Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, 13 April 2011

தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் உருப்படியான இணையதளமில்லை: தினமலரின் சாடல்

த்மிழ் நாட்டில் தேர்த்லில் ஈடுபட்டுள்ள மைய கட்சிகளில் எந்தக் கட்சியும் நவீனமாக தமது இணையதளத்தைப்  பராமரிக்கவும் இல்லை; அப்டேட் செய்யவுமில்லை என்கின்றது இந்த ஆய்வுரை.
திமுக, அதிமுக, பாமக், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தேமுதிக என எல்லா அரசியல் கட்சிகளுமே ஓரளவு
தகவலகளை  வெளியிட்டிருந்தாலும், எந்த வெப்சைட்டிலும் வேட்பாளர்களது சுயகுறிப்பு, புகைப்படம், தேர்தல் அறிக்கை என எல்லாத் தகவல்களும் இடம்பெறவில்லை. இருக்கும் வெப்சைட்களில் தேமுதிக ஓரளவு வேகமாக தகவல்களை வலையேற்றி வருகின்றது என்கின்றது இந்த ஆய்வு.
அரசியல் கட்சிகளின் வெப்சைட்களுக்குச் செல்ல
இணைய முகவரியைச் சொடுக்கலாம்.

www.dmk.in
www.aiadmkallindia.org
www.dmdkparty.com
www.cpim.org
www.tncc.org.in
www.communistparty.in
www.pmkparty.org






தமிழீழ விடுதலை இயக்கங்கள் மீது தினமலரின் திடீர்க் கரிசனம் ?

இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகக் கூட நடந்து கொள்வார்களா என்று எங்கள் எல்லோரையும் திகைக்க வைத்த செய்தி தினமலரில் இன்றும் நேற்றும் இடம் பெற்ற தமிழீழ் விடுதலைப் புலிகள் குறித்தவை.
திடீரென தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் நாளான இன்றும், நேற்றுமாக இரு செய்திகள் தினமலரில் இடம்பெற்றன.
இரண்டும், விடுதலைப்புலிகள் தமிழக முதல்வரிடம் தொடர்புகொண்ட நிக்ழ்வுகள் தொடர்பானவை. இந்த நிகழ்வுகள் நடந்த போது தினமலரில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியிடப் படவில்லை. இப்பொழுது இந்தச் செய்திகளை வெளியிட வேண்டிய தேவையோ, சூழலோ எதுவுமே இல்லை.
தேர்தலில் வாக்களிக்கப் போகும் முன்பு, தமிழ் உணர்வாளர்களிடம், கருணாநிதி மீது கோபமும் வெறுப்பும் உருவாக்க வேண்டும் என்பது தானே இந்த இரு செய்திகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
த்மிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த தினமலரின் நிலைப்பாடு உலகறிந்தது. இப்பொழுது ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடித்து விட்டதைப்போல இந்த இரு செய்திகளை வெளியிடவேண்டியது ஏன் ?
நேற்று இன்றைய செய்திகளின் தொடர்ச்சியாக, அடுத்து ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ இது போன்று விடுதலைப்புலிகளுக்கு  ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் தினமலர் வெளியிட்டுவருமானால், இந்த எங்களின் புரிதலே தவறானது என்றாகும். மாறாக, நாளை முதல் இந்த இரு செய்திகளின் தொடர்ச்சியாக எதுவுமே இடம்பெறவில்லையென்றால், தினமலரின் வழக்கமான குறும்புகளில் இதுவும் ஒன்று என்று முடிவு கட்டத்தான் வேன்டும்.
தினமலரில் 12 04 2011, 13 04 2011 ஆகிய இரு தினங்களில் வெளிவந்த இரு செய்திகள் ;











 
 

அரசியல் கொலைகளைப் பதிவு செய்வதில் தமிழ்ப் பத்திரிகைகளின் தடுமாற்றம்

தேர்தலுக்கு முந்தைய இரு தினங்களில் தமிழ் நாட்டின் வடமாவட்டப் பகுதிகளின் இரு வேறு பகுதிகளில் இரு அரசியல் கொலைகள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளை அறிக்கையிடுவதில் தமிழ் நாளிதழ்களுக்கும், ஆங்கில நாளிதழ்களுக்கும் மிகுந்த வேறுபாட்டைக் காணமுடிகின்றது.
முதலாவது கொலை தர்மபுரி மாவட்டத்தில் இரு அர்சியல் தொண்டர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகல்ப்பாக மாறி ஒருவர் மற்றவரைத் தாக்கியதில், தலையில் அடிபட்டு ஒரு தொண்டர் இறந்து விடுகின்றார். மற்றொரு நிகழ்வில், விழுப்புரம் மாவட்டட்தின் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பேரூராட்சி மன்றத்தலைவர் படுகொலை செய்யப் படுகின்றார்.
இதில், இரண்டாவது கொலை இரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினருக்கிடையில் நடந்த  நீண்ட நாள் மோதலின் தொடர்ச்சியாக நடந்த கொலை. 
விக்கிரவாண்டி படுகொலையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன  தி இந்துவும், தினமணியும்.
படுகொலை செய்யப் பட்டவர் தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும், சில காலம் முன்பாகக் கொலை செய்ய்ப பட்ட வன்னிய பிரிவைச் சேர்ந்த அதே பேரூராட்சியின் துணைத்தலைவருக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்குடன் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்றும் தினமணி பதிவு செய்துள்ளது. பொன்முடியும் ராமதாசும் பதற்றமான எட்டு பூத்களிலாவது தேர்தல் கொஞ்சம் தாமதாமாக நடத்தப் படலாம் என்று சொல்ல, திட்ட்மிட்டபடி தேர்தல் நடக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக தி இந்து நாளிதழ் அறிக்கை குறிப்பிடுகின்றது.
தினமணியில் வெளிவந்த செய்தி  
பேரூராட்சித் தலைவர் வெட்டிக் கொலை: விக்கிரவாண்டியில் பதற்றம்;   போலீஸ் தடியடி




விக்கிரவாண்டியில் நடந்த கொலையை அடுத்து கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படும் கடைவீதி. (உள்படம்) கொல்லப்பட்ட அர்ஜுனன்.


விழுப்புரம், ஏப்.12: விக்கிரவாண்டியில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன், 4 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் திரண்ட பொதுமக்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சுந்தரத்தின் மகன் அர்ஜுனன் (48). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பஜார் தெருவில் உள்ள சலாம்பாய் என்பவரின் அரிசி கடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமர்ந்திருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அவர்களை சலாம்பாய் தடுத்தபோது, தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.கொலையாளிகள் நடந்தே வந்து, திரும்பி நடந்தே சென்றதாகக் கூறப்படுகிறது. பேரூராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் விக்கிரவாண்டி காலனியைச் சேர்ந்தவர்கள் நகருக்குள் திரண்டதால், அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பகுதி மக்களுக்கும், காலனியைச் சேர்ந்த மக்களுக்கும் நீண்டகாலமாக ஜாதி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இருதரப்பில் பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 16-ம் தேதி வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரசியல் காரணமாக நிகழவில்லை, முன்விரோதத்தால் தான் நிகழ்ந்துள்ளது என்று போலீஸôர் சந்கேகிக்கின்றனர்.சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விக்கிரவாண்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரசியல் காரணம் அல்லஇக்கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் கூறியது:கடந்த மாதம் விக்கிரவாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை ஒரு சமுதாயத்தினரால் செய்யப்பட்டது. இப்போது நடைபெற்ற கொலை பழிவாங்கும் நோக்கில்தான் நடந்துள்ளது.இது அரசியலால் ஏற்பட்ட பிரச்னையல்ல. இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவம். இப்படுகொலை குறித்து தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டுவிடுவர் என்றார்.Source : Dinamani.com

Sunday, 10 April 2011

டெக்கான் கிரானிகிளில் கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி பெய்ட் நியூஸ் வகைப்படும்


செய்தியாகும் தகுப்பாடு இல்லாத ஒரு செய்திக்கு, உரியதற்கும் மேல் முக்கியத்துவம் கொடுத்து, வேறுவகை பிரதிப்லன் பெற்றுக் கொண்டு வெளியிடுவதை பெய்ட் நியூஸ் என்று வகைப்ப்டுத்திக் கொள்ளலாம்.
டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழின் 10 04 2011 நாளிட்ட இதழில், கார்த்தி சிதம்பரத்தின் விரிவான பேட்டி இடம்பெற்றுள்ளது.  தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்து அறிவிப்பதும், பின் ஆட்சிக்கு வந்ததும் இலவசங்களை அளிப்பதும் ஒன்றும் மோசமான பொருளாதரமாகக் கருதப் படாது என்று வாதிடும் இந்த நேர்முகம், சுமார் அரைப் பக்க அளவு தலையங்க்த்திற்கு எதிரான பக்கத்தில் அதீத முக்கியத்துவத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த நேர்முகம் குறித்து அறிமுகபப்டுத்தும் பகுத்யில், அளவுக்கு அதிகமாக கார்த்தி சிதம்பரம் புகழப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இவ்வகைக் கலாச்சாரத்தை அறிமுகப் படுத்தும் பெருமை ஆங்கிலப் பத்திரிகைகளில் டெக்கான் கிரானிக்கிளையும், தமிழ்ப் பத்திரிகைகளில் தினமலரையும் சேரும்.இந்திய ஜனநாயகக் கட்சி எனப்படும், ஐஜேகே கட்சியின் நிறுவனரும் எஸ் ஆர் எம் ப்லகலைக் கழக முதலாளியுமான பச்சமுத்து குறித்து தினம்லர் அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருவது இவ்வகையிலேயே சேர்க்கப் பட வேண்டும்.

டெக்கான் கிரானிக்கிளில் வெளிவந்த செய்தி. :

‘Freebies is not bad economics’

‘Freebies is not bad economics’
Karti P. Chidambaram, All-India Congress Committee (AICC) member, is the ambitious son of Union home minister P. Chidambaram. The 39-year-old business administration graduate from the US, with a law degree from Cambridge University, is the “fastest growing” prince in an otherwise emaciated Tamil Nadu Congress. He also wears several other hats — as the chairman of the organising committee of India’s biggest tennis event, the Chennai Open, vice-president of the All-India Tennis Association, chief patron of the All-India Karate Do Federation, trustee of the famous Palani Murugan temple, and so on.
Karti, as he is popularly known, claims in an interview to R. Bhagwan Singh that the Dravida Munnetra Kazhagam-Congress-Pattali Makkal Katchi-Viduthalai Chiruthaigal Katchi alliance will win “comfortably”, but is unwilling to comment on whether Congress will be part of a DMK-led government.
Q. There is widespread talk that AIADMK chief J. Jayalalithaa is coming back to rule. How do you react to this?
A. This is just media creation. Many newspapers and magazines are writing in her favour, but the ground situation is different.
Q. What’s the ground situation? With the polls just days away (April 13), how do you find the voter responding to your alliance (DMK-Congress-PMK-VCK)?
A. I toured the Tirupur South constituency extensively Thursday night campaigning for our Congress candidate, deputy mayor Senthil Kumar. I was overwhelmed by the response from the electorate. It was very positive and very vibrant. I have toured in certain pockets (of Tamil Nadu) and the response is similar everywhere.
Q. How many seats would you give your alliance (out of the total 234)?
A. It is very difficult to come up with a specific number but we hope to win significant number of seats if not all. Our alliance would be in a position to comfortably form the government.
Q. Aren’t the issues of 2G spectrum scam and the Opposition’s charge that the DMK’s first family is controlling most businesses, hurting your alliance campaign?
A. One must clearly understand the contrasting fashion in which the two formations have reacted to corruption charges. The Congress-led United Progressive Alliance has always relieved people facing allegations and has not deployed any delaying tactics in facing enquiry or court trial. But everyone knows how Jayalalithaa responded to the charges against her, how she delayed the conduct of cases against her in various courts. People clearly see that we are not ducking any issue and are facing them all head-on. I think deliverance of governance is far more significant than rhetorical allegations.
Q. The Congress, once again, is hit by faction feuding and your party’s state president (K.V. Thangkabalu) has been at the centre of a controversy about how he ended up being the Mylapore candidate after his wife’s candidature was rejected. Doesn’t all this hurt your party’s image at poll time?
A. Seat allocation is always a contentious and highly competitive affair. But these emotions will not affect the poll outcome.
Q. Do you think Mr Thangkabalu should have focused on the entire state instead of tying himself up to Mylapore (in Chennai)?
A. I am not too sure about that. Anyway, we have other leaders touring the state — the home minister (P. Chidambaram), the shipping minister (G.K. Vasan) and Congress general-secretary Rahul Gandhi have significantly covered the state, besides the Prime Minister and the finance minister. Congress chief Sonia Gandhi has also participated in rallies at Chennai and Puducherry.
Q. As a young educated entrepreneur, how do you view this flood of freebies? Will they not hurt the economy in the long run, weaken human resources…?
A. We must not confuse populist measures as bad economics. Distribution of wealth and services in an accelerated manner through populist schemes has its benefits. One never questions why a tax sop of `45 crores was given to the cricket World Cup. But the minute some direct benefits are given to the people of the lowest strata of society, it is immediately questioned by the urban elite. I think there are great benefits in populist schemes and they are also drivers of the economy — by giving cheaper rice, you are leaving more money in the hands of the consumer to buy other things; by gifting TV sets, you are encouraging the manufacture of TV sets and thus help their manufacturers, suppliers and retailers; by giving free cycles, you are encouraging the cycle manufacturing industry. We should not view populist schemes from the prism of the urban elite.
Q. Should the DMK-led alliance win this poll, will the Congress be part of the emerging coalition government?
A. That depends entirely on the poll result and the respective strengths of the various parties. It is rather premature to answer your question right now. But through your newspaper, I would like to urge everybody to go and vote on the polling day. There are many people in the world who are struggling to get their right to vote. Recent incidents in West Asia and north Africa are ample evidence, whereas we have this right and the privilege as a given.
Q. What in your view are the main issues before the Tamil Nadu electorate in this election?
A. The issue is whether the people want a government which delivers or a disposition which merely promises. You must compare the track record of the 2001-06 disposition headed by AIADMK leader Jayalalithaa. Can people recollect just one important programme or scheme during that period? Compare her track record with the DMK’s work during 2006-11, when all the election promises were fulfilled — subsidised rice, free colour TV sets — and significant social programmes like the health insurance scheme, housing scheme, pregnancy benefit scheme, marriage assistance scheme, 108 ambulance implementation, old age pension scheme were implemented. Even the worst critics of the DMK will admit that all the promised welfare measures have been delivered. This coupled with the Central government’s National Rural Employment Guarantee Act, farmloan waiver programme and the student loan programme, have delivered benefits and services directly at the grassroots level. People will surely evaluate the performance of the two governments.
Secondly, the AIADMK alliance is not a cohesive one. It is an alliance in which the principal leaders of the two parties, Ms Jayalalithaa and Vijayakanth (Desiya Murpokku Dravida Kazhagam), are unwilling to even share a platform. As far as I can recollect, there has been only one instance when they met during the seat-sharing talks. How can the people expect these two leaders to work together in the future when they are unwilling to meet, consult or discuss any issue? This is, in fact, a recipe for disaster. One must give credit to the seasoned politician Vaiko for stating the obvious: that Jayalalithaa has not changed and is incapable of changing. Also, this election campaign has seriously exposed the temperamental makeup of Vijayakanth. His antics and behaviour on public platforms raise questions about his ability to perform in a collaborative political environment. His mannerisms, utterances and proclamations raise serious questions about his fitness for public life.
Source : Deccan Chronicle.com

ஆங்கிலத் தொலைக்காட்சி, வாரப்பத்திரிகைகள், ஆங்கில இதழ்களில் இடம்பெறும் முக்கிய தலைவ்ர்களின் பேட்டிகள் தமிழ் நாளிதழ்களில் இடம்பெறுவதில்லையே ஏன் ?

ஆங்கிலத் தொலைக்காட்சி, வாரப்பத்திரிகைகள், ஆங்கில இதழ்களில் இடம்பெறும்  முக்கிய தலைவ்ர்களின் பேட்டிகள்  தமிழ் நாளிதழ்களில் இடம்பெறுவதில்லையே ஏன் ? என்ற கேள்வி, இந்தத் தேர்தல் ஊடகக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் எல்லோர் மனதிலுமே எழுந்துள்ளது.
இன்று 10 04 2011 டைம்ஸ் ஆப் இந்தியா இதழில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு  கருணாநிதியின் விரிவான எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வெளிவந்துள்ளது. இத்தகைய பேட்டி ஏன் தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் அறிவிக்கப் பட்ட நாளிலிருந்து இதுவரை இடம் பெறவில்லை.
தமிழ் நாளித்ழ்கள் முன்னிலைப் படுத்தும் செய்திகளுக்கும், ஆங்கில நாளிதழ்கள் முன்னிலைப்படுத்தும் செய்திகளுக்கும் இடையில் நிறைய வேற்றுமைகள் உள்ளதை இந்த ஆய்வில் கண்டுணர முடிந்தது.
தமிழ் நாளிதழ்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் தகுதிக்கும், ஆங்கில நாளிதழ் செய்தியாளர்களின் தகுதிக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா? தரப்படும் சம்பளம் தரத்தினைப்பாதிக்கின்றதா ? இதில் பாதிக்கப் படுவது தமிழ் இதழியலும், தமிழ் வாசகர் கூட்டமும் தான்.

டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் இடம்பெற்ற செய்தி






There is nothing wrong in a coalition government: Karunanidhi

In conceding a sizeable chunk of seats to his prime ally, the Congress, chief minister DMK president M Karunanidhi had given enough indication that his earlier inflexible stand on coalitions is all set to change. In an exclusive interview to Karthick S, the DMK veteran made it clear that he had nothing against a coalition government if the DMK-Congress combine returned to power. "There is nothing wrong in a coalition government," he asserted. Karunanidhi also indicated in clear, unambiguous terms that if the poll outcome threw up a favourable verdict for the DMK-led alliance, he himself would head the government. Despite his hectic campaign schedule criss-crossing the state, confined to a wheelchair and virtually living in a specially-designed campaign vehicle for more than two weeks, Karunanidhi replied to several questions for about half-an-hour on various issues, including the much reported succession war between his sons MK Stalin and MK Alagiri and opposition taunts about corruption, dynastic politics, the Election Commission's crackdown and the 2G spectrum scam.
Q: You have been indicating that Tamil Nadu is heading for a coalition government. Will the next one be a coalition government?
A: There is nothing wrong in a coalition government. It will depend on the prevailing situation. The objective of forming our front is to provide good governance to the people. In the event of any party (read the DMK) in our alliance failing to get a majority, forming a coalition government is the only fair solution.
Q: There is a feeling that this might be the last assembly election you are contesting. But late Jyoti Basu showed that 87 is not too old. Do you see yourself serving another full term as Tamil Nadu chief minister and contesting for another term in 2016?
A: If the DMK retains power and the party elects me, I will serve as chief minister for the next five years.
Q: What will be your first order if you are elected chief minister?
A: I am not able to say anything now.
Q: Will Stalin's political growth be hampered by the power struggle between him and his elder brother MK Alagiri?
A: There cannot be any problem between them. It is the imagination of mischief mongers.
Q: Political observers feel there could be a post-poll realignment of parties. Do you foresee such an eventuality?
A: I do not feel so.
Q: What is your reaction to CEC SY Quraishi's observation that conducting elections in Tamil Nadu is a challenging job?
A: Right from the beginning, he has been taking a confrontationist stand. He is trying to show off his authority by suppressing existing electoral practices. Can't a chief minister stay in a public works department guest house? Now don't you realise who is challenging whom?
Q: Senior DMK leaders had taken objection to the CBI questioning your family members in the 2G spectrum scam. What is your view?
A: Since a section of the media had linked my family members to the scam, I thought it fit to have a CBI inquiry to clear the doubts in the minds of the people that it was false propaganda.
Q: Did the CBI raids and questioning of your family members (wife Dayalu Ammal and daughter Kanimozhi) upset you?
A: It did not worry me.
Q: Do you think overemphasis on the welfare schemes in the campaign could help you retain power?
A: In the recent polls in Bihar, people had voted for the government's performance and achievements. Gratitude is the virtue of Tamil people. People will not ignore our government's achievements.
Q: Neither Sonia Gandhi nor Rahul Gandhi attacked the AIADMK in their speeches during the campaign &. Cutting short the query, Karunanidhi said, "It shows their culture."
Q: Is there any reason for both you and deputy chief minister MK Stalin skipping Prime Minister Manmohan Singh's election meeting in Coimbatore?
A: We have to cover the entire state and our campaign tours were scheduled quite early. Since Prime Minister's programme was made known very late, we could not reschedule our programmes to make it to his meeting.
Q: You had said at a press briefing in Madurai that the outcome of Tamil Nadu assembly polls will create reverberations at the Centre. What did you mean?
A: You will come to know when it happens.
Q: Pre-poll survey results show that conceding 63 seats to the Congress has put your alliance in a tight spot. What is your view?
A: The survey findings could be right, but I have nothing to comment.
Q: The DMK's relationship with the Congress had almost snapped during seat sharing talks&..
A: It is not true. It is natural to have differences of opinion during talks. It has even led to breaking of ties and later re-bonding in many states. Our ties with the Congress never snapped.
Q: You were liberal with the allies in seat-sharing talks. Was the DMK forced to do so?
A: I don't yield to pressures. I take decisions based on prevailing situations.
Q: Is the festivity low in the present elections compared to the previous ones?
A: There is no dearth of festivity in the present elections. At Villupuram we drew unprecedented crowd.
Q: How do you view politicians belonging to the opposition and your party, especially actor Vadivelu, indulging in personal attacks in the campaign?
A: I am always against character assassination. It is (AIADMK leader) Jayalalithaa who does that. She charges me with promoting family politics and stealing a free ride in the train.
Q: Jayalalithaa has charged that the DMK government's welfare schemes were tailor-made to promote the business interests of your family members&
A: People know for sure how much truth there is in her allegations. Has chief minister's family alone benefitted from the welfare schemes? I know that several lakh families have benefitted from each of our schemes. I have a successful career as a movie script writer, but the earnings from that goes for charitable purposes and betterment of the poor and not to my family members.
Q: What is your message to the voters?
A: We are serving the Tamil people. If we are given another chance, we will continue to serve. Even otherwise, there will not be any let up in our efforts because we believe our duty is to serve people.
Q: One of the main strengths of your party has been its eloquent speakers. Is there any dearth of such speakers now? Or else, how can you explain your overdependence on film personalities?
A: It is a wrong notion. It is our speakers who promote party's growth even today. 

source : Times of India website 

ஒரு தரப்புச் செய்தியை வெளியிடுவது தமிழ் இதழியலின் பண்போ ?

தமிழக காவல்துறையின் உளவுத் துறையில் பணியாற்றி வரும் ஒரு உயர் அதிகாரி, த்மிழக முதல்வர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க உதவி வருவ்தால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக செயலர் ஜெயலலிதா தர்மபுரி / கிருஷ்ண்கிரி கூட்டங்களில்  பேசுகையில் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தி தமிழ் இதழ் எதிலும் இடம்பெறவில்லை. தி இந்து நாளிதழ் மட்டும் இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது. என்றாலும், ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த பதில் மட்டும் தினத்தந்தியில் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு கருத்துகளையும் வெளியிடாமல், ஒரு தரப்புச் செய்திகளை வெளியிடுவது தமிழ்ப் பத்திரிகைகளின் வழக்கமாகக் காணப் படுகின்றது.
அதே வேளை, ஜெயலலிதாவின் பேச்சினை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழ், இதற்குக் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களை வெளியிடுகின்றதா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தேர்தல் சமயத்தில் ஏராளமான செய்திகள் வரும்போது இவ்வாறு இரு தரப்புகளையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வாதிட இயலாது. பத்திரிகை தர்மம் என்பது நடுநிலையுடனும், பக்கஞ்சாராமலும், நியாயமாகவும் செய்தி வெளியிடும் தர்மத்தைத் தானே குறிப்பிடுகின்றது.

தினத்தந்தியில் இடம்பெற்றுள்ள, கருணாநிதியின் கடலூர் பிரச்சாரக் கூட்ட்டதில், ஜெயலலிதாவுக்கு அவர் அளித்துள்ள விளக்கம்:

".......ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி இருக்கிறார். ஒற்றர்கள் அதிகாரியாக பணியாற்றுகின்ற ஒருவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், அந்த உறவினரை தினமும் கருணாநிதி தன்னுடைய அந்தரங்க அதிகாரியாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உடனடியாக அவரை அந்த இடத்திலே இருந்து அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார். எனக்கு அந்தரங்க அதிகாரி, ஏற்கனவே இருந்த மூத்த அதிகாரி மாற்றப்பட்டு அவர் இந்தியாவில் எங்கேயே ஒரு மூலையில் தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து இன்னொரு அதிகாரி. அவர் மாற்று அதிகாரியாக வேலை பார்க்க வந்தவர், அவர் கருணாநிதியிடம் இருக்க கூடாது, அவரும், அவருக்கு தூது செல்வார், தேர்தல் யுக்திகளை சொல்லி கொடுப்பார், ஆகவே அந்த அதிகாரியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அம்மையார் உத்தரவிட்டு இருக்கிறார்.

என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த அதிகாரியும் மாற்றப்படலாம். மாற்றப்பட்டால் அதற்காக கவலைப்படமாட்டேன். ஏனென்றால் எந்த அதிகாரியும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவன் நான்.

நான் சொல்லுகிறேன், ஆணையிடுகிறேன், நாளைக்கே அந்த அதிகாரி மாற்றப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் உத்தரவிடுகிறார் என்றால், எவ்வளவு தைரியம், எந்த அளவுக்கு அந்த அதிகாரிகளிடத்திலே இவருக்கு ஆதிக்கம் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன். எதற்கெடுத்தாலும் தேர்தல் ஆணையம் சம்மதிக்க வேண்டுமே.
Source : Daily thanthi.com

தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

Jayalalithaa demands transfer of police officer

Accuses  him of helping DMK to bribe voters

SEEKING ACTION: AIADMK general secretary Jayalalithaa addressing an election meeting at Karimangalam in Dharmapuri district on Saturday. Photo: N. Bashkaran
SEEKING ACTION: AIADMK general secretary Jayalalithaa addressing an election meeting at Karimangalam in Dharmapuri district on Saturday. Photo: N. Bashkaran


AIADMK general secretary Jayalalithaa has demanded that the Election Commission transfer C. Chandrasekar, Superintendent of Police, Special Branch (SSB), Chennai, accusing him of helping the ruling Dravida Munnetra Kazhagam to distribute money to voters.
She alleged that the official is the brother-in-law of School Education Minister Thangam Thennarasu and should be transferred so as to conduct the elections in a free and fair manner.
Addressing campaign meetings at Karimangalam and Odasalpatti in Dharmapuri district and Krishnagiri town on Saturday, Ms. Jayalalithaa said: “The Assembly elections offer an opportunity to root out the corrupt DMK government headed by Chief Minister Karunanidhi who, she alleged, had swindled crores in the name of welfare schemes to amass wealth for his family.
The DMK government failed to control rising inflation and deteriorating law and order. DMK leaders were conducting kangaroo courts (katta panchayat), and smuggling ration rice.
Power surplus
Ms. Jayalalithaa said that if the AIADMK alliance is voted to power, she would make the State surplus in power generation.
She assured the people of Dharmapuri a bridge across the Chinnar.
She also promised to bring water from the Panchapalli dam, set up a government engineering college and an arts college.
Speaking at Krishnagiri, Ms. Jayalalithaa said that if the AIADMK is elected, the government would establish a medical college, upgrade the district headquarters hospital, speed up Hogenakkal Drinking Water and Flurosis Mitigation Scheme and set up a sugar mill and cold storage facility in Krishnagiri district.

மதிமுக நிலை குறித்து தினம்லரின் தொடர்ச்சியான கிண்டல்

எது செய்தி ? எது விமர்சனம் ? எது கருத்துரை  என்று வேறுபடுத்திப் புரிந்துகொள்ள முடியாத அளவு குழப்பமான நிலையிலேயே வெளியிடுவது தமிழ் இதழ்கள் பலவற்றின் வழக்கமாகி வருகின்றது. இதில் முதலிடம் பிடிக்கும் வெகுஜன நாளிதழ் தினமலர் என்பது மீண்டும் மீண்டும் இப்பகுதியில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது.
10 04 2011 அன்று வெளியான தினமலர் இதழில், "என்ன செய்யப் போகிறது வெண்கலப்பானை", என்ற தலைப்பில் ஒரு  செய்தி (?) வெளியாகியுள்ளது.
மீண்டும் மீண்டும் மதிமுக குறித்து தகவலை வெளியிடுவது, அதற்கு உரிய விளக்கங்க்ள் அளிக்கப்பட்டால், அதை வெளியிட ம்றுப்பது என்று தொடர்ந்து செயல்பட்டுவரும் தினமலர் நாளிதழ், இச்செய்தியில் எவரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு கருத்துரையை செய்தியாகத் தோன்றுமாறு வெளியிட்டுள்ளது.

தமிழர் தேசிய இயக்கத்தின் செய்திக்குறிப்பிற்கு செய்திப் பகுதியில் இடமில்லை

தமிழர் தேசிய இயக்கத்தின் செய்திக்குறிப்பு ஒன்று விளம்பரமாக இன்று 10 04 2011 தினமலர் இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள தகவல்கள் செய்தியாக இடம்பெறத்தக்கவை. ஒரு அரசியல் இய்க்கத்தின் நியாயமான செய்தி அறிக்கையை வெளியிட, தமிழ் நாளிதழ்ச் சூழல் உகந்ததாக இல்லை என்பதால், தமிழ் உணர்வாளர்கள் உதவியுடன் விளம்பரமாக இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
வணிகமயமாகிப் போன நவீன தமிழ் இதழியலின் போக்கைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்த விள்மபரம்.

























































Courtesy : Dinamalar.com

Saturday, 9 April 2011

திராவிட இயக்க அரசியலில், நாவரசர்களின் இடத்தைப் பிடித்துக் கொண்ட சினிமா நடிகர்கள்

பேரறிஞர் அண்ணாவும்,  நாவலர் நெடுஞ்செழியனும், ஈவிகே சம்பத்தும்,  நாவரசர் கா காளிமுத்துவும் தமது நாவன்மையால் தமிழ் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி, அரசியல் கருத்துக்களை எடுத்துரைத்து, வாக்குகளைச் சேகரித்தனர். அந்தப் பெரும்க்களின் இடத்தை இன்று திரையுல்க நடிகர்கள் பிடித்துக்கொண்டனர், என்று வாதிடுகின்றது  தி இந்து நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை.
சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை போல இன்னுமொரு கட்ட்ரையைத் தமிழ் நாளிதழ்கள் வட்டாரத்தில் தேடினாலும் கிடைப்பதில்ல.

தி இந்துவில் வெளிவந்த செய்தி

Actors replace orators
Karthik Madhavan COIMBATORE: Gone are the days when people would travel miles to listen to political leaders like C.N. Annadurai, E.V.K. Sampath, ‘Navalar' Nedunchezhian, K. Kalimuthu among others. They were orators with a very good command over Tamil.
In the course of their speech they would touch upon literature, international politics, political philosophers, etc. and place the issues in context. Through their speech the politicians, particularly those from the Dravidian parties, had inspired a number of students in the 1960s, 1970s and even 1980s and this led to their joining politics.
But, the ongoing electioneering shows that politicians have changed their campaign style. Barring a very few, most of them remain confined to their campaign vehicles.
Chief Minister M. Karunanidhi, an orator himself, has largely confined his speeches to the Dravida Munnetra Kazhagam's achievements in the past five years and the good governance the DMK would usher in the next five years.
And actors have replaced orators. The two leading Dravidian parties – the DMK and AIADMK – are relying on the crowd-pulling power of the tinsel town heroes and heroines to the garner votes.
This is sad, says Nanjil Sampath, a Marumalarchi Dravida Munnetra Kazhagam leader and a renowned orator. “The reliance on actors has damaged the political health of Tamil Nadu, which was known for having developed a culture of public speaking.”
The decline in campaign is regrettable, he says and adds that given the way the 2011 Assembly campaign has progressed thus far he is happy that his party is not contesting.
He blames the political parties for failing to encourage public speaking. “There are only a very few good speakers because political parties have stopped grooming youngsters in oratory. This is only a part of the picture. The other is that students and youth have turned selfish,” he reasons.
There are others who take a different view. Things change with time and so does the campaign style, says Tamizharuvi Manian, a speaker known for his mastery over Tamil.
“It is only natural that the campaign style has changed. It is in keeping with the modern age that we are living in. But there is no reduction in listeners for good public speech.”
Public speaking is a powerful tool to bring about a social change and it will never lose its social relevance, he says and adds that the Tamil society needs to have powerful speakers as they seem to be on a decline.
He attributes the reason to the decline in morality in politics and the growing consumerism. “Today's youth hardly care about what is happening around them. They are hooked onto television sets and shut themselves to the outside world.”
Tiruchi Siva (DMK), MP, says youth are not drawn towards politics and oratory because of the increase in number of private colleges that quell any kind of political activity on campus. “Today's top-rung leaders and orators were yesterday's student leaders. Show me such students today? Unless political parties make a genuine effort to draw or groom students, the decline will continue.”

Source : The Hindu.com 

தமிழ்ப் பத்திரிகைகள் புறக்கணித்த இரண்டு அறிக்கைகள்

தேர்தல் தொடர்புடைய செய்தியாக இருந்தாலும், அது தேர்தல் சமயத்தில் வெளியிடப் பட்ட்தாக இருந்தாலும், வெளியிடுபவரின் அதிகாரம் சார்ந்தே  அந்த அறிக்கை செய்திக்குரிய மதிப்பைப் பெறுமா இல்லையா என்ப்தைத்
தமிழ்ப்  பத்திரிகைகள் தீர்மானிக்கின்றன. இந்த வாரத்தில் வெளியான இரண்டு அறிக்கைகள் உரிய அதிகாரம் இல்லாதவர்களால் வெளியிடப் படாத்தால், அவற்றிற்கு உரிய முக்கியத்துவத்தைத் தமிழ்ப் பத்திரிகைகள் தராமல், அப்படியே ஒதுக்கிவிட்ட்ன.
1. விவசாயத்தின் முக்க்ய பிரச்னைகளை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியதை அடுத்து விவசாய சங்கங்கள் தமது மாதிரி தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது தொடர்பானது. இந்தச் செய்தி தி இந்து நாளிதழில் மட்டுமே வெளிவந்துள்ளது. செய்தியின் நகல் கீழே த்ரப்பட்டுள்ளது.
2. குறைவான செலவில் தரமான கல்வியளிக்கக் கோரும் மக்கள் தேர்தல் அறிக்கை தொடர்பானது. இந்தச் செய்தி தி  டைமஸ் ஆப் இந்தியாவின் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. நகல் கீழே தரப்பட்டுள்ளது.
செருப்பு வீசுவதற்கு அதீத முக்கியத்துவம் பத்திரிகைகளுக்கு, மக்களின் முக்கியமான பிரச்னைகள் குறித்து செய்தி வெளியிட ஏன் அக்கறையில்லாமல் போகின்றது ?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த செய்தி
_______________

Citizen manifesto asks for fee-less schools in return for votes

 
CHENNAI: Activists demanded that free and quality education and healthcare be made the right of every citizen on Thursday. Releasing the citizen manifesto, members of the State Platform for Common School Syllabus (SPCSS) declared that people would vote for the party that includes these demands in their election manifesto and has the political will to implement it.

The manifesto demanded free, compulsory and quality education for all from kindergarten to postgraduation. The SPCSS called for feeless' schools as recommended by the Kothari Commission, but till that goal is achieved it demanded that the party that wins the election prohibit the commercialisation of education. The manifesto suggested that fees of all students studying in the schools of an educational district be collected through a bank and then transferred to the accounts of the respective school. Teacher salaries should also be transferred in this manner. "This will reduce the interaction of the parents with the schools and prevent conflicts," the manifesto said.

When the government made public the fee structures of individual schools as determined by the fee committee, parents told schools saying that they would only pay this fees and not the amounts asked by school managements. But now with the academic year coming to a close, some schools are coercing parents into paying the fee demanded by them by threatening that they will not allow their children to write the annual exam. "Parents will vote for the political party that assures them that it would implement the recommendations of the fee committee," said S Arumainathan, president, Tamil Nadu Federation of Students-Parents Welfare Associations.

"It is our Constitutional right to not just have an animal survival, but to live life with dignity. To live a life of dignity and to improve their lifestyle people should be able to spend on things like visiting historical places with the family, acquiring knowledge by purchasing books and having a library. But today a person with earning capacity is gauged by the amount of money he is able to spend on quality education and healthcare, both of which should be provided free of cost by the government," said general secretary of the SPCSS Prince Gajendra Babu.
 

_________

 தி இந்துவில் வெளிவந்த செய்தி

Coreagriculture issues remain unaddressed

Farmers' associations come out with a model election manifesto

Karthik Madhavan  
 Freebies promised, achievements or the absence thereof or political rhetoric have thus far dominated the election campaign. Core agriculture issues that are not only of interest to farmers but also to lakhs of voters, who are consumers of agriculture products, have not gained the prominence they deserve.
The election manifestoes of the two leading parties – the Dravida Munnetra Kazhagam and the All India Anna Dravida Munnetra Kazhagam – have not much to say on agriculture, says Tamil Nadu Vivasayigal Sangham (non-political organisation) leader in Coimbatore Vazhukkuparai Balu. And whatever is there has more to do with subsidy, post-harvest management, loan waiver, etc.
DMK
The DMK's manifesto says if the party is voted to power, it will open farm service centres at primary agriculture cooperative banks, lend farm equipment at a reasonable rate, offer interest-free loan for capital expenditure in agriculture, open consumer markets in urban areas to bring about direct sale of agriculture products and introduce green vehicle services to sell farm produce at a reasonable price.
It also says that the party will fix procurement price keeping in mind the production cost, encourage establishment of food processing zones by offering tax holidays, extend freebies to farmers cultivating coconut and horticulture crops and increase drip irrigation subsidy from 65 per cent to 90 per cent. Perhaps the most important announcements from the DMK are that it will ban genetically modified crops in the State and establish a separate department for promoting organic farming.
AIADMK
The AIADMK manifesto promises that the party will strive to boost rice production from 8.6 million tonnes to 13.45 million tonnes, bring about micro irrigation on 30,000 ha, and increase sugarcane production from 475.5 tonnes to 1,000 tonnes by extending sugarcane cultivation to over one lakh ha.
The party also talks about increasing milk production and restructuring milk farms. Farmers say the political parties do not really understand their needs and any manifesto they prepare will not reflect the reality. It is more to win votes than address agricultural issues.
Mr. Balu says the political parties are more or less silent on desilting ponds, removing encroachments from irrigation canals and protecting native cattle species. He says Gujarat government has managed its water resources in such a manner that the state does not suffer from either floods or drought. Other farmers only agree with him.
Referring to the frequent floods during monsoon in delta districts, the farmers say that if only the irrigation canals have been desilted and removed of encroachments, those farmers will not suffer.
They say that no party is keen on spending on improving or maintaining agriculture infrastructure. Only if that is done, will the production improve. And only if the production improves the investments in cold storage or other post-harvest facilities will gain meaning.
The farmers also want the political parties to concentrate on increasing the area under millets, minor-millets, and native varieties of crops.
To voice their demands, the Confederation of Farmers' Associations of Tamil Nadu has come out with a model election manifesto.
Its demands include ban on import of agriculture products that are cultivated in the country, nationalisation of rivers, pollution control, fair procurement price, complete waiver of all agriculture loans, beneficial farm insurance scheme, efforts to protect nature, special agriculture zones, protection of native cattle breed, ban on sand quarrying to protect rivers and promotion of alternative energy to protect environment. 

வடிவேலு மீது செருப்பு வீசப்பட்டதற்கு தினமலரும் தினத்தந்தியும் அதீத முக்கியத்துவம்

 பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது செருப்பு வீசப்படுவது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு முயற்சி என்றாலும், இந்தச் செய்திக்கு படத்துடன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாகவே கருதப் படாததால், இது தொடர்பான செய்தி ஆங்கிலச் செய்தி இதழ்களில் காணப் படவில்லை. தமிழில், தினமலரும் தினத்தந்தியும் மட்டுமே இந்தச் செய்திக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.


தினத்தந்தியில் வெளிவந்த செய்தி
திருச்சி திருவானைக்காவலில்
வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்
தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது


திருச்சி, ஏப்.8-

திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.

வடிவேலு பிரசாரம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சை கேட்க ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.

செருப்பு வீச்சு

இந்த நிலையில் வேட்பாளரை ஆதரித்து பேசி முடித்ததும் வடிவேலு திறந்த வேனில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செருப்பு வடிவேலுவை நோக்கி வீசப்பட்டது. இந்த செருப்பு பிரசார வேனின் மீது மேல் பகுதியில் வந்து விழுந்தது. அடுத்து வீசப்பட்ட மற்றொரு செருப்பு பிரசார வேன் மீது பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து வடிவேலு பிரசார வேனின் உள்பகுதிக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரசார வேன் அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்றது.

வடிவேலு பிரசார வேன் மீது செருப்புகள் விழுந்ததை கண்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கொந்தளித்து போனார்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசார வாகன அணிவகுப்பில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது.

தே.மு.தி.க. அலுவலகம் சூறை

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அந்தபகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து செருப்பு வீசியவரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணையில் அவர் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி மாசிலாமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாசிலாமணியை கைது செய்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. நிர்வாகி தான் செருப்பு வீசியது என தெரிந்ததும் திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதி தே.மு.தி.க. அலுவலகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் பிளக்ஸ் போர்டுகளை ரோட்டில் போட்டு கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தே.மு.தி.க.வினரும், அ.தி.மு.க.வை சேர்ந்த குமார் எம்.பி. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினை உருவாகாமல் இருக்க திருவானைக்காவல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.


-------

செருப்பு வீச்சு எதிரொலி: வடிவேலு பிரசாரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் நடிகர் வடிவேலு தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த போது அவரது வேன் மீது செருப்பு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் வடிவேலு பிரசாரம் செய்த போது போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் வடிவேலு அடுத்த இடத்தில் பிரசாரம் செய்யும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கிராப்பட்டி, எ.புதூர் பகுதிகளில் போலீசார் கையில் கேமராவுடனும், துணை ராணுவ படையினரும், உயர்ந்த கட்டிடங்களின் மாடிகளிலும் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர். பிரசாரம் முடியும் வரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source : Dailythanthi.com

எந்தத் தவறையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் தினமலர் விஜய்காந்த் மறுப்பையும் வெளியிடவில்லை




கோவை பொதுக்கூட்டத்தில் ஜெய்லலிதாவுடன் விஜய்காந்த் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த தினமலர் இது குறித்து ஒரு முதன்மைச் செய்தியை வெளியிட்டது. பிற நாளிதழ்கள் இது குறித்து எந்த்த விதப் பதிவைக் கூடச் செய்யயாத நிலையில் தினமலர் மட்டும் ஏன் இத்த்னை தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வலைப்பதிவிலும் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இப்பொழுது தான் ஏன் கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விஜய்காந்த் விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை தினமணி பதிவு செய்துள்ளது. அதிர்ச்சியும் வியப்பும் மேலிட பெரிய அளவில் செய்தி வெளியிட்ட தினமலரோ தனது செய்தி ஆதாரமற்றது எனத் தெரிந்த நிலையில், உண்மையான நிலையைத் தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இது குறித்து செய்தியை வெளியிட முன்வரவில்லை.
அரைகுறையான புரிதலுடன் ஒரு செய்தியை வெளியிடுவது, செய்தியால் பாதிக்கப் பட்டவரக்ள் விளக்கமளித்த பின்பும், அந்த விளக்கத்தை வெளியிடாமல் இருப்பது, இதே தவற்றைத் தொடர்ந்து செய்வது என்பது இந்திய இதழியலில் தினமலர் தவிர பிற மொழி இதழ்கள் எதிலேனும் காணப் படுகின்றதா என்பதை ஆய்வாளர்கள் தான் விளக்க வேண்டும்.

கோவை பொதுக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? விஜயகாந்த் விளக்கம்
சிதம்பரம், ஏப். 7: தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோவை பொதுக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.  கோவையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவர் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவருக்கு பதிலாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இந்நிலையில் வியாழக்கிழமை சிதம்பரத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த், இதற்கு பதிலளித்து பேசியதாவது:  நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கச் செல்வதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளருக்கு 2 நாளுக்கு முன்பே தகவல் சொல்லி விட்டேன். இதை வெளியில் முன்கூட்டியே சொல்ல வேண்டாம். தேவையில்லாமல் ஏதாவது செய்திகளை வெளியிடுவார்கள் என்று சொல்லிவிட்டேன்.  கோவை கூட்டத்துக்கு நான் செல்லவில்லை என்றவுடன் புறக்கணிப்பு, புறக்கணிப்பு என கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளில் "பிளாஷ் நியூஸ்' போட்டார்கள். லயாலோ கல்லூரி கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை தொலைக்காட்சியில் செய்தியாக போடவில்லையே ஏன்?. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அதே லயோலா கல்லூரி கருத்து கணிப்பை திருப்பி, திருப்பி பல முறை போட்டீர்களே?  கேபிள் நிறுவனம் அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்ததால் பயத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று அஞ்சி இதுபோன்று செய்திகளை வெளியிடுகிறார்கள்.  இப்போது அந்த குடும்ப தொலைக்காட்சிகளில், நான் உட்கார்ந்தால் குற்றம். நின்றால் குற்றம். சாய்ந்தால் குற்றம் என வெளியிடுகின்றனர்.  2009-10 தேர்தலில் தனித்து நான் போட்டியிட்ட போது ஒருவார்த்தை கூட என்னை பற்றி தவறாக செய்தி போடவில்லையே ஏன்? தற்போது தவறாக செய்தி போடுகிறார்கள் என்றால் இதற்கு உள்அர்த்தம் உள்ளதாக குற்றம்சாட்டினார் விஜயகாந்த்.
 Source Dinamani.com
 
முன்னதாக தினமலரில் வெளிவந்த பெட்டிச் செய்தியும் முதன்மைச் செய்தியும் 
திட்டமிட்டு புறக்கணிப்பு? கூட்டணி கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், ஒரே மேடையில் தோன்றும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதலே, இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி தோழமைக் கட்சியினர் மத்தியில் எழுந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க., தலைமை, தங்களது கட்சிகளின் சார்பில், 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது முதலே, விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Source Dinamalar.com

இலவசங்களைக் கடுமையாக விமர்சிக்கும் தொ பரமசிவனின் கட்டுரை - தி சண்டே இந்தியனில்

கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்  
இலவசங்களுக்குப் ப்ல் இளித்து கை நீட்டுபவர்களாக நம்மை மாற்ற முற்படுகிறார்கள் (த சண்டே இந்தியன் 17 ஏப்ரல் 2011 ப்.29)


பண்பாட்டு ஆய்வாளரான தொ பரமசிவனின் கட்டுரை தி சண்டே இந்தியன் இதழில் வெளியாகியுள்ளது.
"நல்ல தண்ணீர் கொடுக்க துப்பில்லை...
கல்விக் கட்டணக் கொள்ளை பற்றி இந்த அறிக்கைகள் வாய் திறக்க மறந்து போவிட்டன... ஊழலற்ற நிர்வாகம் தருவோம் என்று சொல்லும் துணிச்சல் வீரகளுக்கும் இல்லை; தலைவர்களுக்கும் இல்லை.. அநேகமாக எல்லா முன்னாள் அமைச்சர்களுமே பொறியியல் தந்தைகலாக வலம் வருகிறார்கள்.ஒருவராவது குழந்தைக் கல்விக்கான கல்விக்கூடங்களை நிறுவியதாகத் தெரிய்வில்லை....", என்று கடுமையான விமர்சனங்களை நயம்பட முன்வைக்கின்றது பரமசிவனின் கட்டுரை. தேடிப் படிக்க வேண்டிய கட்டுரை.
தமிழ் நாளிதழ் வட்டாரததில் காணவே முடியாத அற்புத வாதங்கள்.


கருணாநிதி ஆட்சி ஏன் மாற வேண்டும் ? ஜூனியர் விகடனில் பழ கருப்பையாவின் காரசாரமான வாதம்

ஜூனியர் விகடன் 13 04 2011 நாளிட்ட இதழில் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1. ஆறாவது முறையும் அவரே ஆள்வார் என்ற தலைப்பில் கே எஸ் ராதா கிருஷ்ணன், திமுக ஆட்சி ஏன் தொடரவேண்டும் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அடுத்து "கருணாநிதி ஆட்சி ஏன் மாற வேண்டும் ?", என்ற தலைப்பில் பழ கருப்பையாவின்  காரசாரமான  வாதமும் இடம் பெற்றுள்ளது.
தமிழில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகளில் நியாயமானதும் காரசாரமானதுமான பழ கருப்பையாவின் வாதங்களும் கட்டுரையமைப்பும் வாசிக்கத் தூண்டுபவை. தமிழ் நாளிதழ் வட்டாரத்தில் காணப்படாத வடிவம் இது.

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

பழ.கருப்பையா
''கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லிதிகார் சிறைச்சாலைக்கு செல்ல   வேண்டியவர்!  அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல... கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலை​தான்!
உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை. இவருக்கு ஒரு கட்சி, இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி. வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள், தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல, சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன்!
இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும்  ராஜபக்​ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கிய​போதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!
அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை... கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை... அம்மாவை அரசியலில் வளர்த்தது!
ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல... தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை... 'நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!
'நான் தொலைக்காட்சிப் பெட்டி தரவில்​லையா?’ என்கிறார் கருணாநிதி. ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போகின்ற, வருகின்றவர்களுக்கு எல்லாம் விரட்டி விரட்டிக் கொடுத்தார். அது யாருடைய நன்மைக்காக? தன்னுடைய குடும்பத்துக்கு கேபிள் பணம் வர வேண்டும் என்பதற்காக! கேபிளை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசுடமை ஆக்கினார் அம்மா. அந்த அரசுத் தீர்மானத்தில் தன்னுடைய அன்புக்குரிய கவர்னரைக் கையெழுத்துப் போடவிடாமல் செய்தது மட்டும் அல்லாமல், அடுத்து ஆட்சி மாறியவுடன் அந்தச் சட்டத்தையே ரத்து செய்தவர் கருணாநிதி!
அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும்  மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு... தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!
அம்மாவின் காலத்தில், 12-க்கு விற்ற அரிசி இன்று 40. அம்மாவின் காலத்தில் அரிசி விற்ற விலைக்கு இன்று உப்பு விற்கிறது. டாடா உப்பு 12. கல் உப்பு
அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம் 4,500. இன்று அது 15,500! ஏழைப் பெண்கள் திருமணத்தன்று அரைப் பவுன் தாலிக்குக்கூட வக்கில்லாமல் செய்துவிட்டது கருணாநிதி அரசு. அதனால்தான் அம்மா தான் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்குவதாக வாக்கு அளித்திருக்கிறார்.
அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!
இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி. இது மத்திய அரசு அனுமதித்த கடன் தொகையைவிடக் கூடுதலானது. சிறப்பு அனுமதி பெற்று, நம்மைக் கூடுதல் கடனாளியாக்கிவிட்டார். கதை, வசனம் எழுதும் கருணாநிதியும், பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் அன்பழகனும் எந்தப் பொருளாதாரத்தை அறிவார்கள்?
ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த... ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி... தொலைய வேண்டுமா? வேண்டாமா?
மக்கள் சொல்வார்கள்!
சந்திப்பு: த.கதிரவன்
Courtesy : Junior Vikadan dated 13 04 2011 p.62-63 , Sourced from : http://unarchitamilan.blogspot.com/2011/04/blog-post_787.html

Friday, 8 April 2011

புதுச்சேரி வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அக்கறையில்லையா ?

 புதுச்சேரியில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துக்கள் குறித்த விவரங்களையும், அவரக்ளது குற்றப் பின்னணி குறித்தும் விரிவான ஆய்வுகளுடன், புதுச்சேரி தன்னர்வ நிறுவனம் தகவல் திரட்டி செய்தியாளர்களிடம் புதன் கிழமை வெளியிட, ஏறத்தாழ எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளுமே உரிய முக்கியத்துவத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளில், தினமணி தவிர பிற எந்த நாளிதழுமே இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

தினமணியில் வெளிவந்த செய்தி :
___________
48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரியில் போட்டியிடும் 187 வேட்பாளர்களில் 48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று தன்னார்வ தொண்டு நிறுவனமான புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.இந்த அமைப்பின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் பெ. ஜோசப் விக்டர் ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: வரும் தேர்தலில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் 24 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 24 பேரில் 5 பேர் மீது கடத்தல், பணப்பறிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து முக்கிய கட்சிகளுமே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளன.இதில் போட்டியிட அதிமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 4 பேர் மீதும், திமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 2 பேர் மீதும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 18 பேரில் 7 பேர் மீதும், காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 17 பேரில் 2 பேர் மீதும், தேமுதிக டிக்கெட் கொடுத்துள்ள ஒருவர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிக்கெட் கொடுத்துள்ள 3 பேரில் ஒருவர் மீதும், பாஜக டிக்கெட் கொடுத்துள்ள 20 பேரில் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடீஸ்வரர்கள்: மொத்த வேட்பாளர்களில் 48 பேர் கோடீஸ்வரர்கள். இதில் திமுகவின் வேட்பாளர்களில் 80 சதவீதம் பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 76 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள்.மொத்த வேட்பாளர்களில் 117 பேர் ஆண்கள், பெண்கள் 6 பேர் மட்டும். பாஜக இரண்டு பெண்களுக்கும், திமுக ஒருவருக்கும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி இரண்டு பெண்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளன. ஒரு பெண்மணி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.உங்கள் வேட்பாளரைப் பற்றி தெரிந்து கொள்ள கட்டணமற்ற தொலைபேசி எண் 1-800-110-440-ஐ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது ஙவசஉபஅ பின்கோடு என்று டைப் செய்து 56070 க்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.மேலும் தகவலுக்கு ஹோப் நிறுவனம் மனை எண். 106, எம்.ஜி.ஆர். நகர், 100 அடி சாலை, புதுச்சேரி - 605004 தொலைபேசி: 0413- 2266741. 
Source : Dinamani.com

கோவையில் ஜெயலலிதா கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளாததில் தினமலருக்கு மட்டும் அதீத வருத்தம் ஏன்?

கோவையில் புதன் கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்துகொள்ள வில்லை. அவர் வரவில்லை என்பதை பல பத்திரிகைகள் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், தினமலர் மட்டும் இந்த விஷயத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து முதற்பக்க முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. திட்டமிட்ட புறக்கணிப்பு என்று கட்டம் கட்டி ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் மீது மட்டும் அதீத அக்கறை காட்டுவதும், அதீத முக்கியத்துவம் கொடுத்து முதன்மைப் படுத்துவதும், பிற செய்திகளுக்கு உரிய முக்கியத்துவத்தை ம்றுப்பதற்குச் சமமாகும்.
தினமலர் ஐ ஜே கே தலைவர் பச்சமுத்துவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான சான்றுகள் கிடைத்து வருகின்ற்ன. இது அப்ப்ட்டமான நெறிமீறல் என்றே கருதப் படவேண்டும்.

கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகிய் மூன்றிலும் ஈடுபடுவது திமுக காரர்களே: பழ நெடுமாறன் தினமணியில் சாட்டையடி விமர்சனம்

",,,,கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.,,,"


".........திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?.........."

 திமுக தலைவர் குறித்தும் திமுக கட்சிக்காரர்களின் தற்போதைய போக்குக் குறித்தும் இவ்வளவு தெளிவான, துணிவான விமர்சனங்கள் தமிழ் நாளிதழ் சூழலில் காணப்பட்டதேயில்லை. பழ நெடுமாறன் தினமணி 06 04 2011 புதன் கிழமை நாளிட்ட இதழில் "மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்", என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கப் பக்கக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருக்கும் இக்கட்டுரை பிற பத்திரிகைகளுக்கு முன்னுதாரணமான கட்டுரை என்றே சொல்ல வேண்டும். தினமலரிலோ, தினத்தந்தியிலோ, தினகரனிலோ இது போன்ற ஒரு அற்புதமான விமர்சனத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால் இக்கட்டுரை மிகவும் முக்கியமாகின்றது. 

________
தினமணியில் வெளிவந்த கட்டுரை:
________
 முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது. இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.


source : Dinamani.com




Tuesday, 5 April 2011

மதுரையின் மூன்று நிஜ அஞ்சா நெஞ்சர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை

மு க அழகிரியை மதுரையில் அராஜகமாக இயங்க விடாமல் செய்யும் மூன்று நிஜ நெஞ்சர்கள் என்று, மாவட்ட ஆட்சியர்  சகாயம்,  காவல் துறை ஆணையாளர் கண்ணப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், ஆகிய் மூவரையும் சுட்டிக் காட்டி விரிவான பதிவைச் செய்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரை (04 04 2011 பக்கம் 2).

அதிகாரத்திற்கெதிராக துணிவுடன் இதுபோன்ற பதிவுகளைச் செய்யும் போக்கு தமிழ் இதழியல் சூழலில் பரவலாகக் காணப் படுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற தகவல்கள் எப்பொழுதாவது பதிவாவதுண்டு. இந்த மூவரையுமே தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுத்து நியமித்துள்ளது என்ற தகவலையும் இக் கட்டுரை பதிவு செய்துள்ளது.


MADURAI'S BRAVEHEARTS
CHENNAI: They are the troubleshooters of the Election Commission in Madurai district which first gained infamy as the epicenter' of money distribution during an assembly by-election two years ago.
Zeroing in on this district in the light of the unbridled disbursement of cash for votes in the January 2009 assembly by-election in Thirumangalam, about 30 km from Madurai city, the EV shuffled top officials last month after the poll notification. That the district is a bastion of Union chemicals minister M K Alagiri, made no difference. A new Collector, city police commissioner and rural superintendent of police were appointed in place of men believed to have been handpicked by the DMK strongman.
U Sagayam inducted into the IAS in 2001 from the Tamil Nadu civil service, assumed charge as the district collector on March 22. The same day Asra Garg, a young IPS officer of the 2004 batch, took over the post of Superintendent of Police for the rural segment of Madurai district. Just a day prior to that, P Kannapan, a former inspector general of the state police academy and CBI anti-corruption bureau operative, came in as the new Madurai city police commissioner.
Since then, they have been in the news for hitting out strongly against the money mafia, bringing down the distribution of money for electioneering by at least 70% in the district, sources told TOI.
Not surprisingly, point out the sources, these upright officials have been giving sleepless nights to the DMK functionaries. Chief minister M Karunanidhi fired the first salvo attacking state chief electoral officer Praveen Kumar for the stringent electoral restrictions. This was soon followed by a tirade from Alagiri, who has been critical of the top cops, Kanappan and Garg.
With curbs hitting them hard, the DMK functionaries tried to burn an effigy of the collector was sought to be burnt in Melur assembly constituency last Wednesday. On Friday, Melur Tahsildar M Kalimuthu was assaulted by Alagiri aides after he was confronted by the minister for videographing his meeting with village leaders inside a temple in the locality. Garg ensured an FIR was registered against Alagiri as well as three of his associates in the case.
Sending out clear a signal that it would not be intimidated, the EC on Saturday ordered the transfer of RDO S Suhumaran, after he complained that Sagayam was pressurising him to file a false case' against Alagiri.
Citizens and human rights groups have been emboldened to approach the three officials to express support for their initiatives and their central message to voters not to accept cash bribes for their votes.
SOURCE : TIMES OF INDIA WEBSITE