things. So the question of passing letters or documents doesn't arise."
"The worst can be said that he was found in possession of general documents (relating to Naxal activities) but how can it be said that such possession would attract the charge of sedition. How can you lay the charge of sedition?" the bench asked.
While granting bail, the bench said, "We are concerned with the implementation of the judgement as even no case of sedition is made out."
Sen's mother Anusuya Sen said that her son is a Gandhian and has never indulged in violence.
"I am very much relieved, very much happy. My son has gone through much," said Anusuya.
Dr Binayak Sen, a gold medallist from CMC, Vellore and a human rights activist, was convicted for sedition and sentenced to rigorous life imprisonment by a Raipur court on December 24, 2010.
The state claims that Dr Sen is a Naxal conduit but his supporters say he has been penalised for criticising Chhattisgarh's anti-Naxal policies.
Dr Sen was arrested from Bilaspur on May 14, 2007. The Supreme Court granted him bail on May 25, 2009. But, on December 24, 2010, he was convicted for sedition and sentenced to rigorous life imprisonment by a Raipur court.
His battle for bail began on January 24, 2011 when the Chhattisgarh High Court began hearing on suspension of his sentence. But on February 10, 2011, the High Court dismissed his bail plea.
The Supreme Court on March 3, 2011 admitted a special leave petition (SLP) and issued notices to the Chhattisgarh government, giving it four weeks to reply on Sen's bail plea.
On March 11, 2011 the prosecution asked for more time. Finally on April 15, 2011 a two-judge bench of the Supreme Court granted him bail.
A Few Clippings from Asian Age
No comments:
Post a Comment