தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மு க அழகிரியைக் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக தலைவி ஜெயலலிதா , திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மதுரையின் நிஜமான சூழலை மனதில் கொண்டு ஜெயலலிதா விடுத்துள்ள இந்த கோரிக்கை, டெக்கன் கிரானிக்கிளில் மட்டும் இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாளிதழ் எதிலும் இது தொடர்பான செய்திகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் நாளிதழ் எதிலும் இது தொடர்பான செய்திகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment