Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Wednesday, 13 April 2011

அரசியல் கொலைகளைப் பதிவு செய்வதில் தமிழ்ப் பத்திரிகைகளின் தடுமாற்றம்

தேர்தலுக்கு முந்தைய இரு தினங்களில் தமிழ் நாட்டின் வடமாவட்டப் பகுதிகளின் இரு வேறு பகுதிகளில் இரு அரசியல் கொலைகள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளை அறிக்கையிடுவதில் தமிழ் நாளிதழ்களுக்கும், ஆங்கில நாளிதழ்களுக்கும் மிகுந்த வேறுபாட்டைக் காணமுடிகின்றது.
முதலாவது கொலை தர்மபுரி மாவட்டத்தில் இரு அர்சியல் தொண்டர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகல்ப்பாக மாறி ஒருவர் மற்றவரைத் தாக்கியதில், தலையில் அடிபட்டு ஒரு தொண்டர் இறந்து விடுகின்றார். மற்றொரு நிகழ்வில், விழுப்புரம் மாவட்டட்தின் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பேரூராட்சி மன்றத்தலைவர் படுகொலை செய்யப் படுகின்றார்.
இதில், இரண்டாவது கொலை இரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினருக்கிடையில் நடந்த  நீண்ட நாள் மோதலின் தொடர்ச்சியாக நடந்த கொலை. 
விக்கிரவாண்டி படுகொலையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன  தி இந்துவும், தினமணியும்.
படுகொலை செய்யப் பட்டவர் தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும், சில காலம் முன்பாகக் கொலை செய்ய்ப பட்ட வன்னிய பிரிவைச் சேர்ந்த அதே பேரூராட்சியின் துணைத்தலைவருக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்குடன் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்றும் தினமணி பதிவு செய்துள்ளது. பொன்முடியும் ராமதாசும் பதற்றமான எட்டு பூத்களிலாவது தேர்தல் கொஞ்சம் தாமதாமாக நடத்தப் படலாம் என்று சொல்ல, திட்ட்மிட்டபடி தேர்தல் நடக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக தி இந்து நாளிதழ் அறிக்கை குறிப்பிடுகின்றது.
தினமணியில் வெளிவந்த செய்தி  
பேரூராட்சித் தலைவர் வெட்டிக் கொலை: விக்கிரவாண்டியில் பதற்றம்;   போலீஸ் தடியடி




விக்கிரவாண்டியில் நடந்த கொலையை அடுத்து கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படும் கடைவீதி. (உள்படம்) கொல்லப்பட்ட அர்ஜுனன்.


விழுப்புரம், ஏப்.12: விக்கிரவாண்டியில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன், 4 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் திரண்ட பொதுமக்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சுந்தரத்தின் மகன் அர்ஜுனன் (48). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பஜார் தெருவில் உள்ள சலாம்பாய் என்பவரின் அரிசி கடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமர்ந்திருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அவர்களை சலாம்பாய் தடுத்தபோது, தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.கொலையாளிகள் நடந்தே வந்து, திரும்பி நடந்தே சென்றதாகக் கூறப்படுகிறது. பேரூராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் விக்கிரவாண்டி காலனியைச் சேர்ந்தவர்கள் நகருக்குள் திரண்டதால், அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பகுதி மக்களுக்கும், காலனியைச் சேர்ந்த மக்களுக்கும் நீண்டகாலமாக ஜாதி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இருதரப்பில் பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 16-ம் தேதி வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரசியல் காரணமாக நிகழவில்லை, முன்விரோதத்தால் தான் நிகழ்ந்துள்ளது என்று போலீஸôர் சந்கேகிக்கின்றனர்.சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விக்கிரவாண்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரசியல் காரணம் அல்லஇக்கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் கூறியது:கடந்த மாதம் விக்கிரவாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை ஒரு சமுதாயத்தினரால் செய்யப்பட்டது. இப்போது நடைபெற்ற கொலை பழிவாங்கும் நோக்கில்தான் நடந்துள்ளது.இது அரசியலால் ஏற்பட்ட பிரச்னையல்ல. இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவம். இப்படுகொலை குறித்து தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டுவிடுவர் என்றார்.Source : Dinamani.com

Friday, 8 April 2011

புதுச்சேரி வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அக்கறையில்லையா ?

 புதுச்சேரியில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துக்கள் குறித்த விவரங்களையும், அவரக்ளது குற்றப் பின்னணி குறித்தும் விரிவான ஆய்வுகளுடன், புதுச்சேரி தன்னர்வ நிறுவனம் தகவல் திரட்டி செய்தியாளர்களிடம் புதன் கிழமை வெளியிட, ஏறத்தாழ எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளுமே உரிய முக்கியத்துவத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளில், தினமணி தவிர பிற எந்த நாளிதழுமே இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

தினமணியில் வெளிவந்த செய்தி :
___________
48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரியில் போட்டியிடும் 187 வேட்பாளர்களில் 48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று தன்னார்வ தொண்டு நிறுவனமான புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.இந்த அமைப்பின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் பெ. ஜோசப் விக்டர் ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: வரும் தேர்தலில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் 24 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 24 பேரில் 5 பேர் மீது கடத்தல், பணப்பறிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து முக்கிய கட்சிகளுமே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளன.இதில் போட்டியிட அதிமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 4 பேர் மீதும், திமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 2 பேர் மீதும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 18 பேரில் 7 பேர் மீதும், காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 17 பேரில் 2 பேர் மீதும், தேமுதிக டிக்கெட் கொடுத்துள்ள ஒருவர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிக்கெட் கொடுத்துள்ள 3 பேரில் ஒருவர் மீதும், பாஜக டிக்கெட் கொடுத்துள்ள 20 பேரில் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடீஸ்வரர்கள்: மொத்த வேட்பாளர்களில் 48 பேர் கோடீஸ்வரர்கள். இதில் திமுகவின் வேட்பாளர்களில் 80 சதவீதம் பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 76 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள்.மொத்த வேட்பாளர்களில் 117 பேர் ஆண்கள், பெண்கள் 6 பேர் மட்டும். பாஜக இரண்டு பெண்களுக்கும், திமுக ஒருவருக்கும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி இரண்டு பெண்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளன. ஒரு பெண்மணி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.உங்கள் வேட்பாளரைப் பற்றி தெரிந்து கொள்ள கட்டணமற்ற தொலைபேசி எண் 1-800-110-440-ஐ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது ஙவசஉபஅ பின்கோடு என்று டைப் செய்து 56070 க்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.மேலும் தகவலுக்கு ஹோப் நிறுவனம் மனை எண். 106, எம்.ஜி.ஆர். நகர், 100 அடி சாலை, புதுச்சேரி - 605004 தொலைபேசி: 0413- 2266741. 
Source : Dinamani.com

கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகிய் மூன்றிலும் ஈடுபடுவது திமுக காரர்களே: பழ நெடுமாறன் தினமணியில் சாட்டையடி விமர்சனம்

",,,,கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.,,,"


".........திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?.........."

 திமுக தலைவர் குறித்தும் திமுக கட்சிக்காரர்களின் தற்போதைய போக்குக் குறித்தும் இவ்வளவு தெளிவான, துணிவான விமர்சனங்கள் தமிழ் நாளிதழ் சூழலில் காணப்பட்டதேயில்லை. பழ நெடுமாறன் தினமணி 06 04 2011 புதன் கிழமை நாளிட்ட இதழில் "மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்", என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கப் பக்கக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருக்கும் இக்கட்டுரை பிற பத்திரிகைகளுக்கு முன்னுதாரணமான கட்டுரை என்றே சொல்ல வேண்டும். தினமலரிலோ, தினத்தந்தியிலோ, தினகரனிலோ இது போன்ற ஒரு அற்புதமான விமர்சனத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால் இக்கட்டுரை மிகவும் முக்கியமாகின்றது. 

________
தினமணியில் வெளிவந்த கட்டுரை:
________
 முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது. இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.


source : Dinamani.com




Tuesday, 5 April 2011

கருணாநிதி ஏன் தேர்தல் கமிஷனைப் பார்த்துப் பயப்படுகின்றார்? கோடீஸ்வரர்கள் போட்டியிடும் சட்டப் பேரவைத் தேர்தல் - தீவிரமாக விமர்சிக்கும் தினமணியின் இரு தலையங்கங்கள்

இதுவரையில்லாத அளவு தேர்தல் விதிமீறல்கள் பதிவு செய்ய்ப் பட்டிருப்பதாக ஒரு புறம் செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், தேதல் ஆணையம் இது வரை இல்லாத அளவு கெடுபிடிகளைச் செய்து வருவதாகவும் அரசியல் கட்சிகள் புலம்புகின்றன. கருணாநிதியோ அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைமை நிலவுவதாகச் சொல்கின்றார்.
தமிழ்ப் பத்திரிகைகள் இவை குறித்த பெரிய விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் இருந்த நிலையில், தினமணியின் 04 04 2011 அன்றைய தலையங்கம், யாருக்கு நெருக்கடி என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் ஆளுங்கட்சிக்கு மட்டுமே மூச்சுத் திணறலை ஏற்படுத்துகின்றது என்று வாதிடுகின்றது இந்தத் த்லைய்ங்கம்.
05 04 2011 அன்று வெளிவந்த மற்றுமொரு தலையங்கம், தேர்தலில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் குறித்த் கவலை தொடர்பானது. இரு தலையங்கங்களையும் கீழேயும் வாசிக்கலாம். அல்லது, திணமணியின் இணைய தளம் சென்றும் வாசிக்கலாம். உரிய சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.




தலையங்கம்: நெருக்கடியான நிலைமைதான்!
First Published : 04 Apr 2011 01:28:00 AM IST

Last Updated : 05 Apr 2011 01:15:50 AM IST
கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.""தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம். அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார். ""நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான்.நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!


வாழ்க பணநாயகம்!


பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை.240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று.ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு "மொய்' எழுதிவிடுகிறார்கள். அவர்களும் "அள்ளிக் கொடுக்கும் வள்ளல்' என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள்.தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல?முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி.அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான "ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது' என்றோ கூறுவார்களோ என்னவோ...சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே "உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?' என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான்.தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!

Saturday, 2 April 2011

தமிழ்ப் பத்திரிகைகள் (தினமணி தவிர) புறக்கணித்த கருத்துக் கணிப்பு

இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும், அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு  முடிவுகளை தமிழ்ப் பத்திரிகைகளில் தினமணி தவிர பிற அனைத்து இதழ்களும் புறக்கணித்தன. இந்தக் கருத்துக் கணிப்பு, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளதாக தினமணி 01 04 2011 அன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், அடுத்த நாளே, லயோலா கல்லூரி ஆசிரியர் ராஜநாயகம் தலைமையிலான் குழுவினர் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவினை ஏறத்தாழ எல்லா தமிழ் நாளிதழ்களும் 02 04 2011 நாளிட்ட இதழில் வெளியிட்டிருந்தன. தினகரனின் விருப்புக்கு ஏற்றப்டி இந்தக் கணிப்பு முடிவுகள் அமையாததால், தினகரன் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

தினமணியில் வெளியான செய்தி

கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி


புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்.மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

source : Dinamani website 

இறுதி வேட்பாளர் பட்டியல் சிறந்த இரு தொகுப்புகள் : 1. தி இந்து, 2. தினமணி

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி, பிரச்சாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. தேவையானபோது சரிபார்க்கவும், எங்கே யார் போட்டியிடுகின்றார்கள் என்பதை எளிதில் தேடிப் பிடிக்கவும் உதவியாக இரு பட்டியல்கள் வெளியாகியுள்ளன. தி இந்துவிலும், தினமணியிலும் வெளியாகியுள்ள இந்தப் பட்டியல்களில் திமுக, அ இ அதிமுக ஆகிய இரு அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே தரப்பட்டுள்ளது.
இந்து வின் பட்டியலில், முதலில் சில பிழைகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பிழைகள் அடுதத நாளில் திருத்தமாக வெளியிடப் பட்டு சரி செய்யப் பட்டுள்ளது. தமிழ் இதழ்களில் இது போன்ற திருத்தங்களைக் காண்பது இயலாததும் அரிதாதுமான ஒன்றாகும். 

 List of candidates belonging to DMK and AIADMK fronts


The following is the list of candidates of the fronts led by the Dravida Munnetra Kazhagam and the All India Anna Dravida Munnetra Kazhagam:
Tiruvallur District: A.Manimegalai (DMK) and Pon. Raja (AIADMK) – Ponneri (Reserved); E.A.P.Sivaji (DMK) and P.V.Ramana (AIADMK) – Tiruvallur; B.Ranganathan (DMK) and Vedhachalam (AIADMK) – Ambattur; Kanimozhi (DMK) and V.Moorthy (AIADMK) - Madhavaram; K.P.P.Sami (DMK) and K.Kuppan (AIADMK) - Tiruvottiyur; K.Selvam (PMK) and Bheema Rao (CPI-M) – Maduravoyal; G.V.Madhiazhagan (Congress) and R.Manimaran (AIADMK) - Poonamallee (Res.); Dhamodharan (Congress) and Abdul Raheem (AIADMK) – Avadi; E.S.S.Raman (Congress) and Arun Subramanian (DMDK) – Tirutanni and K.N.Sekhar (PMK) and C.H.Sekhar (DMDK)
Chennai District: C. Natesan (Congress) and V.Neelakandan (AIADMK) - Thiru-Vi-Ka-Nagar (Res.); Parithi Ellamvazhuthi (DMK) and K.Nallathambi (DMDK)-Egmore; V.K.Arivazhagan (Congress) and S.Gokula Indira (AIADMK)-Anna Nagar; K.Thanasekaran (DMK) and B.Parthasarathy (DMDK)- Virugampakkam; R.Manohar (Congress) and D.Jayakumar (AIADMK)-Royapuram; Altaf Hussain (DMK) and Pala Karuppiah (AIADMK)-Harbour; J.Anbazhagan (DMK) and Thameemun Ansari (MNMK)-Chepauk-Thiruvallikeni; Hasan Mohammed Jinnah (DMK) and B.Valarmathi (AIADMK)- Thousand Lights; M.K.Stalin (DMK) and Saidai Sa.Duraisamy (AIADMK)-Kolathur; K.Anbazhagan (DMK) and J.C.D.Prabhakar (AIADMK)-Villivakkam; P.K.Sekarbabu (DMK) and P.Vettrivel (AIADMK)-Dr. Radhakrishnan Nagar; N.R.Dhanapalan (DMK) and A.Soundararajan (CPI(M))- Perambur; M.Mahesh Kumar (DMK) and G.Senthamizhan (AIADMK)-Saidapet; A.Chellakumar (Congress) and V.P.Kalairajan (AIADMK)-Thiyagarayanagar; K.V.Thangkabalu (Congress) and R.Rajalakshmi (AIADMK)-Mylapore; M.Jayaraman (PMK) and M.K.Ashok (AIADMK)-Velachery.
Kancheepuram District: Balaji (VCK) and K.P.Kandhan (AIADMK) – Sholinganallur; K.Gayathri Devi (Congress) and Panruti Ramachandran (DMDK) – Alandur; T.M.Anbarasan (DMK) and P.Dhansingh (Congress) - Pallavaram; D.Yasodha (Congress) and Perumal (AIADMK) - Sriperumpudur (Res.); S.R.Raja (DMK) and Ramachandran (AIADMK) – Tambaram; V.K.Rangasamy (PMK) and D.Murugesan (DMDK) - Chengalpattu; K.Arumugham (PMK) and Manoharan (AIADMK) - Tiruporur; Parvendhan (VCK) and V.S.Raji (AIADMK) - Cheyyur (Res.); K. Jayakumar (Congress) and Kanitha Sampath (AIADMK) - Madurantakam (Res.); Pon.Kumar (DMK) and P.Ganesan (AIADMK) – Uthiramerur and Ulagaratchagan (PMK) and V.Somasundaram (AIADMK) - Kancheepuram
Vellore District C. Chellapandian (VCK) and S. Ravi (AIADMK) - Arakkonam (Res.); Arul Anbarasu (INC) and P. R. Manohar (DMDK) - Sholinghur; Durai Murugan (DMK) and Appu S.R.K. alias Radhakrishnan (AIADMK) - Katpadi; Ilavazagan K.L. (PMK) and Srinivasan R. (AIADMK) – Arcot; C. Gnanasekaran (Congress) and Dr. V.S. Vijay (AIADMK) - Vellore; Rajamarthandam K. (DMK) and K. Lingamuthu (CPI) - Gudiyatham (Res.); Abdul Basith H. (IUML) and Govi. Sampath Kumar (AIADMK) – Vaniyambadi; Ponnusamy G. (PMK) and K.C. Veeramani - Jolarpet; S. Rajendran (DMK) and Ramesh K.G. - Tirupattur; Vijay Ilanchezhiyan J. (Congress) and Aslam Basha A. (MMK) - Ambur; Seetharaman K. (DMK) and Thamizharasan C.K. (Republican Party of India) - Kilvaithinankuppam (Res.); M. Kalaiyarasan (PMK) and V.B. Velu (DMDK) - Anaikkattu.
Tiruvannamalai District: K.Selvaperunthagai (Congress) and Suresh @ Suresh Kumar.T (DMDK) – Chengam (Res.); E.V.Velu (DMK) and S.Ramachandran (AIADMK) – Tiruvannamalai; K.Pitchandi (DMK) and A.K.Aranganathan (AIADMK) – Kilpennathur; P.S.Vijayakumar (Congress) and Agri S.S.Krishnamurthi (AIADMK) – Kalasapakkam; G. Edirolimanian (PMK) and L.Jayasudha (AIADMK) – Polur; R.Sivanandham (DMK) and R.M.Babumurugavel (DMDK) – Arani;M.K.Vishnu Prasad (Congress) and N.Subramanian (AIADMK) – Cheyyar andJ.Kamalakkannan (DMK) and V. Gunaseelan (AIADMK) - Vandavasi (Res.)
Villupuram District: A.Ganesh Kumar (PMK) and R.Sivalingam (DMDK) - Ginjee; A.C.Pavarasu (VCK) and K.Alaguvelu (AIADMK) - Kallakurichi (Res.); R.Prakash (PMK) and P.Nagarajan (AIADMK) – Mailam; S. Sivaraj (Congress) and Vijayakant (DMDK) – Rishivandhiyam; T.Udayasooryan (DMK) and P.Mohan (AIADMK) – Sankarapuram; M.P.Sankar (PMK) and T.Haridas (AIADMK) – Tindivanam (Res.); M.Thangam (DMK) and L.Venkatesan (DMDK)- Thirukkoilur; M.Mohammad Yusuf (VCK) and R.Kumaraguru (AIADMK) – Ulundurpet; S.Pushparaj (DMK) and I.Janakiraman (AIADMK) - Vanur (Res.); K.Radhamani (DMK) and R.Ramamurthy (CPI-M) – Vikkiravandi; K.Ponmudy (DMK) and C.Ve.Shanmugam (AIADMK) – Villupuram.
Cuddalore District: E. Pugalendi (DMK) and M.C.Sampath (AIADMK)- Cuddalore; C.Neethirajan (Congress) and V.Muthukumar (DMDK) – Vriddhachalam; T.Velmurugan (PMK) and M.P.T.Sivasubramanian – (AIADMK) – Neyveli; Sridhar Vandayar (DMK) and K.Balakrishnan (CPI-M) – Chidambaram; M.R.K.Panneerselvam (DMK) and R.Rajendran – (AIADMK) – Kurinjipadi; Saba Rajendran (DMK) and P.Sivakolundu – (DMDK) – Panruti; D.Ravikumar (VCK) and N.Murugumaran (AIADMK) - Kattumannarkoil (Res.); T.Arivuselvan – PMK and Selvi (AIADMK) – Bhuvanagiri; M.Sinthanai Selvan (VCK) and K.Tamilalagan (DMDK) - Thittakudi (Res.)
Krishnagiri District: R. Syed Giyaz Ul Haq (Congress) and K.P. Munusamy (AIADMK);T.K. Raja (PMK) and K.E. Krishnamoorthy (AIADMK) – Bargur; Muniammal Kaniamuthan (VCK) and Manoranjitham Nagarajan (AIADMK) – Uthangarai; K. Gopinath (Congress) and S. John Timothy DMDK (DMDK) – Hosur; Y. Prakash (DMK) T. Ramachandran (CPI) – Thalli; T. Senguttuvan (DMK), Kandan alias Murugesan (DMDK) - Vepanahalli
Dharmapuri District: P. Santhamoorthy (PMK) and A. Baskar (DMDK) - Dharmapuri; P.N.P. Inbasekaran (DMK) and N. Nanjappan (CPI) - Pennagaram; V. Selvam (PMK) and K.P. Anbalagan (AIADMK) - Palacode; P.M. Kandan (VCK) and P. Dillibabu CPI (M) - Harur; V. Mullaivendan (DMK) and P. Palaniappan (AIADMK) - Pappireddipatti
Salem District K. Chinnadurai (DMK) and R. Subha (DMDK) - Gengavalli (Res.); S.K Arthanari (Congress) and S. Matheshwaran (AIADMK) - Attur (Res.); C. Tamilselvan (DMK) and C. Perumal (AIADMK) - Yercaud (Res.); A. Tamilarasu (PMK) and C. Krishnan (AIADMK) – Omalur; G.K. Mani (PMK) and S.R. Parthiban (DMDK) – Mettur; M. Karthe (PMK) and K. Palanisamy (AIADMK) – Edapadi; Veerapandi S. Arumugam (DMK) and Vijayalakshmi Palanisamy (AIADMK) – Sankagiri; A. Rajendiran (DMK) and S. K Selvam (AIADMK) – Veerapandi; G. Jayaprakash (Congress) and R. Mohanraj (DMDK) - Salem North; R. Rajendiran (DMK) and K. Venkatachalam (AIADMK) - Salem West; S. R. Sivalingam (DMK) vs M. K. Selvaraj (AIADMK) – Salem South
Namakkal District:V.P. Duraisamy (DMK) and P. Dhanapal (AIADMK) - Rasipuram (Res.); K. Ponnusamy ( DMK) and Shanthi Rajamanikam (DMDK) - Senthamangalam (Res.); R. Devarajan (KNMK) and K.P.P. Baskar (AIADMK) – Namakkal; C. Vadivel (PMK) and U. Thaniarasu (Kongu Ilaignar Peravai) - Paramathi-Vellur; M.R. Sundaram (Congress) and R. Sampath Kumar (DMDK) – Tiruchengode and G. Selvaraj (DMK) and P. Thangamani (AIADMK) – Kumarapalayam.
Erode District: S. Muthusamy (AIADMK) vs V.C. Chandrakumar (DMDK) - Erode East; M.Yuvaraja (Congress) and K.V. Ramalingam (AIADMK) - Erode West; R.M. Palanisamy (Congress) and R.N. Kittusamy (AIADMK) – Modakurichi; T. Venkatachalam (AIADMK) and K.K.C. Balasubramanian (KNMK) – Perundurai; P.G. Narayanan (AIADMK) and K.S. Mahendran (PMK) – Bhavani; NKKP Raja (DMK) and S.S. Ramanitharan (AIADMK) – Anthiyur; K.A. Sengottaiyan (AIADMK) and N.S. Sivaraj (KNMK) – Gobichettipalayam; Logeshwari Mayilan (DMK) and P.L. Sundaram (CPI) - Bhavanisagar (Res.)
Tirupur District: C. Govindasamy (DMK) and M.S.M. Anandan (AIADMK) - Tirupur North; K. Senthil Kumar (Congress) and K. Thangavel (CPI-M) - Tirupur South; M.P. Saminathan (DMK) and C. Shanmugavel (AIADMK) -Madathukulam; R. Jayanthi (DMK) and K. Ponnusamy (AIADMK) - Dharapuram; A.R.Natarajan (Congress) and A. Karuppasamy (AIADMK) - Avanashi (Res.); S. Videyal Sekhar (Congress) and N.S.N. Nataraj (AIADMK) - Kangeyam; K. Balasubramaniam (KNMK) and K. P. Paramasivam (AIADMK) – Palladam; D. Ilamparithi (KNMK) and Pollachi V. Jayaraman (AIADMK) – Udumalpet.
The Nilgiris District: R. Ganesh (Congress) and M. Budhichandran (AIADMK) - Udhagamandalam; M. Thiravidamani (DMK) and S. Selvaraj (DMDK) - Gudalur (Res.); and K. Ramachandran (DMK) and A. Bellie (CPI) – Coonoor.
Coimbatore District: Pongalur N. Palanisamy (DMK) and R. Duraisamy (AIADMK) - Coimbatore South; M. Veeragopal (DMK) and T. Malaravan (AIADMK) - Coimbatore North; T.P. Subramanian (DMK) and V.C. Arukutty (AIADMK) – Kavundampalayam; B. Arun Kumar and O.K. Chinnaraj (AIADMK) – Mettupalayam; E.R. Easwaran (KNMK) and K. Dhinakaran (DMDK) – Sulur; M. Kannappan (DMK) and S. Damodaran (AIADMK) – Kinathukadavu; Kovai Thangam (Congress) and M. Arumugam (CPI) - Valparai (Res.); M.N. Kandasamy (Congress) and S.P. Velumani (AIADMK) – Thondamuthur; Mayura S. Jayakumar (Congress) and R. Chinnasamy (AIADMK) – Singanallur and K. Nithyanandhan (KNMK) and M.K. Muthukaruppannasamy (AIADMK) – Pollachi.
Karur District: S. Jothimani (Congress) and V. Senthil Balaji (AIADMK) – Karur; K.C. Palanisamy (DMK) and V. Senthil Nathan (AIADMK) – Aravakurichi; P. Kamaraj (DMK) and S. Kamaraj (AIADMK) – Krishnarayapuram (Res); R. Manikkam (DMK) and A. Pappa Sundaram (AIADMK) – Kulithalai
Tiruchi District: Jayalalithaa (AIADMK) and N.Anand (DMK) - Srirangam; K.N.Nehru (DMK) and N.Mariam Pitchai (AIADMK) - Tiruchi West; Anbil Periyasamy (DMK) and R.Manoharan (AIADMK) - Tiruchi East; N.Selvaraj (DMK) and T.P.Poonatchi (AIADMK) - Manachanallur; M.Rajasekaran (Congress) and N.R.Sivapathy (AIADMK) - Musiri; Subbha Somu (Congress) and R.Chandrasekar of AIADMK - Manapparai; A.Soundarapandian (DMK) and A.D.Sendhureswaran - Lalgudi; K.N.Seharan (DMK) and S.Senthilkumar (DMDK) - Tiruverumbur and S.Parimaladevi (DMK) and T.Indragandhi (AIADMK) - Thuraiyur (Res.)
Perambalur District: M. Prabakaran (DMK) and R. Tamilselvan (AIADMK) - Perambalur (Res.) and S. S. Sivasankar (DMK) and Durai Kamaraj (DMDK) – Kunnam.
Ariyalur District: D. Amaramurthy (Congress) and Durai Manivel (AIADMK) – Ariyalur and J. Guru alias Gurunathan (PMK) and P.Elavazhagan (AIADMK).
Nagapattinam District: Mohamed Shaik Dawood (IUML) and K. A. Jayapal (AIADMK) – Nagapattinam; U. Mathivanan (DMK) and P. Mahalingam (CPI-M) – Kilvelur (Res.);Chinnadurai (PMK) and N. V. Kamaraj (AIADMK) – Vedaranyam; K. Agoram (PMK) and S. Pounraj (AIADMK) – Poompuhar; S. A. Rajkumar (Congress) and A. R. Arulselvan (DMDK) - Mayiladuthurai and M. Shakthi (AIADMK) and P. Doraiarasan (VCK )- Sirkazhi (Res.)
Tiruvarur District: M. Karunanidhi (DMK) and Kodavasal M. Rajendran (AIADMK) – Tiruvarur; R. Ilangovan (DMK) and R. Kamaraj (AIADMK) – Nannilam; T. R. B. Raja (DMK) and S. Siva Rajamanickam (AIADMK) – Mannargudi; and P. Selladurai (Congress) and K. Ulaganathan (CPI) – Thiruthuraipoondi (Res.)
Thanjavur District: S.N.M.Ubayathullah ( DMK ) and M. Rangaswamy (AIADMK) - Thanjavur; Mahesh Krishnaswamy ( DMK) and R. Vaithiyalingam (AIADMK) - Orathanadu: R. Rangarajan ( Congress) and N. Senthil Kumar (DMDK) - Pattukottai; K. Mahendiran (Congress) and C. Arun Pandiyan (DMDK) - Peravurani; M. Rathnaswamy (AIADMK) S. Aranganathan (DMK) - Thiruvaiyaru; M. Ramkumar (Congress) and Durai Kannan (AIADMK) - Papanasam; K. Anbalagan (DMK) and R. Ramanathan (AIADMK) - Kumbakonam; Kovi. Sezhiyan (DMK) and Pandiyarajan (AIADMK) – Thiruvidaimaruthur (Res).
Pudukottai District: S. Kavithaipithan (DMK) and N. Subramanian (AIADMK) – Gandarvakottai (Res.); S. Regupathy (DMK) and C. Vijayabaskar (AIADMK) – Viralimalai; Periyannan Arasu (DMK) and P. Muthukumaran (CPI) – Pudukottai; S. Arulmani (PMK) and K.P. Krishnan (AIADMK) – Alankudi; Rama. Subburam (Congress) and P. K. Vairamuthu (AIADMK) – Tirumayam; Su. Tirunavukkarasar (Congress) and M. Rajanayagam (AIADMK) - Aranthangi:
Madurai District:R. Rani (DMK) and R. Sami (AIADMK) – Melur; C.R. Sundarrajan (Congress) and A.K.T. Raja (DMDK) – Thiruparankundram; M. Illanchezhian (PMK) and M.V. Karuppiah (AIADMK) – Sholavandan; S.O. Ramasamy (DMK) and P. Kathiravan (AIFB) – Usilampatti; G. Thalapathi (DMK) and K. Raju (AIADMK) – Madurai West; P. Varadharajan (Congress) and R. Annadurai (CPI-M) - Madurai South; S. Syed Ghouse Batcha (DMK) and R. Sundarrajan (DMDK) - Madurai Central; P. Moorthi (DMK) and K. Tamilarasan (AIADMK) - Madurai East; K.S.K. Rajendran (Congress) and A.K. Bose (AIADMK) - Madurai North; N. Manimaran (DMK) and M. Muthuramalingam (AIADMK) – Thirumangalam.
Dindigul District: I.P. Senthil Kumar (DMK) and K.S.N. Venugopal (AIADMK) - Palani; R. Sakkarapani (DMK) and P. Balasubramani - Oddanchatram; I. Periasamy (DMK) and S. Balasubramani (DMDK) -Athoor; K. Rajangam (Congress) and A. Ramasamy (Puthia Thamizhagam) -Nilakottai (Res.); K. Vijayan (DMK) and R. Viswanathan (AIADMK) -Natham; K. Balabarathi (CPI-M) and J. Paul Baskar (PMK) - Dindigul; and M Dhandapani (Congress) and S. Palanichamy (AIADMK) - Vedasandur.
Theni District: L. Mookaiah (DMK) and Thanga Thamizh Selvan (AIADMK) - Andipatti; V. Anbazhagan (DMK) and A. Lazer (CPIM) - Periyakulam (Res.); O. Paneerslevam (AIADMK) and S. Lakshmanan (DMK) - Bodinayakanur; N. Ramakrishnan (DMK) and P. Murugesan (DMDK) - Cumbum.
Virudhunagar District: R.V.K. Durai (DMK) and V. Ponnupandi (AIADMK) – Srivilliputtur; K.K.S.S.R. Ramachandran (DMK) and Vaigai Selvan (AIADMK) – Aruppukottai; A.Kadarkarairaj (DMK) and R.B. Udhayakumar (AIADMK) – Sattur; Thangam Thennarasu (DMK) and Esakkimuthu (AIADMK) - Tiruchuli; S. Thangapandian (DMK) and K. Gopalsami (AIADMK) - Rajapalayam; T. Armstrong Navin (Congress) and K. Pandiarajan (DMDK)- Virudhunagar; T. Vanaraja (DMK) and K.T. Rajendra Balaji (AIADMK) – Sivakasi.
Ramanathapuram District: K. Hasan Ali (Congress) and Jabarullah (Manithaneya Makkal Katchi) – Ramanathapuram; V. Sathiamurthy (DMK) and M. Murugan (AIADMK) – Mudukulathur; K.V.R. Ram Prabu (Congress) and S. Sundararaj, (AIADMK) – Paramakudi (Res.); S. Thangavelan (DMK) and Mujibur Rahman, (DMDK) – Thiruvadanai.
Sivaganga District: V. Rajasekran (Congress) (V. Rajasekran), CPI (S. Gunasekaran) – Sivaganga; Congress (K.R. Ramasamy), AIADMK (C.T. Palanisamy) – Karaikudi; DMK (K.R. Periakaruppan), AIADMK (R.S. Raja Kannappan) - Thirupatur; DMK (A. Tamilarasi), AIADMK (M. Gunasekaran) – Manamadurai.
Tuticorin District P. Geetha Jeevan (DMK) and S.T. Chellapandian (AIADMK) – Tuticorin; Anitha R. Radhakrishnan (DMK) and P.R. Manoharan (AIADMK) – Tiruchendur; K. Perumalsamy (Congress) and V. Markandayan (AIADMK) – Vilathikulam; M.B. Sudalaiyandi (Congress) and S.P. Shunmuganathan (AIADMK) – Srivaikuntam; G. Ramachandran (PMK) and C. Kadambur Raju – AIADMK – Kovilpatti; S. Raja (DMK) and K. Krishnasamy (Puthiya Thamizhagam) – Ottapidaram.
Tirunelveli District
: A.L.S. Lakshmanan (DMK) and Nainar Nagendran (AIADMK) – Tirunelveli; T.P.M. Mohideen Khan (DMK) and V. Palani (CPI – M) – Palayamkottai; Dr. Poongothai (DMK) and P.G. Rajendran (AIADMK) – Alangulam; V. Karuppasamy Pandian (DMK) and R. Sarathkumar (AIADMK) – Tenkasi; R. Avudaiyappan (DMK) and E. Subbiah (AIADMK) – Ambasamudram; M. Uma Maheshwari (DMK) and C. Karuppasamy (AIADMK) – Sankarankovil (Res.); S. Ganesan (Congress) and Dr.S. Duraiappa (AIADMK) – Vasudevanallur (Res.); S. Peter Alphonse (Congress) and P. Chendur Pandian (AIADMK) – Kadayanallur. H. Vasanthakumar (Congress) and A. Narayanan (AIADMK) – Nanguneri. P. Veldurai (Congress) and S. Michael Royappan (DMDK) – Radhapuram
Kanyakumari District N.Suresh Rajan (DMK) and K.T. Pachaimal (AIADMK) – Kanyakumari; R. Mahesh (DMK) and A. Nanjil Murugesan (AIADMK) – Nagercoil; Dr. Pushpa Leela Alban (DMK) and S. Austin (DMDK) – Padmanabhapuram; S. Vijayadharani (Congress) and R. Leema Rose (CPI -M) – Vilavancode; J.G. Prince (Congress) and P. Lawrence (AIADMK) – Colachel.
Correction
In the above report published on April 1, 2011 listing the candidates of the fronts led by the DMK and AIADMK, the party of P. Dhansingh, who is contesting from Pallavaram (Kancheepuram district), was wrongly mentioned as Congress. It should have been the AIADMK. Also, the name of the AIADMK candidate in Tambaram was wrongly published as Ramachandran. It should have been T.K.M. Chinnaiah. Similarly, in Erode East, S. Muthusamy was mentioned as the AIADMK candidate. But he is the DMK nominee.
 

Source :  The Hindu


Story reported by Dinamani :
களம் காணும் இரு அணிகள்



எண் - தொகுதி - பெயர் - தி.மு.க. அணி - அ.தி.மு.க. அணி1 கும்மிடிப்பூண்டி கே.என்.சேகர் (பா.ம.க.) சி.எச்.சேகர் (தே.மு.தி.க.)2 பொன்னேரி (தனி) அ.மணிமேகலை(தி.மு.க.) பொன்.ராஜா(அ.தி.மு.க.)3 திருத்தணி டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்) மு.அருண் சுப்பிரமணியம் (தே.மு.தி.க.)4 திருவள்ளூர் இ.ஏ.பி.சிவாஜி(தி.மு.க.) பி.வி.ரமணா(அ.தி.மு.க.)5 பூந்தமல்லி (தனி) ஜி.வி.மதியழகன் (காங்கிரஸ்) என்எஸ்ஏ இரா. மணிமாறன் (அ.தி.மு.க.) 6 ஆவடி ஆர்.தாமோதரன் (காங்கிரஸ் ) எஸ்.அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)7 மதுரவாயல் கே.செல்வம் (பா.ம.க.) க.பீம்ராவ்(சி.பி.எம்.)8 அம்பத்தூர் ப.ரங்கநாதன்(தி.மு.க.) எஸ்.வேதாச்சலம் (அ.தி.மு.க.)9 மாதவரம் டாக்டர் எஸ்.கனிமொழி (தி.மு.க.) வி.மூர்த்தி (அ.தி.மு.க.)10 திருவொற்றியூர் கே.பி.பி.சாமி (தி.மு.க.) கே.குப்பன் (அ.தி.மு.க.)11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பி.கே.சேகர் பாபு(தி.மு.க.) பி.வெற்றிவேல் (அ.தி.மு.க.)12 பெரம்பூர் என்.ஆர்.தனபாலன் (பெ.ம.க) அ.செüந்தரராஜன் (சி.பி.எம்.)13 கொளத்தூர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) சைதை துரைசாமி (அ.தி.மு.க.)14 வில்லிவாக்கம் க.அன்பழகன் (தி.மு.க.) ஜே.சி.டி. பிரபாகர் (அ.தி.மு.க.)15 திரு.வி.க.நகர் (தனி) டாக்டர் சி.நடேசன் (காங்கிரஸ்) வ.நீலகண்டன் (அ.தி.மு.க.)16 எழும்பூர் (தனி) பரிதி இளம்வழுதி(தி.மு.க.) கு.நல்லதம்பி (தே.மு.தி.க.)17 ராயபுரம் ஆர்.மனோகர் (காங்கிரஸ்) டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க)18 துறைமுகம் அல்தாப் ஹுசைன் (ஐ.யூ.எம்.எல்.) பழ. கருப்பையா (அ.தி.மு.க.) 19 சேப்பாக்கம்}திருவல்லிக்கேணி ஜெ.அன்பழகன் (தி.மு.க.) எம்.தமீமுன் அன்சாரி (ம.நே.ம.க.) 20 ஆயிரம்விளக்கு அசன் முகமது ஜின்னா (தி.மு.க.) பா.வளர்மதி (அ.தி.மு.க.)21 அண்ணாநகர் வி.கே.அறிவழகன் (காங்கிரஸ்) எஸ்.கோகுல இந்திரா (அ.தி.மு.க.)22 விருகம்பாக்கம் க.தனசேகரன் (தி.மு.க.) ப.பார்த்தசாரதி (தே.மு.தி.க)23 சைதாப்பேட்டை மு.மகேஷ் குமார் (தி.மு.க.) ஜி.செந்தமிழன் (அ.தி.மு.க.)24 தியாகராய நகர் செல்லக்குமார் (காங்கிரஸ் ) வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க.)25 மயிலாப்பூர் கே.வீ.தங்கபாலு (காங்கிரஸ் ) ஆர்.ராஜலட்சுமி (அ.தி.மு.க.) 26 வேளச்சேரி மு.ஜெயராமன் (பா.ம.க.) எம்.கே.அசோக் (அ.தி.மு.க.) 27 சோழிங்கநல்லூர் எஸ்.எஸ்.பாலாஜி (வி.சிறுத்தைகள்) கே.பி.கந்தன் (அ.தி.மு.க.)28 ஆலந்தூர் டாக்டர் காயத்ரிதேவி (காங்கிரஸ்) பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் (தே.மு.தி.க.) 29 ஸ்ரீபெரும்புதூர் (தனி) டி.யசோதா (காங்கிரஸ்) மொளச்சூர் இரா.பெருமாள் (அ.தி.மு.க.) 30 பல்லாவரம் தா.மோ.அன்பரசன் (தி.மு.க.) ப.தன்சிங் (அ.தி.மு.க.)31 தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.) டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க.)32 செங்கல்பட்டு வ.கோ.ரங்கசாமி (பா.ம.க.) அனகை டி.முருகேசன் (தே.மு.தி.க.) 33 திருப்போரூர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் (பா.ம.க.) தண்டரை கே.மனோகரன் (அ.தி.மு.க.)34 செய்யூர் (தனி) த.பார்வேந்தன் (வி.சிறுத்தைகள்) வி.எஸ்.ராஜி (அ.தி.மு.க.) 35 மதுராந்தகம் (தனி) கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்) எஸ்.கணிதா சம்பத் (அ.தி.மு.க.)36 உத்தரமேரூர் பொன்.குமார் (தி.மு.க.) வாலாஜாபாத் பா.கணேசன் (அ.தி.மு.க.)37 காஞ்சிபுரம் போ.ச.உலகரட்சகன் (பா.ம.க.) வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.)38 அரக்கோணம் (தனி) செல்லபாண்டியன் (வி.சிறுத்தைகள்) சு.ரவி (அ.தி.மு.க.) 39 சோளிங்கர் அருள் அன்பரசு (காங்கிரஸ் ) பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.) 40 காட்பாடி துரைமுருகன் (தி.மு.க.) எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதா கிருஷ்ணன் (அ.தி.மு.க.)41 ராணிப்பேட்டை ஆர்.காந்தி (தி.மு.க.) அ.முஹம்மத் ஜான் (அ.தி.மு.க.)42 ஆர்க்காடு கே.எல்.இளவழகன் (பா.ம.க.) ஆர்.சீனிவாசன் (அ.தி.மு.க.)43 வேலூர் சி. ஞானசேகரன் (காங்கிரஸ்) டாக்டர் வி.எஸ்.விஜய் (அ.தி.மு.க.)44 அணைக்கட்டு கலையரசு (பா.ம.க.) வி.பி.வேலு (தே.மு.தி.க.)45 கே.வி.குப்பம் (தனி) கே.சீதாராமன் (தி.மு.க.) செ.கு.தமிழரசன் (இ. குடியரசுக் கட்சி)46 குடியாத்தம் (தனி) க.ராஜமார்த்தாண்டன் (தி.மு.க.) கு. லிங்கமுத்து (சி.பி.ஐ.)47 வாணியம்பாடி எச். அப்துல் பாசித் (ஐ.யூ.எம்.எல்.) கோவி. சம்பத்குமார் (அ.தி.மு.க.)48 ஆம்பூர் ஜெ.விஜய் இளஞ்செழியன் (காங்கிரஸ்) அஸ்லம் பாஷா (ம.நே.ம.க.)49 ஜோலார்பேட்டை கோ.பொன்னுசாமி (பா.ம.க.) கே.சி.வீரமணி (அ.தி.மு.க.)50 திருப்பத்தூர் எஸ்.ராஜேந்திரன் (தி.மு.க.) கே.ஜி.ரமேஷ் (அ.தி.மு.க.) 51 ஊத்தங்கரை (தனி) முனியம்மாள் கனியமுதன் (வி.சிறுத்தைகள்) மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)52 பர்கூர் தி.க.ராசா (பா.ம.க.) கே.இ.கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)53 கிருஷ்ணகிரி சையத் கியாஸ் அல்ஹக் (காங்கிரஸ்) கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.)54 வேப்பனஹள்ளி டி.செங்குட்டுவன் (தி.மு.க.) எஸ்.எம்.முருகேசன் (தே.மு.தி.க.)55 ஓசூர் கோபிநாத் (காங்கிரஸ்) டாக்டர் எஸ்.ஜான்சன் (தே.மு.தி.க.)56 தளி ஒய்.பிரகாஷ் (தி.மு.க.) டி.ராமச்சந்திரன் (சி.பி.ஐ.)57 பாலக்கோடு பாடி வெ.செல்வம் (பா.ம.க.) கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.)58 பென்னாகரம் பி.என்.பி.இன்பசேகரன் (தி.மு.க.) ந. நஞ்சப்பன் (சி.பி.ஐ.)59 தருமபுரி பெ.சாந்தமூர்த்தி (பா.ம.க.) ஏ.பாஸ்கர் (தே.மு.தி.க.)60 பாப்பிரெட்டிபட்டி வ.முல்லைவேந்தன் (தி.மு.க.) பி.பழனியப்பன் (அ.தி.மு.க.)61 அரூர் (தனி) நந்தன் (வி.சிறுத்தைகள்) பி. டில்லிபாபு (சி.பி.எம்.)62 செங்கம் (தனி) எஸ். செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்) டி.சுரேஷ் குமார் (தே.மு.தி.க.)63 திருவண்ணாமலை எ.வ.வேலு (தி.மு.க.) எஸ்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க)64 கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி (தி.மு.க.) ஏ.கே.அரங்கநாதன் (அ.தி.மு.க.)65 கலசப்பாக்கம் பி.எஸ்.விஜயகுமார் (காங்கிரஸ்) அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)66 போளூர் கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அ.தி.மு.க.)67 ஆரணி ஆர்.சிவானந்தம் (தி.மு.க.) ஆர்.மோகன் (எ) மோகனம் (தே.மு.தி.க.)68 செய்யாறு டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)69 வந்தவாசி (தனி) எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன் (தி.மு.க.) செய்யாமூர் வே.குணசீலன் (அ.தி.மு.க.)70 செஞ்சி அ.கணேஷ்குமார் (பா.ம.க.) சிவா (எ) சிவலிங்கம் (தே.மு.தி.க.)71 மயிலம் இரா.பிரகாஷ் (பா.ம.க.) கே.பி.நாகராஜ் (அ.தி.மு.க.)72 திண்டிவனம் (தனி) மொ.ப.சங்கர் (பா.ம.க.) டாக்டர் த.அரிதாஸ் (அ.தி.மு.க.)73 வானூர் (தனி) செ.புஷ்பராஜ் (தி.மு.க.) ஐ.ஜானகிராமன் (அ.தி.மு.க.)74 விழுப்புரம் க.பொன்முடி (தி.மு.க.) சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.)75 விக்கிரவாண்டி கு.ராதாமணி(தி.மு.க.) ஆர்.ராமமூர்த்தி (சி.பி.எம்.)76 திருக்கோவிலூர் மு.தங்கம் (தி.மு.க.) எல்.வெங்கடேசன் (தே.மு.தி.க.)77 உளுந்தூர்பேட்டை முகமது யூசுப் (வி.சிறுத்தைகள்) இரா.குமரகுரு (அ.தி.மு.க.)78 ரிஷிவந்தியம் எஸ். சிவராஜ் (காங்கிரஸ்) விஜயகாந்த் (தே.மு.தி.க.)79 சங்கராபுரம் தா.உதயசூரியன் (தி.மு.க.) ப.மோகன் (அ.தி.மு.க.)80 கள்ளக்குறிச்சி (தனி) ஏ.சி.பாவரசு (வி.சிறுத்தைகள்) பா.அழகுவேல் பாபு (அ.தி.மு.க.)81 கெங்கவல்லி (தனி) கு.சின்னதுரை(தி.மு.க.) ஆர்.சுபா (தே.மு.தி.க.)82 ஆத்தூர் (தனி) எஸ்.கே. அர்த்தநாரி (காங்கிரஸ்) எஸ்.மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)83 ஏற்காடு (தனி) சி.தமிழ்ச்செல்வன் (தி.மு.க.) செ.பெருமாள் (அ.தி.மு.க.)84 ஓமலூர் அ.தமிழரசு (பா.ம.க.) பல்பாக்கி சி.கிருஷ்ணன் (அ.தி.மு.க.)85 மேட்டூர் ஜி.கே.மணி (பா.ம.க.) எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.)86 எடப்பாடி மு.கார்த்திக் (பா.ம.க.) கே.பழனிச்சாமி (அ.தி.மு.க.)87 சங்ககிரி வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (தி.மு.க.) விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.) 88 சேலம் (மேற்கு) இரா.ராஜேந்திரன் (தி.மு.க.) ஜி.வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)89 சேலம் (வடக்கு) ஜி. ஜெயப்பிரகாஷ் (காங்கிரஸ்) ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.)90 சேலம் (தெற்கு) எஸ்.ஆர்.சிவலிங்கம் (தி.மு.க.) எம்.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.)91 வீரபாண்டி வீரபாண்டி ஆ.ராஜேந்திரன் (தி.மு.க.) எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.)92 ராசிபுரம் (தனி) வி.பி.துரைசாமி (தி.மு.க.) ப.தனபால் (அ.தி.மு.க.)93 சேந்தமங்கலம் (தனி) கே.பொன்னுசாமி (தி.மு.க.) சாந்தி ராஜமாணிக்கம் (தே.மு.தி.க.)94 நாமக்கல் ஆர்.தேவராஜன் (கொ.மு.க.) கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க.)95 பரமத்தி}வேலூர் சி.வடிவேலு கவுண்டர் (பா.ம.க.) தனியரசு (கொ.இ.பே.)96 திருச்செங்கோடு எம். ஆர். சுந்தரம் (காங்கிரஸ்) பி.சம்பத்குமார் (தே.மு.தி.க.)97 குமாரபாளையம் வெப்படை ஜி.செல்வராஜ் (தி.மு.க.) பி.தங்கமணி (அ.தி.மு.க.)98 ஈரோடு (கிழக்கு) சு.முத்துசாமி (தி.மு.க.) வி.சி.சந்திரகுமார் (தே.மு.தி.க.)99 ஈரோடு (மேற்கு) எம். யுவராஜ் (காங்கிரஸ்) கே.வி.ராமலிங்கம் (அ.தி.மு.க.)100 மொடக்குறிச்சி ஆர்.எம். பழனிச்சாமி (காங்கிரஸ்) ஆர்.என்.கிட்டுசாமி (அ.தி.மு.க.)101 தாராபுரம் (தனி) இரா.ஜெயந்தி (தி.மு.க.) கே.பொன்னுசாமி (அ.தி.மு.க.)102 காங்கேயம் விடியல் எஸ்.சேகர் (காங்கிரஸ்) என்.எஸ்.என்.நடராஜ் (அ.தி.மு.க.)103 பெருந்துறை கே.கே.சி.பாலு (கொ.மு.க) தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (அ.தி.மு.க.)104 பவானி கா.சு.மகேந்திரன் (பா.ம.க.) பி.ஜி.நாராயணன் (அ.தி.மு.க.)105 அந்தியூர் என்.கே.கே.பி.ராஜா (தி.மு.க.) எஸ்.எஸ்.ரமணிதரன் (அ.தி.மு.க.)106 கோபிசெட்டிபாளையம் என்.எஸ்.சிவராஜ் (கொ.மு.க.) கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)107 பவானிசாகர் (தனி) லோகேஸ்வரி (தி.மு.க.) பி.எல். சுந்தரம் (சி.பி.ஐ.) 108 உதகமண்டலம் ஆர். கணேஷ் (காங்கிரஸ்) புத்திசந்திரன் (அ.தி.மு.க.)109 கூடலூர் (தனி) திராவிட மணி(தி.மு.க.) எஸ்.செல்வராஜ் (தே.மு.தி.க.)110 குன்னூர் கா.ராமச்சந்திரன் (தி.மு.க.) ஏ. பெள்ளி (சி.பி.ஐ.)111 மேட்டுப்பாளையம் பா.அருண்குமார் (தி.மு.க.) ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க.)112 அவிநாசி (தனி) ஏ.ஆர்.நடராஜன் (காங்கிரஸ்) ஏ.ஏ.கருப்பசாமி (அ.தி.மு.க.)113 திருப்பூர் (வடக்கு) சி.கோவிந்தசாமி (தி.மு.க.) எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)114 திருப்பூர் (தெற்கு) கே.செந்தில்குமார் (காங்கிரஸ்) கே.தங்கவேல் (சி.பி.எம்.)115 பல்லடம் கே.பாலசுப்பிரமணியன் (கொ.மு.க.) கே.பி.பரமசிவம் (அ.தி.மு.க.)116 சூலூர் இ.ஆர்.ஈஸ்வரன் (கொ.மு.க.) கே.தினகரன் (தே.மு.தி.க.)117 கவுண்டம்பாளையம் டி.பி.சுப்பிரமணியன் (தி.மு.க.) வி.சி.ஆறுக்குட்டி (அ.தி.மு.க.)118 கோவை (வடக்கு) எம்.வீரகோபால் (தி.மு.க.) தா.மலரவன் (அ.தி.மு.க.)119 தொண்டாமுத்தூர் எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்) எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.)120 கோவை (தெற்கு) பொங்கலூர் நா.பழனிச்சாமி (தி.மு.க.) சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி (அ.தி.மு.க.)121 சிங்காநல்லூர் மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்) ஆர்.சின்னசாமி (அ.தி.மு.க.)122 கிணத்துக்கடவு மு.கண்ணப்பன் (தி.மு.க.) செ.தாமோதரன் (அ.தி.மு.க.)123 பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் (கொ.மு.க.) எம்.கே.முத்துகருப்பண்ணசாமி (அ.தி.மு.க.)124 வால்பாறை (தனி) கோவை தங்கம் (காங்கிரஸ்) எம். ஆறுமுகம் (சி.பி.ஐ.)125 உடுமலைப்பேட்டை டி.இளம்பரிதி (கொ.மு.க.) பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அ.தி.மு.க.)126 மடத்துக்குளம் மு.பெ.சுவாமிநாதன் (தி.மு.க.) சி.சண்முகவேலு (அ.தி.மு.க.)127 பழனி இ.பெ.செந்தில்குமார் (தி.மு.க.) கே.எஸ்.என்.வேணுகோபாலு (அ.தி.மு.க.)128 ஒட்டன்சத்திரம் அர.சக்கரபாணி (தி.மு.க.) பி.பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)129 ஆத்தூர் இ.பெரியசாமி (தி.மு.க.) எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் (தே.மு.தி.க.)130 நிலக்கோட்டை (தனி) எஸ்.டி. ராஜாங்கம் (காங்கிரஸ்) இரா.ஆ.ராமசாமி (புதிய தமிழகம்)131 நத்தம் க.விஜயன் (தி.மு.க.) இரா.விஸ்வநாதன் (அ.தி.மு.க.)132 திண்டுக்கல் ஜே.பால் பாஸ்கர் (பா.ம.க.) கே. பாலபாரதி (சி.பி.எம்.)133 வேடசந்தூர் எம். தண்டபாணி (காங்கிரஸ்) ச.பழனிச்சாமி (அ.தி.மு.க.)134 அரவக்குறிச்சி கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.) வி.செந்தில்நாதன் (அ.தி.மு.க.)135 கரூர் ஜோதிமணி (காங்கிரஸ்) வி.செந்தில் பாலாஜி (அ.தி.மு.க.)136 கிருஷ்ணராயபுரம் (தனி) பெ.காமராஜ் (தி.மு.க.) எஸ்.காமராஜ் (அ.தி.மு.க.)137 குளித்தலை இரா.மாணிக்கம் (தி.மு.க.) எ.பாப்பா சுந்தரம் (அ.தி.மு.க.)138 மணப்பாறை டாக்டர் எஸ். சுபசோமு (காங்கிரஸ்) ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.)139 ஸ்ரீரங்கம் என்.ஆனந்த் (தி.மு.க.) ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.)140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) கே.என்.நேரு (தி.மு.க.) என்.மரியம்பிச்சை (அ.தி.மு.க.)141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) அன்பில் பெரியசாமி (தி.மு.க.) ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.)142 திருவெறும்பூர் கே.என்.சேகரன் (தி.மு.க.) எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க.)143 லால்குடி அ.செüந்திரபாண்டியன் (தி.மு.க.) அ.தி.செந்தூரேஸ்வரன் (தே.மு.தி.க.)144 மணச்சநல்லூர் என்.செல்வராஜ் (தி.மு.க.) டி.பி.பூனாட்சி (அ.தி.மு.க.)145 முசிறி எம்.ராஜசேகரன் (காங்கிரஸ்) என்.ஆர்.சிவபதி (அ.தி.மு.க.)146 துறையூர் (தனி) எஸ்.பரிமளா தேவி (தி.மு.க.) டி.இந்திராகாந்தி (அ.தி.மு.க.)147 பெரம்பலூர் (தனி) எம்.பிரபாகரன் (தி.மு.க.) இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)148 குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர் (தி.மு.க.) துரை காமராஜ் (தே.மு.தி.க.)149 அரியலூர் பாளை டி.அமரமூர்த்தி (காங்கிரஸ்) துரை. மணிவேல்(அ.தி.மு.க.)150 ஜெயங்கொண்டம் ஜெ.குரு (பா.ம.க.) பா.இளவழகன் (அ.தி.மு.க.)151 திட்டக்குடி (தனி) சிந்தனைச் செல்வன் (வி.சிறுத்தைகள்) தமிழ் அழகன் (தே.மு.தி.க.)152 விருத்தாசலம் தி.நீதிராஜன் (காங்கிரஸ்) பி.வி.பி.முத்துக்குமார் (தே.மு.தி.க.)153 நெய்வேலி தி.வேல்முருகன் (பா.ம.க.) எம்.பி.சிவ சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)154 பண்ருட்டி சபா.ராஜேந்திரன் (தி.மு.க.) பி.சிவக்கொழுந்து (தே.மு.தி.க.)155 கடலூர் இள. புகழேந்தி (தி.மு.க.) எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.)156 குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) சொரத்தூர் இரா.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)157 புவனகிரி த.அறிவுச்செல்வன் (பா.ம.க.) செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.)158 சிதம்பரம் ஸ்ரீதர் வாண்டையார் (மூ.மு.க.) கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.)159 காட்டுமன்னார்கோயில் (தனி) துரை ரவிக்குமார் (வி.சிறுத்தைகள்) என்.முருகுமாறன் (அ.தி.மு.க.)160 சீர்காழி (தனி) உஞ்சை அரசன் (வி.சிறுத்தைகள்) ம.சக்தி (அ.தி.மு.க.)161 மயிலாடுதுறை எஸ்.ராஜ்குமார் (காங்கிரஸ்) ஏ.ஆர்.பால அருட்செல்வன் (தே.மு.தி.க.)162 பூம்புகார் க.அகோரம் (பா.ம.க.) எஸ்.பவுன்ராஜ் (அ.தி.மு.க.)163 நாகப்பட்டினம் (தனி) முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கே.ஏ.ஜெயபால் (அ.தி.மு.க.)164 கீழ்வேளூர் (தனி) உ.மதிவாணன் (தி.மு.க.) நாகை மாலி (எ) வி.பி.மகாலிங்கம்(சி.பி.எம்.)165 வேதாரண்யம் ஆர்.சின்னத்துரை (பா.ம.க.) என்.வி.காமராஜ் (அ.தி.மு.க.)166 திருத்துறைப்பூண்டி (தனி) பி.செல்லதுரை (காங்கிரஸ்) கே. உலகநாதன் (சி.பி.ஐ.)167 மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.) சிவா. ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.)168 திருவாரூர் மு.கருணாநிதி (தி.மு.க.) குடவாசல் எம்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)169 நன்னிலம் ஆர்.இளங்கோவன் (தி.மு.க.) ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.)170 திருவிடைமருதூர் (தனி) கோவி.செழியன் (தி.மு.க.) டி.பாண்டியராஜன் (அ.தி.மு.க.)171 கும்பகோணம் க.அன்பழகன் (தி.மு.க.) இராம.ராமநாதன் (அ.தி.மு.க.)172 பாபநாசம் எம். ராம்குமார் (காங்கிரஸ்) இரா.துரைக்கண்ணு (அ.தி.மு.க.)173 திருவையாறு கல்லணை எஸ்.செல்லக்கண்ணு (தி.மு.க.) எம்.ரத்தினசாமி (அ.தி.மு.க.)174 தஞ்சாவூர் எஸ்.என்.எம்.உபயதுல்லா (தி.மு.க.) எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.)175 ஒரத்தநாடு ப.மகேஷ் கிருஷ்ணசாமி (தி.மு.க.) ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க.)176 பட்டுக்கோட்டை என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்) என்.செந்தில்குமார் (தே.மு.தி.க.)177 பேராவூரணி கே.மகேந்திரன் (காங்கிரஸ்) சி.அருண்பாண்டியன் (தே.மு.தி.க.)178 கந்தர்வகோட்டை (தனி) கவிதைப்பித்தன் (தி.மு.க.) ந.சுப்ரமணியன் (அ.தி.மு.க.)179 விராலிமலை எஸ்.ரகுபதி (தி.மு.க.) டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)180 புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு(தி.மு.க.) முத்துக்குமரன் (சி.பி.ஐ.)181 திருமயம் ராம சுப்புராம் (காங்கிரஸ் ) பி.கே.வைரமுத்து (அ.தி.மு.க.)182 ஆலங்குடி டாக்டர் அருள்மணி (பா.ம.க.) கு.ப.கிருஷ்ணன் (அ.தி.மு.க.)183 அறந்தாங்கி எஸ்.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) மு.ராஜநாயகம் (அ.தி.மு.க.)184 காரைக்குடி கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) சோழன் சித. பழனிச்சாமி (அ.தி.மு.க.)185 திருப்பத்தூர் கே.ஆர்.பெரியகருப்பன் (தி.மு.க.) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.)186 சிவகங்கை வி.ராஜசேகரன் (காங்கிரஸ்) எஸ். குணசேகரன் (சி.பி.ஐ.)187 மானாமதுரை (தனி) தமிழரசி சிவக்குமார் (தி.மு.க.) ம.குணசேகரன் (அ.தி.மு.க.)188 மேலூர் ராணி ராஜமாணிக்கம் (தி.மு.க.) ஆர்.சாமி (அ.தி.மு.க.)189 மதுரை (கிழக்கு) பி.மூர்த்தி (தி.மு.க.) கே.தமிழரசன் (அ.தி.மு.க.)190 சோழவந்தான் (தனி) மு.இளஞ்செழியன் (பா.ம.க.) எம்.வி.கருப்பையா (அ.தி.மு.க.)191 மதுரை (வடக்கு) கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்) ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.)192 மதுரை (தெற்கு) எஸ்.பி.வரதராஜன் (காங்கிரஸ்) இரா.அண்ணாதுரை (சி.பி.எம்.)193 மதுரை (மத்தி) எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா (தி.மு.க.) ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.)194 மதுரை (மேற்கு) கோ.தளபதி (தி.மு.க.) செல்லூர் கே.ராஜூ (அ.தி.மு.க.)195 திருப்பரங்குன்றம் பி.ஆர்.சுந்தர்ராஜன் (காங்கிரஸ்) ஏ.கே.டி.ராஜா (தே.மு.தி.க.)196 திருமங்கலம் மு.மணிமாறன் (தி.மு.க.) ம.முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.)197 உசிலம்பட்டி எஸ்.ஓ.ராமசாமி (தி.மு.க.) சி. கதிரவன் (பார்வர்டு பிளாக்)198 ஆண்டிப்பட்டி எல்.மூக்கையா (தி.மு.க.) தங்க தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)199 பெரியகுளம் (தனி) வி.அன்பழகன் (தி.மு.க.) ஏ.லாசர் (சி.பி.எம்.)200 போடிநாயக்கனூர் எஸ்.லெட்சுமணன் (தி.மு.க.) ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)201 கம்பம் கம்பம் நா.ராமகிருஷ்ணன் (தி.மு.க.) பி.முருகேசன் (தே.மு.தி.க.)202 ராஜபாளையம் எஸ்.தங்கபாண்டியன் (தி.மு.க.) கே.கோபால்சாமி (அ.தி.மு.க.)203 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆர்.வி.கே.துரை (தி.மு.க.) வி. பொன்னு பாண்டியன் (சி.பி.ஐ.) 204 சாத்தூர் அ.கடற்கரை ராஜ் (தி.மு.க.) ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.)205 சிவகாசி வனராஜா (தி.மு.க.) கே.டி.ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.)206 விருதுநகர் நவீன் ஆம்ஸ்ட்ராங் (காங்கிரஸ்) க.பாண்டியராஜன் (தே.மு.தி.க.)207 அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (தி.மு.க.) வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)208 திருச்சுழி தங்கம் தென்னரசு (தி.மு.க.) ச.இசக்கிமுத்து(மூ.மு.க.)209 பரமக்குடி (தனி) கே.வி.ஆர்.ராம்பிரபு (காங்கிரஸ்) டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் (அ.தி.மு.க.)210 திருவாடானை சுப தங்கவேல் (தி.மு.க.) முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.)211 ராமநாதபுரம் கே.எச்.ஹசன் அலி (காங்கிரஸ்) எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (ம.நே.ம.க.)212 முதுகுளத்தூர் வ.சத்தியமூர்த்தி (தி.மு.க.) மு.முருகன் (அ.தி.மு.க.)213 விளாத்திகுளம் கே. பெருமாள் சாமி (காங்கிரஸ்) ஜி.வி.மார்கண்டேயன் (அ.தி.மு.க.)214 தூத்துக்குடி பி.கீதா ஜீவன் (தி.மு.க.) சி.த.செல்லப்பாண்டியன் (அ.தி.மு.க.)215 திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) பி.ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.)216 ஸ்ரீவைகுண்டம் எம்.பி. சுடலையாண்டி (காங்கிரஸ்) எஸ்.பி.சண்முகநாதன் (அ.தி.மு.க.)217 ஒட்டப்பிடாரம் (தனி) செü.ராஜா (தி.மு.க.) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)218 கோவில்பட்டி கோ.இராமச்சந்திரன் (பா.ம.க.) கடம்பூர் செ.ராஜு(அ.தி.மு.க.)219 சங்கரன்கோவில் (தனி) மு.உமாமகேஸ்வரி (தி.மு.க.) கொ.கருப்பசாமி (அ.தி.மு.க.)220 வாசுதேவநல்லூர் (தனி) எஸ்.கணேசன் (காங்கிரஸ்) டாக்டர் எஸ்.துரையப்பா (அ.தி.மு.க.)221 கடையநல்லூர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) பி.செந்தூர்பாண்டியன் (அ.தி.மு.க.)222 தென்காசி வி.கருப்பசாமி பாண்டியன் (தி.மு.க.) சரத்குமார் (ச.ம.க.)223 ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) பி.ஜி.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)224 திருநெல்வேலி ஏ.எல்.எஸ். லெட்சுமணன் (தி.மு.க.) நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.)225 அம்பாசமுத்திரம் இரா.ஆவுடையப்பன் (தி.மு.க.) இசக்கி சுப்பையா(அ.தி.மு.க.)226 பாளையங்கோட்டை டி.பி.எம்.மைதீன்கான் (தி.மு.க.) வி. பழனி (சி.பி.எம்.)227 நாங்குநேரி எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) நாராயணன் (ச.ம.க.)228 ராதாபுரம் பி.வேல்துரை (காங்கிரஸ்) மைக்கேல் எஸ்.ராயப்பன் (தே.மு.தி.க.)229 கன்னியாகுமரி என்.சுரேஷ் ராஜன் (தி.மு.க.) கே.டி.பச்சைமால் (அ.தி.மு.க.)230 நாகர்கோவில் ஆர்.மகேஷ் (தி.மு.க.) நாஞ்சில் ஏ.முருகேசன் (அ.தி.மு.க.)231 குளச்சல் ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) பி.லாரன்ஸ் (அ.தி.மு.க.)232 பத்மநாபபுரம் டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.) எஸ்.ஆஸ்டின் (தே.மு.தி.க.)233 விளவங்கோடு எஸ். விஜயதரணி (காங்கிரஸ்) ஆர். லீமாறோஸ்(சி.பி.எம்.)234 கிள்ளியூர் ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) ஆர்.ஜார்ஜ் (அ.தி.மு.க.)
Source :Dinamani 
 

Wednesday, 30 March 2011

தமிழ்நாடு பொதுத்தேர்தல் நிலவரம் தொடர்பான மூன்று ஆய்வுரைகள்

கடந்த இரு தினங்களில் வெளியான நாளேடுகள் மற்றும் வாரப் பத்திரிகைகளில் மூன்று ஆய்வுரைகள் தமிழ் நாடு
தேர்தல் நிலவரத்தைப் புரிந்து கொள்ள உதவுபவை:
1. எம் எஸ் எஸ் பாண்டியன் ஏப்ரல் 6 2011 நாளிட்ட இந்தியாடுடேயில் எழுதியுள்ள "திமுகவின் புதிய அரசியல்",
(பக்கம்  25) திமுக ஏன் இலவசத் திட்டங்களைக் கையில் எடுத்த்து என்பதை சித்தாந்த ரீதியில் புரிந்து கொள்ள உதவுவ‌தாகும். "தமிழகத்தில் சமூக நீதியும் தமிழ் அடையாளமும் முக்கியத்துவத்தை இழந்து விட்டதால், கடந்த பத்தாண்டுக் காலத்தில் திமுக ஒரு புதுவகை அரசியலை உருவாக்கியது", என்று வாதிடுகின்றார், புதுடில்லி ஜவகர்லால் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரான பாண்டியன். 

2.  அடுத்தது, தி இந்து நாளிதழில் 29 03 2011 அன்று வெளியாகியுள்ல சுரேஷ் நம்பத்தின் தமிழக தேர்தல் நிலவரம் குறித்த விரிவான ஆய்வுரை. இந்தக் கட்டுரையின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. இணைய முகவரியும் தரப்பட்டுள்ளது.
"பல தொகுதிகளில் போட்டியாளர்கள் மிக்ப் பொருத்தமாக நிறுத்தப் பட்டுள்ளனர். மிக் நுண்ணிய உள்ளூர் விஷயங்கள் சமநிலையைக் குலைத்து தீர்ப்பை திசை திருப்பிவிடக் கூடும். இனி பிரச்சாரம் எந்தத் திசையில் செல்கின்றது என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையக் கூடும்", என்று வாதிடுகின்றார் இந்தக் கட்டுரையாளர்.
3. தினமணியில் 30 03 2011 அன்று வெளியான தலையங்கம், தற்போதைய தேர்தலின் காணப்படும் ஆரோக்கியமற்ற கூறுகளை ஆராய்கிறது : 
"ஒரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துவிடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்", என்பது தினமணியின் வாதம்.
இந்தத் தலையங்கத்தின் நகலும் கீழே தரப்பட்டுள்ளது. .



தி இந்துவில் வெளியான ஆய்வுக் கட்டுரை


Tamil Nadu: the local vs. the general
It is the small details that will make up the big picture in the State, says SURESH NAMBATH

Sometimes, it is the small battles that decide the fate of a war. The 2011 Assembly election in Tamil Nadu is likely to be fought most intensely at the level of the polling booth. Local political equations and field-level dynamics could have a greater bearing on the outcome than any one State-level issue.
While there is no dearth of talking points in the poll campaign, with everything from the 2G scam to promises of freebies thrown in, the election scene betrays no sign of a wave building up in favour of one or the other of the two major parties, the ruling Dravida Munnetra Kazhagam, and the principal opposition, the All India Anna Dravida Munnetra Kazhagam.
The DMK, led by Chief Minister M. Karunanidhi, is counting on the freebies and subsidies it handed out while in government to counteract the ill-effects of perceived corruption and abuse of power, especially on the law and order front, that have added up over the last five years. The AIADMK, with Jayalalithaa at the head, is hoping to whip up the latent anti-incumbency factors to nullify any benefit that the ruling party might derive from drawing attention to welfare measures.
In such a situation, election management at the local level is crucial. Alliance-coordination on the ground, caste affiliation, candidate selection, cadre mobilisation – such variables could have a critical bearing on the big picture. Other things being equal, many seats could be won or lost because of any one of these factors.
In forging their alliances with other parties, both the DMK and the AIADMK have factored in the need to make up for the perceived shortfall in votes in specific regions of the State. The DMK, which covered its bases by tying up with the Vanniyar caste-based Pattali Makkal Katchi and the Dalit-based Viduthalai Chiruthaigal Katchi in the northern districts, brought in the Kongu Nadu Munnetra Kazhagam to bolster its chances in the western districts, where the AIADMK did very well in the 2009 Lok Sabha election.
According to the DMK's calculations, the KNMK, which polled nearly two per cent of the total vote in the State in 12 of the 39 Lok Sabha constituencies, could make a big difference in at least 20 Assembly constituencies. The KNMK got seven seats in the DMK front.
Similarly the PMK, with a Statewide vote share of about five per cent, is expected to lend critical support to the DMK-led front in at least 50 constituencies; the party has been allotted 30 seats. The VCK, which has a base in the north like the PMK, got 10 seats in recognition of its two per cent vote share. In the districts in the deep south (especially Kanyakumari, Tirunelveli, Tuticorin and Virudhanagar) as well as in the central areas and the delta, the DMK hopes the support of the Congress will be enough to see the alliance through. But the biggest advantage of the Congress, whose strength is estimated at between 12 and 15 per cent of the vote, is that it can boast of some support in almost all parts of Tamil Nadu.
In the AIADMK front, the Desiya Murpokku Dravida Kazhagam led by actor-turned politician Vijayakant, with a 10 per cent vote share, fulfils the role of the Congress in the DMK-led front with a more or less uniform spread of support across the State. The Left parties have their pockets of support, with the Communist Party of India (Marxist) strong in several urban constituencies, and the Communist Party of India enjoying support in some rural constituencies. Together, the parties have a vote share of about five per cent. The DMDK is contesting in 41 seats, the CPI (M) in 12 and the CPI in 10.
Smaller parties
Interestingly, both fronts include a large number of small parties, which serve two purposes. First, they help the front, if only in a small way, in a few constituencies. More importantly, some of them are brought in because of the community identity they invoke.
Even though the polity is becoming increasingly fragmented with the emergence of several small parties, the electoral contest is getting polarised between the DMK and the AIADMK. While there is no space for a third front, the dominance of the main parties within their fronts is weakening.
No party outside the two fronts is likely to win a seat in the 2011 Assembly election. At the same time, neither the DMK nor the AIADMK can be sure of being able to form a government without the support of the smaller allies. The DMK is contesting in only 119 of 234 constituencies; in another five, smaller allies are contesting on the DMK symbol. The party will find it next to impossible to win 118 seats for a simple majority. A strike rate of more than 95 per cent is what is required of the DMK in this election if it does not want to share power with its allies.
In this regard, the AIADMK is in a better position. The party is fielding candidates in 160 constituencies, leaving 74 to its allies. But, during the course of tough negotiations, Ms. Jayalalithaa had to part with several winnable constituencies. What the party gained in terms of quantity, it lost in terms of quality as the allies bargained jointly for a better deal in the parcelling out of constituencies.
Coalition government
This means the 2011 election could open up possibilities of a coalition government for the first time in Tamil Nadu. Even in 2006, the DMK fell short of a majority, winning only 96 seats. But the Congress and the other allies did not press for a share in power. Now of course, the situation is very different with the Congress having tried to wrest a pre-election commitment from the DMK on power-sharing in the event of a victory for the front.
Within the AIADMK alliance, the Left parties are not interested in being part of a coalition government: they view the alliance as a seat-sharing arrangement, no more than an electoral understanding. However, the DMDK views the issue very differently. After having lost two elections in a row (the 2006 Assembly polls and the 2009 Lok Sabha polls) since its inception, the party is hoping to be able to have a say in the formation of the next government.
What is driving the smaller parties into one or the other camp is the first-past-the-post system. After having proved their electoral worth by contesting alone, the minor parties end up gravitating towards one of the two fronts. Besides the DMDK and the Left parties, the AIADMK front includes the Puthiya Tamizhagam, a party with some support among Dalits in the southern districts and the Manithaneya Makkal Katchi, the political arm of the Tamil Nadu Muslim Munnetra Kazhagam. The All India Samathuva Makkal Katchi (AISMK) led by actor Sarath Kumar, which claims to represent the Nadar community, the All India Moovendar Munnani Kazhagam (AIMMK), which invokes the Thevar community, a faction of the Republican Party of India and the Kongu Ilaignar Peravai, a little-known group that will be a poor second to the KNMK in the race for the votes of the Gounder community, were roped in because of the perceived spin-off from their strong caste identity and not their strength, which is miniscule.
Political churning
In the DMK front, the Moovendar Munnetra Kazhagam (political rival of the AIMMK) and the Perunthalaivar Makkal Katchi (rival of the AISMK) were brought in for the same reason. This election will also witness the consequences of some political churning over the last few years. The DMK, originally a party with a strong urban bias is reaching out to the rural areas.
Having enjoyed a traditional support among the organised workforce and upwardly mobile sections, it is now portraying itself as a champion of the unorganised sections. The distribution of freebies and the extension of subsidies has the backing of sections that had traditionally voted for the AIADMK.
The AIADMK, on the other hand, has encroached on the space vacated by the DMK in several urban areas, most notably, Chennai. Indeed, many of the DMK stalwarts, including Mr. Karunanidhi and his son M.K. Stalin, have moved out of their constituencies in central Chennai. While Mr. Karunanidhi chose his home town, Tiruvarur, with substantial rural votes, Mr. Stalin shifted to the sub-urban Kolathur.
However, if the AIADMK loses out in its traditional strongholds in the southern parts of Tamil Nadu, especially Madurai, Theni, Dindigul, Sivaganga and Ramanathapuram, the party will not have adequate recompense in other areas. Vote transferability is another issue: it is doubtful whether the DMDK (AIADMK-led front) and the KNMK (DMK front) which contested on their own in 2009 can transfer all their votes to an alliance.
While the alliance arithmetic may show a slight edge for the DMK front, especially with the Marumalarchi Dravida Munnetra Kazhagam, formerly a part of the AIADMK front, deciding to boycott the polls, the anti-incumbency and voter fatigue could restore the political equilibrium. After 1984, when M.G. Ramachandran was voted in as Chief Minister for the third time, no party has been able to retain power.
The contests in many places are evenly matched and minor, local issues could tilt the balance. Much will depend on how the campaign is run: on how the cadres are motivated and how much they enthuse the voters. The dots and the dashes, not the broad strokes, will make up the big picture in the 2011 election.


தினமணியில் வெளியான தலையங்கம்

தேர்வல்ல, திணிப்பு!


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பு முன்னெப்போதும் இல்லாதவகையில் பல இடங்களில் பல விதமாக வெளிப்பட்டது. இது எப்போதும் எல்லா தேர்தல்களின்போதும் நடப்பதுதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவ்வாறாக ஒதுக்கிவிடும் அளவுக்கு நீர்த்துப்போன எதிர்ப்புகளாக இவை இல்லை.வழக்கமாக இத்தகைய எதிர்ப்புகள், வாய்ப்புக் கிடைக்காத ஒரு நபரின் தனிப்பட்ட கூக்குரலாக இருக்கும். அதுவும்கூட மெல்ல ஓய்ந்துபோகும். ஆனால், இந்தத் தேர்தலின்போது இத்தகைய எதிர்ப்புகள் போராட்டமாகவும், சில இடங்களில் வன்முறைக் களமாகவும் மாறியது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக எல்லா தொகுதிகளிலும், எல்லா கட்சிகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.அ.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதிகள் பறிபோனதற்காக ஆலோசனை நடத்த திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அ.தி.மு.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வந்தபோது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நபர்களில் சிலரது பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புக்குப் பலன் இருந்தது.அ.தி.மு.க. பட்டியலில் தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை மூன்று முறை வேட்பாளர் பெயர் மாறியது. இது வெறும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட குழப்பம் மட்டுமே அல்ல. கட்சித் தொண்டர்களின் கொதிப்பைக் கருத்தில் கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடம் இருக்கிறது.தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதிருப்திகள் இருந்தன. ஆனால், பட்டியல் மாற்றப்படவில்லை. அக்கட்சித் தொண்டர்களும் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து, குரல் எழுப்பியது எதிர்க்கட்சியின் தொலைக்காட்சிகளோடு முடிந்துபோயின. வழக்கமாக இந்த விவகாரங்கள் தொலைபேசியிலேயே சரிக்கட்டப்படும். இப்போது போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வது வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது. உச்சபட்சமான களேபரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின்போதுதான் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் உருவபொம்மையை எரிக்கும் அளவுக்கு வெறுப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய முடியாதபடிக்கு என்னவெல்லாமோ நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ களத்தில் இறங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இருப்பினும் அவர் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.கேரள மாநிலத்தில், முதல்வர் அச்சுதானந்தன் பெயரே வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகுதான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்கிற நிலைமை.கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி கழகங்கள் வரையிலும் கட்சித் தலைமைகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதித் தொண்டர்களின் தேர்வாக இல்லை. கட்சித் தலைமை அல்லது குழுவின் தேர்வாக இருக்கிறது. தலைமை அறிவித்தால் அவருக்காக அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள் வரவேற்றுப் பணியாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு எதிரான குரல்தான் எதிர்ப்பு மனோபாவமும், போட்டி வேட்பாளர்களும்.கட்சியில் தீவிரமாகப் பணியாற்றாத ஒருவரை வேட்பாளராக வலிய அறிவித்தால் எதிர்க்கிறார்கள். உள்ளூர் நபராக இல்லை என்றால் எதிர்க்கிறார்கள். மிகை பலம் படைத்த கட்சித் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன இலவு காத்த கிளிதானா என்று கேட்டு எதிர்க்கிறார்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு ஒரு வெள்ளோட்டம் எனலாம். ஒரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துவிடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அமெரிக்காவில் இத்தகைய உள்கட்சி ஜனநாயக முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்வில் ஒருவர் போட்டியிட்டால் முதலில் அவர் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் அவர் தனக்கான செயல்திறன், சொந்தச் செல்வாக்கு இல்லாமல் பிறப்புரிமையால் பெறும் வாய்ப்பாக இருக்காது. அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தால் அமையாது.இந்திய அரசியல் கட்சிகளிலும் அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் உருவாகும் என்றால், உண்மையான அரசியல்வாதிகள் மட்டுமே களத்தில் எஞ்சி நிற்பார்கள். அவர்கள் கட்சிக்குள் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்காத ஒரு நபரை மக்களிடம் திணிக்கும் ஜனநாயக வன்முறை நடக்காது.
Source : Dinamani website