Showing posts with label Paid News. Show all posts
Showing posts with label Paid News. Show all posts

Sunday, 10 April 2011

டெக்கான் கிரானிகிளில் கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி பெய்ட் நியூஸ் வகைப்படும்


செய்தியாகும் தகுப்பாடு இல்லாத ஒரு செய்திக்கு, உரியதற்கும் மேல் முக்கியத்துவம் கொடுத்து, வேறுவகை பிரதிப்லன் பெற்றுக் கொண்டு வெளியிடுவதை பெய்ட் நியூஸ் என்று வகைப்ப்டுத்திக் கொள்ளலாம்.
டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழின் 10 04 2011 நாளிட்ட இதழில், கார்த்தி சிதம்பரத்தின் விரிவான பேட்டி இடம்பெற்றுள்ளது.  தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்து அறிவிப்பதும், பின் ஆட்சிக்கு வந்ததும் இலவசங்களை அளிப்பதும் ஒன்றும் மோசமான பொருளாதரமாகக் கருதப் படாது என்று வாதிடும் இந்த நேர்முகம், சுமார் அரைப் பக்க அளவு தலையங்க்த்திற்கு எதிரான பக்கத்தில் அதீத முக்கியத்துவத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த நேர்முகம் குறித்து அறிமுகபப்டுத்தும் பகுத்யில், அளவுக்கு அதிகமாக கார்த்தி சிதம்பரம் புகழப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இவ்வகைக் கலாச்சாரத்தை அறிமுகப் படுத்தும் பெருமை ஆங்கிலப் பத்திரிகைகளில் டெக்கான் கிரானிக்கிளையும், தமிழ்ப் பத்திரிகைகளில் தினமலரையும் சேரும்.இந்திய ஜனநாயகக் கட்சி எனப்படும், ஐஜேகே கட்சியின் நிறுவனரும் எஸ் ஆர் எம் ப்லகலைக் கழக முதலாளியுமான பச்சமுத்து குறித்து தினம்லர் அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருவது இவ்வகையிலேயே சேர்க்கப் பட வேண்டும்.

டெக்கான் கிரானிக்கிளில் வெளிவந்த செய்தி. :

‘Freebies is not bad economics’

‘Freebies is not bad economics’
Karti P. Chidambaram, All-India Congress Committee (AICC) member, is the ambitious son of Union home minister P. Chidambaram. The 39-year-old business administration graduate from the US, with a law degree from Cambridge University, is the “fastest growing” prince in an otherwise emaciated Tamil Nadu Congress. He also wears several other hats — as the chairman of the organising committee of India’s biggest tennis event, the Chennai Open, vice-president of the All-India Tennis Association, chief patron of the All-India Karate Do Federation, trustee of the famous Palani Murugan temple, and so on.
Karti, as he is popularly known, claims in an interview to R. Bhagwan Singh that the Dravida Munnetra Kazhagam-Congress-Pattali Makkal Katchi-Viduthalai Chiruthaigal Katchi alliance will win “comfortably”, but is unwilling to comment on whether Congress will be part of a DMK-led government.
Q. There is widespread talk that AIADMK chief J. Jayalalithaa is coming back to rule. How do you react to this?
A. This is just media creation. Many newspapers and magazines are writing in her favour, but the ground situation is different.
Q. What’s the ground situation? With the polls just days away (April 13), how do you find the voter responding to your alliance (DMK-Congress-PMK-VCK)?
A. I toured the Tirupur South constituency extensively Thursday night campaigning for our Congress candidate, deputy mayor Senthil Kumar. I was overwhelmed by the response from the electorate. It was very positive and very vibrant. I have toured in certain pockets (of Tamil Nadu) and the response is similar everywhere.
Q. How many seats would you give your alliance (out of the total 234)?
A. It is very difficult to come up with a specific number but we hope to win significant number of seats if not all. Our alliance would be in a position to comfortably form the government.
Q. Aren’t the issues of 2G spectrum scam and the Opposition’s charge that the DMK’s first family is controlling most businesses, hurting your alliance campaign?
A. One must clearly understand the contrasting fashion in which the two formations have reacted to corruption charges. The Congress-led United Progressive Alliance has always relieved people facing allegations and has not deployed any delaying tactics in facing enquiry or court trial. But everyone knows how Jayalalithaa responded to the charges against her, how she delayed the conduct of cases against her in various courts. People clearly see that we are not ducking any issue and are facing them all head-on. I think deliverance of governance is far more significant than rhetorical allegations.
Q. The Congress, once again, is hit by faction feuding and your party’s state president (K.V. Thangkabalu) has been at the centre of a controversy about how he ended up being the Mylapore candidate after his wife’s candidature was rejected. Doesn’t all this hurt your party’s image at poll time?
A. Seat allocation is always a contentious and highly competitive affair. But these emotions will not affect the poll outcome.
Q. Do you think Mr Thangkabalu should have focused on the entire state instead of tying himself up to Mylapore (in Chennai)?
A. I am not too sure about that. Anyway, we have other leaders touring the state — the home minister (P. Chidambaram), the shipping minister (G.K. Vasan) and Congress general-secretary Rahul Gandhi have significantly covered the state, besides the Prime Minister and the finance minister. Congress chief Sonia Gandhi has also participated in rallies at Chennai and Puducherry.
Q. As a young educated entrepreneur, how do you view this flood of freebies? Will they not hurt the economy in the long run, weaken human resources…?
A. We must not confuse populist measures as bad economics. Distribution of wealth and services in an accelerated manner through populist schemes has its benefits. One never questions why a tax sop of `45 crores was given to the cricket World Cup. But the minute some direct benefits are given to the people of the lowest strata of society, it is immediately questioned by the urban elite. I think there are great benefits in populist schemes and they are also drivers of the economy — by giving cheaper rice, you are leaving more money in the hands of the consumer to buy other things; by gifting TV sets, you are encouraging the manufacture of TV sets and thus help their manufacturers, suppliers and retailers; by giving free cycles, you are encouraging the cycle manufacturing industry. We should not view populist schemes from the prism of the urban elite.
Q. Should the DMK-led alliance win this poll, will the Congress be part of the emerging coalition government?
A. That depends entirely on the poll result and the respective strengths of the various parties. It is rather premature to answer your question right now. But through your newspaper, I would like to urge everybody to go and vote on the polling day. There are many people in the world who are struggling to get their right to vote. Recent incidents in West Asia and north Africa are ample evidence, whereas we have this right and the privilege as a given.
Q. What in your view are the main issues before the Tamil Nadu electorate in this election?
A. The issue is whether the people want a government which delivers or a disposition which merely promises. You must compare the track record of the 2001-06 disposition headed by AIADMK leader Jayalalithaa. Can people recollect just one important programme or scheme during that period? Compare her track record with the DMK’s work during 2006-11, when all the election promises were fulfilled — subsidised rice, free colour TV sets — and significant social programmes like the health insurance scheme, housing scheme, pregnancy benefit scheme, marriage assistance scheme, 108 ambulance implementation, old age pension scheme were implemented. Even the worst critics of the DMK will admit that all the promised welfare measures have been delivered. This coupled with the Central government’s National Rural Employment Guarantee Act, farmloan waiver programme and the student loan programme, have delivered benefits and services directly at the grassroots level. People will surely evaluate the performance of the two governments.
Secondly, the AIADMK alliance is not a cohesive one. It is an alliance in which the principal leaders of the two parties, Ms Jayalalithaa and Vijayakanth (Desiya Murpokku Dravida Kazhagam), are unwilling to even share a platform. As far as I can recollect, there has been only one instance when they met during the seat-sharing talks. How can the people expect these two leaders to work together in the future when they are unwilling to meet, consult or discuss any issue? This is, in fact, a recipe for disaster. One must give credit to the seasoned politician Vaiko for stating the obvious: that Jayalalithaa has not changed and is incapable of changing. Also, this election campaign has seriously exposed the temperamental makeup of Vijayakanth. His antics and behaviour on public platforms raise questions about his ability to perform in a collaborative political environment. His mannerisms, utterances and proclamations raise serious questions about his fitness for public life.
Source : Deccan Chronicle.com

Thursday, 24 March 2011

விஜயகார்ந்தைத் துதி பாடும் தினமலர் அறம் தவறுவது சரியோ? தகுமோ ?

விஜயகாந்த் கட்சியையும் , எஸ் ஆர் எம் பல்கலைக் கழக முதலாளி பச்சமுத்துவின் கட்சியான ஐ ஜே கே கட்சியையும்  தினமலர்  துதி பாடுவதற்கு எல்லைகள் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கே வந்து விடலாம். ஐ ஜே கே கட்சி என்ற ஒரு கட்சி இருக்கின்றதா என்ற அளவில் பிற பத்திரிகைகள், அந்தக் கட்சிக்கு இடம் ஒதுக்க, தினமலர் மட்டும் ஐ ஜே கே கட்சிக்கு, அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது. இதில் ஏதேனும் வணிக நலன்கள் மறைந்து கிடக்கின்றதா என்பது இனிவரும் காலங்களில் ஆராயப் பட வேண்டியது.
அதுபோலவே, விஜய்காந்தின் தேமுதிக கட்சிக்கு தினமலர் கொடுக்கும் முக்கியத்துவமும், புக்ழந்து பாடுவதும், துதி பாடுவதும், அனத்து இதழியல் தர்மங்களையும் மீறிய ஒரு செயலாகவே தென்படுகின்றது.
24 03 2011 அன்று தினமலரில் வெளியான தேமுதிக தொடர்பான துதிபாடலைக் கவனித்தால், இந்த விமர்சனத்தின் நியாயம் புரியும்.  ஆங்கிலத்தில்  PAID NEWS  என்கிறார்களே. அந்த வகையில் இதனை ஏன் வகைப் படுத்தக் கூடாது என்பதை எங்களின் பேராசிரியர்கள் தான் விளக்க வேண்டும். PAID NEWS என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் ஒன்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிவித்தால், இதழியல் மாணவர்கள் பெரிதும் நன்றியுடையோராவோம்.

_________________
தினமலரில் வெளியான  விஜயகாந்த் குறித்த  PAID NEWS


உழைத்தவர்களுக்கு கவுரவம்: சீட் வழங்க விஜயகாந்த் பயன்படுத்திய "பார்முலா"
 
சொந்த பணத்தில் பல கோடி ரூபாயை செலவழித்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த மாவட்ட செயலர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் போட்டியிட தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் அதிகளவு சீட் வழங்கியுள்ளார். ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு. தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 21ம்தேதி, நான்கு கட்டமாக அறிவித்தார். சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜயகாந்த் அறிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தே.மு.தி.க., துவங்கி ஐந்து ஆண்டுகளாகிறது. குறுகிய காலத்திற்குள் முக்கிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் கட்சித் தலைவர் விஜயகாந்தின் சிறப்பான செயல்பாடே. தற்போது, வேட்பாளர் தேர்வையும் விஜயகாந்த் சிறப்பாக செய்து முடித்துள்ளார். கட்சி வளர்ச்சிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த பணத்தை செலவழித்த மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் மதிப்பளித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சி.எச்.சேகர் (கும்மிடிபூண்டி), மேற்கு மாவட்ட செயலர் அருண் சுப்பிரமணியம், மதுரை தெற்கு மாவட்ட செயலர் ராஜா (திருப்பரங்குன்றம்), காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் முருகேசன் (செங்கல்பட்டு), திருச்சி தெற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார்(திருவெறும்பூர்), நாகை வடக்கு மாவட்ட செயலர் பால அருட்செல்வம் (மயிலாடுதுறை), வேலூர் மத்திய மாவட்ட செயலர் வேலு (அணைக்கட்டு), கடலூர் வடக்கு மாவட்ட செயலர் சிவக்கொழுந்து (பண்ருட்டி) ஆகியோருக்கு போட்டியிட சீட்கள் வழங்கியுள்ளார்.

மேலும், கோவை தெற்கு மாவட்ட செயலர் தினகரன் (சூலூர்), பெரம்பலூர் மாவட்ட செயலர் துரை காமராஜ் (குன்னம்), சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபன்(மேட்டூர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலர் மோகன்ராஜ் (சேலம் வடக்கு), விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் (திருக்கோவிலூர்), திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியம்(ஆத்தூர்), நீலகிரி மாவட்ட செயலர் செல்வராஜ் (கூடலூர்), நாமக்கல் மாவட்ட செயலர் சம்பத்குமார்(திருச்செங்கோடு) ஆகியோரையும் வேட்பாளராக்கியுள்ளார். இவ்வாறு, மொத்தம் 16 மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கியுள்ளார். இதேபோல, ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி விஜயகாந்த் கவுரவப்படுத்தியுள்ளார். இந்த பட்டியலில் கட்சி பொருளாளர் சுந்தர்ராஜன்(மத்திய மதுரை), தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி (விருகம்பாக்கம்), கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), இளைஞர் அணி துணை செயலர் நல்லதம்பி(எழும்பூர்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களோடு, தனது நீண்டகால நண்பரான நடிகர் அருண் பாண்டியனுக்கும்(பேராவூரணி)போட்டியிட சீட் வழங்கியுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்ட ஒரே நடிகர் இவர் என்பதாலும், சீட் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அரசியலை தவிர்க்கும் வகையில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் (மாநில இளைஞர் அணி செயலர்) ஆகியோருக்கும் சீட் வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்துள்ளார். இப்படி, பலதரப்பட்டவர்களுக்கு மதிப்பளித்தும், கவுரவம் அளித்தும் விஜயகாந்த் சீட்களை வழங்கி, கட்சியினரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்டு கோயம்பேடு கட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில், "பெட்டி' உடன் முகாமிட்டிருந்த பலரின் முகங்களில், இதன் மூலம் விஜயகாந்த் கரியை பூசியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்
 

Wednesday, 16 March 2011

Is it not a PAID NEWS ?


Text of the above story :
PC'S SON TRIES TO WIN OVER RIVALS, VOTERS
Home minister P. Chidambaram looks happier these past couple of days, despite the `harrowing' time he had with the DMK negotiators at the seat-sharing talks that ended only Monday. The large Congress list of 63 is said to have 16 of his loyalists; there were just three in the last Assembly.
While much of the credit for this huge `growth' in the PC camp in the faction-ridden Tamil Nadu Congress must go to the minister himself, the long toil of his ambitious son Karti to build up his support base deserves no less appreciation. His detractors within the party openly accuse the businessman/sports official/ politician of using his political clout and money power to woo the members of `rival' Congress factions, but the truth remains that Karti is a hardworking young man. This was clearly demonstrated in the outcome of the Tamil Nadu youth congress elections and the more recently held NSUI poll in which the PC group bagged 15 districts while the dominant camp captained by Union minister G.K. Vasan won eight. "Karti has dug deep into this Dravidian political turf and can now match the tricks of the DMK and the AIADMK in organising crowds for campaign rallies and challenge the skills of these kazhagams in getting the Congress supporters to the poll booths. He has proved his organisational skills. He can speak extempore in both English and Tamil depending on his audience," says Karate R. Thiagarajan, former Chennai deputy mayor and PC loyalist. Another Congress senior recalled that Mr Chidambaram would campaign only within his Sivaganga Lok Sabha constituency and rarely pushed himself during the era of his political guru the late Moopanar. "But now Karti is all over the state addressing meetings and visiting houses of party members, in veshti if in the rural side and trim pants in the cities. He is the only Congress leader who will immediately respond to an SMS," says Viswanathan, Congress MP.



Source : Deccan Chronicle, Chennai Dated 16 03 2011
Our Comment on the above story :

The story seems to have been written very tactically to help the political career of Karti just ahead of Tamil Nadu assembly elections. The writer tries to prove the accusations of Karti’s detractors wrong and gives a clear verdict in favour of Karti stating “His detractors within the party openly accuse the businessman/sports official/ politician of using his political clout and money power to woo the members of `rival' Congress factions, but the truth remains that Karti is a hardworking young man”. The journalist to support his judgment in the news report mentions the outcome of recent TN youth congress and NSUI elections and comments of some Congress leaders in favour of Karti (quotes of various Congress leaders used).